புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
Page 1 of 1 •
நிரவ் மோடியை பிடிக்க தீவிரம்: 3 பேரை கைது செய்தது சிபிஐ
-
மும்பை:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து, தலைமறைவாக
உள்ள வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடியை பிடிக்க
இன்டர் போல் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
நியூயார்க் நகரில் தங்கியுள்ள அவரை கைது செய்வது தொடர்பாக
அமெரிக்காவை அணுக மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக
கூறப்படுகிறது. இதனிடையே, மோசடி குறித்து முன்னாள் வங்கி
துணை மேலாளர் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள்
துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் காரத்
உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கோகுல்நாத், இந்த மோசடியில் முக்கிய குற்றவாளிகளில்
ஒருவராக கருதப்படுகிறார்.
----------------------
தினமலர்
-
மும்பை:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து, தலைமறைவாக
உள்ள வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடியை பிடிக்க
இன்டர் போல் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
நியூயார்க் நகரில் தங்கியுள்ள அவரை கைது செய்வது தொடர்பாக
அமெரிக்காவை அணுக மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக
கூறப்படுகிறது. இதனிடையே, மோசடி குறித்து முன்னாள் வங்கி
துணை மேலாளர் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது
செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்த மோசடி தொடர்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி முன்னாள்
துணை மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி, மனோஜ் காரத்
உள்ளிட்ட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
கோகுல்நாத், இந்த மோசடியில் முக்கிய குற்றவாளிகளில்
ஒருவராக கருதப்படுகிறார்.
----------------------
தினமலர்
நிரவ் மோடி ஓட்டல் அறை ஒரு நாள் வாடகை ரூ.75,000
நிரவ் மோடி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள
பிரபலமான சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது.
நியூயார்க் நகரில் மான்ஹட்டன் பகுதியில் ஜெ.டபிள்யூ.,
மாரியாட் எஸ்எக்ஸ் ஹவுஸ் என்ற ஓட்டல் உள்ளது.
இந்த ஓட்டலின் 36வது மாடியில் உள்ள வீடு போன்ற
அனைத்து வசதிகளும் உள்ள ஒரு அறையில் தான்
நிரவ் மோடி குடும்பத்தினர் தங்கி உள்ளது.
இந்த அறையின் ஒரு நாள் வாடகை, 75,000 ரூபாய்.
இந்த அறையை, 90 நாட்களுக்கு நிரவ் மோடி முன்பதிவு
செய்துள்ளார். அந்த வகையில், ஓட்டல் செலவு மட்டும்
67.5 லட்சம் ரூபாயை தாண்டும் என தகவல் வெளியாகி
உள்ளது.
-
-------------------------
தினமலர்
நிரவ் மோடி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள
பிரபலமான சொகுசு ஓட்டலில் தங்கி உள்ளதாக தகவல்
வெளியாகி உள்ளது.
நியூயார்க் நகரில் மான்ஹட்டன் பகுதியில் ஜெ.டபிள்யூ.,
மாரியாட் எஸ்எக்ஸ் ஹவுஸ் என்ற ஓட்டல் உள்ளது.
இந்த ஓட்டலின் 36வது மாடியில் உள்ள வீடு போன்ற
அனைத்து வசதிகளும் உள்ள ஒரு அறையில் தான்
நிரவ் மோடி குடும்பத்தினர் தங்கி உள்ளது.
இந்த அறையின் ஒரு நாள் வாடகை, 75,000 ரூபாய்.
இந்த அறையை, 90 நாட்களுக்கு நிரவ் மோடி முன்பதிவு
செய்துள்ளார். அந்த வகையில், ஓட்டல் செலவு மட்டும்
67.5 லட்சம் ரூபாயை தாண்டும் என தகவல் வெளியாகி
உள்ளது.
-
-------------------------
தினமலர்
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் மட்டும்
ரூ.11,300 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
-
இந்த மோசடி வெளிப்பட்டது பற்றிய 10 தகவல்கள்
-
--------------------------
கச்சா வைரக்கற்களை இறக்குமதி செய்வதற்கு கடன்
பெறுவதற்காக 2011ம் ஆண்டு கோடீஸ்வர வைர வியாபாரி
நீரவ் மோதியும், அவருடைய சகாக்களும் 2011ல் பஞ்சாப்
நேஷனல் வங்கியின் மும்பை கிளையை அணுகியதாக
கூறப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பணம்
வழங்குவதற்கு பொறுப்பேற்கும் கடிதம்
(letter of undertaking) வழங்குவது ஒரு நடைமுறை.
