புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
92 Posts - 61%
heezulia
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
1 Post - 1%
viyasan
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
1 Post - 1%
eraeravi
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
19 Posts - 3%
prajai
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 17, 2018 4:01 pm

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Tamil_News_large_1958554
-
கோவை :
”மகா சிவராத்திரி என்பது, வெறுமனே விழித்திருக்கும் இரவு அல்ல;
விழிப்புணர்வு கொடுக்கும் இரவு,” என, ஈஷா யோகா மையத்தில்
நேற்றிரவு நடந்த, மகாசிவராத்திரி விழாவில், சத்குரு பேசினார்.

மகாசிவராத்திரி விழா, 112 அடி ஆதியோகி சிலை முன் நேற்று
நடந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், சத்குரு பேசியதாவது:

ஒவ்வொரு மாதத்தின் 14-ம் நாளும், மாத சிவராத்திரி என்று
அழைக்கப்படுகிறது. மாத சிவராத்திரியின் நாட்கள் அனைத்தும்,
இருண்ட இரவுகள். மாசி மாதத்தின்போது வரும் சிவராத்திரி,
மகா சிவராத்திரி. இது, மிகவும் இருண்ட இரவு. உத்ராயண
காலத்தின் துவக்கம். பூமியின் நிலையில் மாற்றம் ஏற்படும்
காலம்.

அப்போது, ஆதியோகி சிலை அமைந்திருக்கும் இந்த இடத்தில்
விழித்திருப்பது சிறப்பு. யோக பாதையில் ஈடுபட்டு
இருப்பவர்களுக்கு இது முக்கியமான இடம்; 365 நாட்களும் யோக
பயிற்சியில் ஈடுபடுவோருக்கு சமமான பலன், இன்றைய ஒரு
நாளில் கிடைக்கும்.

11 டிகிரி அட்ச ரேகையில், பூமியின் வடக்கு நோக்கி இருக்கும்
இடங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.

———————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 17, 2018 4:01 pm

கவனித்துப் பார்த்தால், முக்கியமான கோயில்கள் அந்த இடத்தில்
தான் அமைந்திருக்கும். ஆதி யோகி சிலை அமைந்திருக்கும்
இடமும், 11 டிகிரி அட்ச ரேகையில் அமைந்திருக்கும் இடம்தான்.
இந்த நாளை சிவன் – பார்வதியின் திருமண நாள் என்று சிலர்
சொல்வார்கள்.

சிவன், எதிரிகளை ஜெயித்த நாள் என்று சொல்வோரும் உண்டு.
மகா சிவராத்திரியைக் கொண்டாட இயற்கை, ஆதியோகியின்
கருணை இரண்டும் துணை இருக்கிறது.

மனித குலம் பெறக் கூடிய அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு
தரக் கூடியவர் ஆதியோகி. தங்களைப் பற்றிய சிந்தனை
இப்போது மக்களுக்கு வந்திருக்கிறது. அவர்களின் பார்வை,
மதத்தில் இருந்து பொறுப்புணர்வு நோக்கி திரும்புகிறது.

மனிதர்களுக்கான எல்லா தீர்வுகளும் உள்ளேதான் இருக்கிறது.
ஏனென்றால், அவர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்னைகளும்
உள்ளுக்குள் இருந்துதானே ஏற்படுகிறது.

இது வெறுமனே விழித்திருக்கும் இரவு அல்ல. விழிப்புணர்வு
கொடுக்கும் இரவு.

வெறுமனே இருக்கக் கூடிய மனம், பேயின் விளையாட்டுக்
கூடம் என்று மேல்நாட்டு பழமொழி ஒன்று இருக்கிறது.
ஆனால், மனித மனம் எப்போதும் வெறுமனே இருப்பதில்லை.
அது எதையேனும் சிந்தித்துக்கொண்டேதான் இருக்கிறது.

இங்கு, உங்கள் மனதை ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு
செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உடலை சுமையாக
சுமந்துகொண்டிருக்காமல், ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு
செல்ல வேண்டும். உங்கள் உடலை நீங்களே தின்று கொள்ள
அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, சத்குரு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்,
தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செல்லுார் ராஜு,
நடிகை தமன்னா உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.
துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் வாழ்த்துரை
ஒளிபரப்பப்பட்டது.

———————————–
தினமலர்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 17, 2018 4:50 pm

SK wrote:மகாசிவராத்திரி

அதான் பேர்லயே இருக்கே

அப்போ ராத்திரில தான் நடக்கும் ஆமோதித்தல் ஆமோதித்தல்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக