புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
by ayyasamy ram Today at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
ஜாஹீதாபானு | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ஏற்காடு: சேலம் ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் பச்சைத்தங்கம் என்று வர்ணிக்கப்படும் மூங்கில்கள், கொள்ளை போவதாக இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மலைகளின் இளவரசி, ஏழைகளின் ஊட்டி என்று வர்ணிக்கப்படும் ஏற்காடு, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. ஏற்காடு என்றவுடன் கண்ணுக்கு குளிர்ச்சியான இடங்கள் மட்டுமல்லாமல், விண்ணை மூட்டும் மூங்கில் மரங்களும் நினைவுகளில் வந்து போகும். இந்நிலையில் ஏலம் என்ற பெயரில் காய்ந்த மூங்கில்களை வெட்டிச் செல்ல அனுமதி பெற்றவர்கள், பச்சை மூங்கில்களை வெட்டிச் செல்வதும், அதை வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஏற்காட்டை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கூறியது: மூங்கிலின் சிறப்புகள் குறித்து இளைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம், காமதேனு, வாரி வழங்கும் வள்ளல், பச்சை தங்கம் என்று மூங்கிலை குறிப்பிட்டால் அது மிகையல்ல. மூங்கில் அளவுக்கு லாபம் தரக்கூடிய தாவரம் வேறு எதுவும் இல்லை. கட்டுமானங்கள், நாற்காலிகள், பொம்மைகள், கூடைகள், பாய்கள், இசைக் கருவிகள் என்று மூங்கிலை சரியாக பயன்படுத்தும் நாடுகள், அதைக் கொண்டு அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றனர்.
ஆனால், ஏற்காட்டை பொறுத்தவரை மூங்கில்கள் கேட்பாரற்ற பொருளாகவே கிடக்கிறது. குப்பனூர் பாதையில் ஆயிரக்கணக்கான மூங்கில்கள் உள்ளது. இதில் காய்ந்த மூங்கில்களை வெட்டி எடுத்துக்கொள்ள, வனத்துறையினர் ஏலம் விட்டுள்ளனர். ஆனால் ஏலம் எடுத்தவர்கள், பச்சை மூங்கில்களையும் சேர்த்தே வெட்டி எடுத்து செல்கின்றனர். இதை வனத்துறையினரும், சோதனை சாவடியில் இருப்பவர்களும் கண்டுகொள்வதில்லை. 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூங்கில்களில், அரிசி விளைந்து பின்னர் கொத்தோடு காய்ந்து அழிந்து விடும்.
இப்படி காய்ந்த மூங்கில்களை வெட்டிச் செல்ல மட்டுமே ஏலம் எடுத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், லாபநோக்கத்தில் புதிய பச்சை மூங்கில்களையும் வெட்டி, கொள்ளையடித்துச் செல்கின்றனர். இதனால் அடர்த்தியான மரங்கள் இருந்த இடங்கள் அனைத்தும் மொட்டையாகி வருகிறது. இது இயற்கையை நாமே அழிப்பதற்கு சமமானது. இவர்களை வனத்துறையினர் கண்டு கொள்ளாததால், பச்சைத் தங்கம் கொள்ளை போவது தொடர்கிறது. எனவே, வனத்துறையினர் பச்சை மூங்கில் வெட்டிச் செல்வோரை தடுத்து நிறுத்தி, இயற்கையை பாதுகாக்க முன்வரவேண்டும்.
இவ்வாறு இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நன்றி
தினகரன்
இது குறித்து ஏற்காட்டை சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள் கூறியது: மூங்கிலின் சிறப்புகள் குறித்து இளைய தலைமுறையினருக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம், காமதேனு, வாரி வழங்கும் வள்ளல், பச்சை தங்கம் என்று மூங்கிலை குறிப்பிட்டால் அது மிகையல்ல. மூங்கில் அளவுக்கு லாபம் தரக்கூடிய தாவரம் வேறு எதுவும் இல்லை. கட்டுமானங்கள், நாற்காலிகள், பொம்மைகள், கூடைகள், பாய்கள், இசைக் கருவிகள் என்று மூங்கிலை சரியாக பயன்படுத்தும் நாடுகள், அதைக் கொண்டு அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றனர்.
ஆனால், ஏற்காட்டை பொறுத்தவரை மூங்கில்கள் கேட்பாரற்ற பொருளாகவே கிடக்கிறது. குப்பனூர் பாதையில் ஆயிரக்கணக்கான மூங்கில்கள் உள்ளது. இதில் காய்ந்த மூங்கில்களை வெட்டி எடுத்துக்கொள்ள, வனத்துறையினர் ஏலம் விட்டுள்ளனர். ஆனால் ஏலம் எடுத்தவர்கள், பச்சை மூங்கில்களையும் சேர்த்தே வெட்டி எடுத்து செல்கின்றனர். இதை வனத்துறையினரும், சோதனை சாவடியில் இருப்பவர்களும் கண்டுகொள்வதில்லை. 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை மூங்கில்களில், அரிசி விளைந்து பின்னர் கொத்தோடு காய்ந்து அழிந்து விடும்.
இப்படி காய்ந்த மூங்கில்களை வெட்டிச் செல்ல மட்டுமே ஏலம் எடுத்தவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், லாபநோக்கத்தில் புதிய பச்சை மூங்கில்களையும் வெட்டி, கொள்ளையடித்துச் செல்கின்றனர். இதனால் அடர்த்தியான மரங்கள் இருந்த இடங்கள் அனைத்தும் மொட்டையாகி வருகிறது. இது இயற்கையை நாமே அழிப்பதற்கு சமமானது. இவர்களை வனத்துறையினர் கண்டு கொள்ளாததால், பச்சைத் தங்கம் கொள்ளை போவது தொடர்கிறது. எனவே, வனத்துறையினர் பச்சை மூங்கில் வெட்டிச் செல்வோரை தடுத்து நிறுத்தி, இயற்கையை பாதுகாக்க முன்வரவேண்டும்.
இவ்வாறு இயற்கை ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
நன்றி
தினகரன்
கொள்ளை போகும் பச்சை தங்கம் குறித்து இயற்கை ஆர்வலர்கள்
வருத்தப்பட்டு புண்ணியமில்லை....
-
அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்க வேண்டும்...
மேலும் யாரை அணுக வேண்டும் என்கிற விபர ம் தெரிந்து செய்ல்பட
வேண்டும்...
-
அங்கிருக்கும் லையன்ஸ் கிளப், போன்ற சமூக ஆர்வலர்களிடம்
விவாதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
-
டீ கடை பெஞ்சில் டைம் பாஸ் பண்ண பல விஷயம் பேசிவிட்டு
கலைந்து சென்றால் ஏதும் நடவாது....!!
-
வருத்தப்பட்டு புண்ணியமில்லை....
-
அது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்க வேண்டும்...
மேலும் யாரை அணுக வேண்டும் என்கிற விபர ம் தெரிந்து செய்ல்பட
வேண்டும்...
-
அங்கிருக்கும் லையன்ஸ் கிளப், போன்ற சமூக ஆர்வலர்களிடம்
விவாதித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
-
டீ கடை பெஞ்சில் டைம் பாஸ் பண்ண பல விஷயம் பேசிவிட்டு
கலைந்து சென்றால் ஏதும் நடவாது....!!
-
- Sponsored content
Similar topics
» எஸ்எம்எஸ் என்ற பெயரில் மொபைல் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை!
» குடி மராமத்து என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மண் கொள்ளை
» பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும் !!!!!!!!!!!!
» இயற்கை ஒளி என்ற பெயரில் ஆன்மிக தீட்சை அளித்து, பயிற்சி வகுப்புகள் -- அன்னபூரணி
» அழிந்து வரும் குருவி இனங்களை காக்க இயற்கை ஆர்வலர்கள் நடவடிக்கை
» குடி மராமத்து என்ற பெயரில் தமிழகம் முழுவதும் மண் கொள்ளை
» பண்ணை குட்டை என்ற பெயரில் கொள்ளை அடிக்கும் அதிகாரிகளும் வேலை செய்யும் மக்களும் !!!!!!!!!!!!
» இயற்கை ஒளி என்ற பெயரில் ஆன்மிக தீட்சை அளித்து, பயிற்சி வகுப்புகள் -- அன்னபூரணி
» அழிந்து வரும் குருவி இனங்களை காக்க இயற்கை ஆர்வலர்கள் நடவடிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|