இந்த விவகாரத்தில் நீரவ் மோதி வெளிநாட்டு
விநியோகர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை 90 நாட்கள்
கடனாக செலுத்திவிட பஞ்சாப் நேஷனல் வங்கி ஒப்புக்
கொள்கிறது. பின்னர் நீரவ் மோதியிடம் இருந்து அந்தப்
பணத்தை வங்கி வசூலிக்கும்.
ஆனால், வங்கியின் நிர்வாகத்திற்கு தெரியாமல், பஞ்சாப்
நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் நீரவ் மோதியின்
நிறுவனத்துக்கு பணத்தை செலுத்துவதற்கு பொறுப்பேற்கும்
போலி கடிதத்தை வழங்கியுள்ளனர்.
இந்த போலி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு
வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கிகள் கடன் அளிக்க முடிவு
செய்துள்ளன.
இந்த மோசடி பேர்வழிகள் இன்னும் ஒருபடி மேலே சென்று,
ஸ்விஃப்ட் (SWIFT) அல்லது உலக அளவிலான உள்ளக வங்கி
நிதி தொலைத்தொடர்பு சொசைட்டியை ஏமாற்ற முடிவு
செய்துள்ளனர். கடன் தொகையை வழங்குவதற்கு முன்னர்
விவரங்களை சரிபார்த்து கொள்வதற்கு வெளிநாட்டு வங்கிகள்
பயன்படுத்துகிற உள்ளக வங்கி செய்தி அனுப்பும் அமைப்புதான்
ஸ்விஃப்ட்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் ஸ்விஃப்ட்
அமைப்பை கையாளும் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி,
மேலதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்தக்
கடிதத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இதன் விளைவாக, வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கியின் கிளைகள்
சந்தேகப்படாமல் நீரவ் மோதியின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு
கடன் அளித்துள்ளன.
"நோஸ்டிரோ அக்கவுண்ட்" என்று அழைக்கப்படும் ஒரு வெளிநாட்டு
வங்கியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் கணக்குக்கு
இந்த தொகை வந்துள்ளது. இந்த கணக்கில் இருந்து நீரவ் மோதியின்
வெளிநாட்டு வைக்கற்கள் விநியோகிஸ்தர்களுக்கு பணம்
சென்றுள்ளது.
இந்த போலி உத்தரவாதக் கடிதங்கள் மூலம் அளிக்கப்பட்ட
கடன் முதிர்வடைந்தபோது, பிற வங்கிகளில் இருந்து கடன் பெற்று
அதை சரி செய்தனர். இப்படியாக 7 ஆண்டுகளாக கடன்களை
மறுசுழற்சி செய்துள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரி ஓய்வு பெற்ற
பின்னர், நீரவ் மோதியின் நிறுவன செயலதிகாரிகள் வெளிநாட்டு
வங்கிக் கடன் ஏற்பாட்டை புதுபித்துகொள்ள இந்த வங்கியை
அணுகியபோது இந்த ஊழல் வெளிப்பட்டுள்ளது. இதில் ஏமாற்று
வேலை இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட புதிய அதிகாரி,
உள்ளக விசாரணைக்கு ஆணையிடவே, இந்த ஊழல் வெளியே
தெரிய வந்தது.
-
-------------------------------------
பிபிசி-தமிழ் நியூஸ்
ரூ.11,300 கோடி மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
-
இந்த மோசடி வெளிப்பட்டது பற்றிய 10 தகவல்கள்
-
--------------------------
கச்சா வைரக்கற்களை இறக்குமதி செய்வதற்கு கடன்
பெறுவதற்காக 2011ம் ஆண்டு கோடீஸ்வர வைர வியாபாரி
நீரவ் மோதியும், அவருடைய சகாக்களும் 2011ல் பஞ்சாப்
நேஷனல் வங்கியின் மும்பை கிளையை அணுகியதாக
கூறப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பணம்
வழங்குவதற்கு பொறுப்பேற்கும் கடிதம்
(letter of undertaking) வழங்குவது ஒரு நடைமுறை.
இந்த விவகாரத்தில் நீரவ் மோதி வெளிநாட்டு
விநியோகர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை 90 நாட்கள்
கடனாக செலுத்திவிட பஞ்சாப் நேஷனல் வங்கி ஒப்புக்
கொள்கிறது. பின்னர் நீரவ் மோதியிடம் இருந்து அந்தப்
பணத்தை வங்கி வசூலிக்கும்.
