Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
2 posters
Page 1 of 1
2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
2000 பேருந்துகள் வாங்குவதற்கான, 300 கோடி ரூபாய்
டெண்டரில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக
ஆங்கில நாளிதழ் செய்தியை குறிப்பிட்டு
போக்குவரத்து அமைச்சர் மீது ஸ்டாலின் குற்றம்
சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“தமிழக அரசின் சார்பில், போக்குவரத்துக் கழகங்களுக்கு
2000 பேருந்துகள் வாங்குவதற்கான, 300 கோடி ரூபாய்
டெண்டரில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருப்பதாக,
இன்றைக்கு தனியார் ஆங்கில நாளிதழில் வெளிவந்துள்ள
செய்தி, டெண்டர் ஊழல்களில் ஆழமாக மூழ்கியிருக்கும்
அதிமுக ஆட்சியின் முகமூடியை மீண்டும் கிழித்திருக்கிறது.
முன்னணி கார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் கொடுக்காமல்,
ஏதோ உள்நோக்கத்துடன் அமைச்சருக்கு வேண்டிய ஒரு
நிறுவனத்திற்கு டெண்டர் கொடுப்பதற்காக, இந்த முறைகேடு
அரங்கேறி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று டெண்டர் அறிவிப்பு
வெளியிடப்பட்டு, அக்டோபர் 20-ம் தேதி ஒப்பந்தப் புள்ளி
அளிக்க கடைசி தேதி என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்த
வேளையில், திடீரென அக்டோபர் 10-ம் தேதியன்று புதிய
நிபந்தனைகள் புகுத்தப்பட்டு, ஆளுங்கட்சிக்கு லஞ்சம்
கொடுக்கும் கார் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து
இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இப்போது பகிரங்கமாக
வெளிவந்து போக்குவரத்துத் துறையின் லட்சணத்தைத்
தோலுரித்துக் காட்டிவிட்டது.
டெண்டர் பிரிக்கப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு புதிய
நிபந்தனைகளை சேர்த்த பல்வேறு முறைகேடுகள்தான்
பேருந்துக் கட்டண உயர்வுக்கு காரணம் என்பது நிரூபணம்
ஆகியிருக்கிறது.
-
------------------------------------
டெண்டரில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக
ஆங்கில நாளிதழ் செய்தியை குறிப்பிட்டு
போக்குவரத்து அமைச்சர் மீது ஸ்டாலின் குற்றம்
சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“தமிழக அரசின் சார்பில், போக்குவரத்துக் கழகங்களுக்கு
2000 பேருந்துகள் வாங்குவதற்கான, 300 கோடி ரூபாய்
டெண்டரில் மிகப் பெரிய முறைகேடு நடந்திருப்பதாக,
இன்றைக்கு தனியார் ஆங்கில நாளிதழில் வெளிவந்துள்ள
செய்தி, டெண்டர் ஊழல்களில் ஆழமாக மூழ்கியிருக்கும்
அதிமுக ஆட்சியின் முகமூடியை மீண்டும் கிழித்திருக்கிறது.
முன்னணி கார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் கொடுக்காமல்,
ஏதோ உள்நோக்கத்துடன் அமைச்சருக்கு வேண்டிய ஒரு
நிறுவனத்திற்கு டெண்டர் கொடுப்பதற்காக, இந்த முறைகேடு
அரங்கேறி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1 அன்று டெண்டர் அறிவிப்பு
வெளியிடப்பட்டு, அக்டோபர் 20-ம் தேதி ஒப்பந்தப் புள்ளி
அளிக்க கடைசி தேதி என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்த
வேளையில், திடீரென அக்டோபர் 10-ம் தேதியன்று புதிய
நிபந்தனைகள் புகுத்தப்பட்டு, ஆளுங்கட்சிக்கு லஞ்சம்
கொடுக்கும் கார் நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து
இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு இப்போது பகிரங்கமாக
வெளிவந்து போக்குவரத்துத் துறையின் லட்சணத்தைத்
தோலுரித்துக் காட்டிவிட்டது.
டெண்டர் பிரிக்கப்படுவதற்கு பத்து நாட்களுக்கு முன்பு புதிய
நிபந்தனைகளை சேர்த்த பல்வேறு முறைகேடுகள்தான்
பேருந்துக் கட்டண உயர்வுக்கு காரணம் என்பது நிரூபணம்
ஆகியிருக்கிறது.
-
------------------------------------
Re: 2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
பேருந்து வாங்குவதில் கமிஷன் கொடுக்கும் நிறுவனத்துக்கு
ஆர்டர் கொடுப்பதற்காகவே ஒப்பந்தப் புள்ளி விதிமுறைகள்
அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன.
போக்குவரத்துத்துறை அமைச்சரின் தலையீட்டில்தான்,
தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டம் 1998-ன்
விதிகளை மீறி பேருந்து வாங்கும் பேரம் நடந்து
முடிந்திருக்கிறது.