ஆனால், வங்கியின் நிர்வாகத்திற்கு தெரியாமல், பஞ்சாப்
நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் நீரவ் மோதியின்
நிறுவனத்துக்கு பணத்தை செலுத்துவதற்கு பொறுப்பேற்கும்
போலி கடிதத்தை வழங்கியுள்ளனர்.
இந்த போலி கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு
வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கிகள் கடன் அளிக்க முடிவு
செய்துள்ளன.
இந்த மோசடி பேர்வழிகள் இன்னும் ஒருபடி மேலே சென்று,
ஸ்விஃப்ட் (SWIFT) அல்லது உலக அளவிலான உள்ளக வங்கி
நிதி தொலைத்தொடர்பு சொசைட்டியை ஏமாற்ற முடிவு
செய்துள்ளனர். கடன் தொகையை வழங்குவதற்கு முன்னர்
விவரங்களை சரிபார்த்து கொள்வதற்கு வெளிநாட்டு வங்கிகள்
பயன்படுத்துகிற உள்ளக வங்கி செய்தி அனுப்பும் அமைப்புதான்
ஸ்விஃப்ட்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரிகள் ஸ்விஃப்ட்
அமைப்பை கையாளும் தங்களின் அதிகாரத்தை பயன்படுத்தி,
மேலதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்தக்
கடிதத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர்.
இதன் விளைவாக, வெளிநாட்டிலுள்ள இந்திய வங்கியின் கிளைகள்
சந்தேகப்படாமல் நீரவ் மோதியின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு
கடன் அளித்துள்ளன.
"நோஸ்டிரோ அக்கவுண்ட்" என்று அழைக்கப்படும் ஒரு வெளிநாட்டு
வங்கியில் இருந்து பஞ்சாப் நேஷனல் வங்கியின் கணக்குக்கு
இந்த தொகை வந்துள்ளது. இந்த கணக்கில் இருந்து நீரவ் மோதியின்
வெளிநாட்டு வைக்கற்கள் விநியோகிஸ்தர்களுக்கு பணம்
சென்றுள்ளது.
இந்த போலி உத்தரவாதக் கடிதங்கள் மூலம் அளிக்கப்பட்ட
கடன் முதிர்வடைந்தபோது, பிற வங்கிகளில் இருந்து கடன் பெற்று
அதை சரி செய்தனர். இப்படியாக 7 ஆண்டுகளாக கடன்களை
மறுசுழற்சி செய்துள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மோசடி அதிகாரி ஓய்வு பெற்ற
பின்னர், நீரவ் மோதியின் நிறுவன செயலதிகாரிகள் வெளிநாட்டு
வங்கிக் கடன் ஏற்பாட்டை புதுபித்துகொள்ள இந்த வங்கியை
அணுகியபோது இந்த ஊழல் வெளிப்பட்டுள்ளது. இதில் ஏமாற்று
வேலை இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட புதிய அதிகாரி,
உள்ளக விசாரணைக்கு ஆணையிடவே, இந்த ஊழல் வெளியே
தெரிய வந்தது.
-
-------------------------------------
பிபிசி-தமிழ் நியூஸ்
- GuestGuest
நீரவ் வின் மனைவி அமெரிக்க பெண். நீரவ் வின் சகோதரர் பெல்ஜிய குடியுரிமை பெற்றவர்.நீரவ் வும் பெல்ஜிய குடியுரிமை பெற்றவர் என சொல்கிறார்கள்.கைது செய்வதில் சிக்கலா?
- anikuttanபண்பாளர்
- பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012
ஏழு ஆண்டுகளாக இந்த மோசடி நடந்துவந்துள்ளது . பிறகு ஏன் இரு அரசுகளும் ஆண்ட , ஆளுகின்ற அரசுகள் ஒருவருக்கொருவர் மாறி மாறி பழி கூறுகின்றனர் . இவர்கள் அவர்கள் காலத்தில் நடந்தது என்றும் , அவர்கள் இவர்கள் காலத்தில் நடந்தது என்றும் .இது பாங்கிங் சிஸ்டம் தப்பாக உபயோகித்து அடிக்கப்பட்ட கொள்ளையல்லவா?
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இவர்கள் சுரண்டி சென்ற பின்
புலம்பி பயன் இல்லை
புலம்பி பயன் இல்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|