ஒப்பந்தப் புள்ளி பிரிக்கப்படும் போது டெண்டரில் பங்கேற்ற
பேருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தும் அக்கூட்டத்தில்
பங்கேற்க வேண்டும் என்கிறது டெண்டர் சட்டம்.
ஆனால், டெண்டர் கொடுத்த கார் நிறுவனத்தை டெண்டருக்கு
முன் நடக்கும் கூட்டத்திற்கும் (Pre Bid Meeting)
அழைக்கவில்லை, டெண்டர் பிரிக்கப்படும் போதும்
அழைக்கவில்லை.
அது மட்டுமின்றி, யாருக்கு இறுதி அனுமதி ஆணை வழங்கப்பட்டது
என்ற விவரமும் அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாக
அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு, ஊழல் கமிஷனுக்காக
எதையும் வளைத்து, என்ன வேண்டுமானாலும்
அதிமுக ஆட்சியில் நடக்கும் என்பதை வெளிச்சம் போட்டுக்
காட்டுகிறது.
-
---------------------------
Re: 2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
போக்குவரத்துச் செயலாளரும், தலைமைச் செயலாளரும்
இதுபோன்ற டெண்டர் விதிமுறைகளில் மோசடி செய்ய எப்படி
சம்மதித்தார்கள் என்பது பேரதிர்ச்சியாக இருக்கிறது.
மேலும், அப்பாவி மக்கள் தலையில் 100 சதவீத பேருந்துக்
கட்டண உயர்வை தூக்கி வைத்துவிட்டு, அரசுப் பணத்தை
தண்ணீராக எடுத்து தனியார் நிறுவனங்களுக்கு வாரி
இறைத்து, ஊழலில் உற்சாகம் காணும் முதல்வர்
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு
கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆட்சி நிர்வாகம் செய்யவில்லை. கலெக்ஷனிலும் -
ஊழலிலும் கண்களை மூடிக்கொண்டு ஈடுபட்டு,
கஜானாவை காலி செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு
2000 பேருந்துகள் வாங்கும் டெண்டரில் நடைபெற்றுள்ள
முறைகேடு சாட்சியமாக நிற்கிறது.
ஓட்டை உடைசல் மிகுந்த அரசுப் பேருந்துகளில் இருந்து
விழுந்து இறந்தவர்கள், காயம்பட்டவர்கள் பற்றியெல்லாம்
வந்த செய்திகளை அதிமுக அரசு வசதியாக மறந்துவிட்டு,
இதுபோன்ற தரமில்லாத பேருந்துகளை வாங்குவதற்கு
டெண்டர் ஊழலில் ஈடுபடுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள
முடியாது.
ஆகவே, தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி
சட்டத்திற்கு விரோதமான 300 கோடி ரூபாய் டெண்டர்
முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு மாநில
விஜிலென்ஸ் ஆணையரும், லஞ்ச ஒழிப்புத்துறை
இயக்குநரும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
அப்படி விசாரணை நடத்த தவறும் பட்சத்தில்,
திமுக சார்பில் சட்டபூர்வமான நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.''
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
----------------------------
தி இந்து
Re: 2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
திமுக மற்றும் அதிமுக
இரண்டும் சேர்ந்து
தமிழ் நாட்டில் கொள்ளை
அடுத்து கோடி கோடியாக
சேர்த்து வைத்து கொண்டனர்
ஒருவனுக்கு வழி கிடைக்காத
பட்சத்தில் கொந்தளிக்க ஆரம்பித்து
விடுகிறார்கள்.
இதில் யார் உத்தமர் என்று யார்
முடிவு செய்வது.???
இரண்டும் சேர்ந்து
தமிழ் நாட்டில் கொள்ளை
அடுத்து கோடி கோடியாக
சேர்த்து வைத்து கொண்டனர்
ஒருவனுக்கு வழி கிடைக்காத
பட்சத்தில் கொந்தளிக்க ஆரம்பித்து
விடுகிறார்கள்.
இதில் யார் உத்தமர் என்று யார்
முடிவு செய்வது.???
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» அரசுப் பேருந்துகள் காப்பீடு செய்யப்படுவது எப்போது?
» 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு - ஆ.ராசா எம்.பி. குற்றச்சாட்டு
» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
» டிஆர்பி முறைகேடு; அர்னாப் கோஸ்வாமி சேனல் மீது போலீஸ் குற்றச்சாட்டு!
» வாய்தா வாங்கும் ஜெ. ஊழல் பற்றி பேச தகுதியில்லை-ஸ்டாலின்
» 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு - ஆ.ராசா எம்.பி. குற்றச்சாட்டு
» செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் அரசுப் பேருந்துகள் இயக்கம்
» டிஆர்பி முறைகேடு; அர்னாப் கோஸ்வாமி சேனல் மீது போலீஸ் குற்றச்சாட்டு!
» வாய்தா வாங்கும் ஜெ. ஊழல் பற்றி பேச தகுதியில்லை-ஸ்டாலின்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|