புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:38

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:23

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:05

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:58

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 23:36

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:30

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:41

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:37

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:24

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:17

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 20:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 19:55

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:31

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:26

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:25

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:22

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 19:19

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:17

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 19:11

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:07

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:01

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri 21 Jun 2024 - 22:24

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:25

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:24

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri 21 Jun 2024 - 13:46

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri 21 Jun 2024 - 9:35

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
92 Posts - 38%
ayyasamy ram
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
89 Posts - 37%
Dr.S.Soundarapandian
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
6 Posts - 2%
ayyamperumal
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
2 Posts - 1%
manikavi
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
340 Posts - 48%
heezulia
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
24 Posts - 3%
prajai
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
3 Posts - 0%
Barushree
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
2 Posts - 0%
Guna.D
இறக்கை லிங்கம்! Poll_c10இறக்கை லிங்கம்! Poll_m10இறக்கை லிங்கம்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறக்கை லிங்கம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82649
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed 21 Feb 2018 - 17:38

இறக்கை லிங்கம்! E_1518760262
-
சிவலிங்கத்திற்கு இறக்கை இருக்கிறது என்றால் அது ஆச்சரியம் தானே!

கோவை - சத்தியமங்கலம் சாலையில், 32 கி.மீ., தூரத்திலுள்ளது,
அன்னூர்; ஒரு காலத்தில், இப்பகுதி, வள்ளிக்கிழங்கு செடிகள்
நிறைந்த வனமாக இருந்தது. அன்னி என்ற வேடன் இங்கு
வேட்டையாட வருவான்.

உயிர்களைக் கொல்வது பாவம் என்று தெரிந்தாலும், வேறெந்த
வேலையும் தெரியாத காரணத்தால், வேட்டையாடி வந்தான்.
ஒருநாள் விலங்குகள் எதுவும் சிக்கவில்லை; பசி தாங்காமல்
வள்ளிக்கிழங்கை வெட்டி சாப்பிட்டான்.

கிழங்கை வெட்டிய பின்பும், அது, அளவில் குறையாமல் அப்படியே
இருந்தது. ஆச்சரியத்துடன் மேலும் கிழங்கை வெட்ட, கிழங்கின்
நீளம் குறையவே இல்லை. கிழங்கின் முழு நீளத்தையும் அறியும்
ஆவலில், மிக ஆழமாக வெட்டவே கிழங்கில் இருந்து ரத்தம்
வெளிப்பட, அதிர்ச்சியடைந்தான்.

அப்போது 'இனி, உயிர்களைக் கொல்லும் கொடிய பாவத்தை
செய்யாதே... இதுவரை நீ செய்த பாவங்கள் அனைத்தும்
மன்னிக்கப்பட்டு விட்டது' என்று அசரீரி ஒலித்தது.

மன்னனிடம் சென்று நடந்ததை தெரிவித்தான், வேடன். உடனே,
ரத்தம் வந்த இடத்தில் தோண்டச் சொன்னன் மன்னன். மண்ணிற்கு
அடியில் ஒரு லிங்கம் இருந்தது; ஆனால் அதை எடுக்க முடியவில்லை.

அன்றிரவு மன்னின் கனவில் தோன்றிய சிவன்,
'நான் அவ்விடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன். அதனால்,
வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்க வேண்டாம்...'
எனக் கூறினார். எனவே லிங்கம் இருந்த இடத்தில் கோவில்
கட்டினான், மன்னன்.

அன்னி எனும் வேடனுக்கு அருள்புரிந்ததால், அன்னீஸ்வரர் என்றும்,
பாவச்செயலை செய்த வேடனை மன்னித்ததால், மன்னீ்ஸ்வரர்
என்றும் பெயர் பெற்றார் சிவபெருமான்.

மேலும் இத்தலம் அன்னியூர் எனப்பட்டு, அன்னூர் என, திரிந்து விட்டது.
கல்வெட்டுகளில் இவ்வூர் 'மேற்றலைத் தஞ்சாவூர்' என
குறிப்பிடப்பட்டுள்ளது.

பெங்குவின் பறவையைப் போன்று, லிங்கத்தின் இருபுறமும் இறக்கை
வடிவம் உள்ளது. கருடன் தன் இறக்கைகளை மடக்கி அமர்ந்திருப்பது
போன்றும் தெரியும். எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், கீழே இருக்கும்
மிகச்சிறிய பொருளையும் கவனிக்கக்கூடியது, கருடன்.

அதுபோல், யாருக்கும் தெரியாது என்றெண்ணி நாம் செய்யும்
தவறுகளையும், பாவங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்
சிவன் என்பதை, இந்த வடிவம் நமக்கு உணர்த்துகிறது.

அத்துடன், பாவங்களை உணர்ந்து திருந்தி, 'இனி பாவம் செய்ய
மாட்டேன்...' என இவரது சன்னதியில் உறுதி எடுத்தால், இதுவரை
செய்த பாவங்களை மன்னித்து விடுவார், சிவன்.

பொதுவாக, சிவன் கோவில்களில், லிங்கம் கிழக்கு நோக்கியே
இருக்கும்; ஆனால் இங்கு மேற்கு நோக்கி உள்ளது.

அம்பாள் அருந்தவச் செல்வி என்ற பெயரில் அருளுகிறாள்;
இவளுக்கு வௌ்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
திருமணத்தடை நீங்க, இந்நீளில் அம்பாளை வழிபடுவர்.

தலவிருட்சத்தின் கீழுள்ள சர்ப்பராஜர் சன்னிதியில், ஏழு நாகங்கள்
உள்ளன. ராகு - கேது எனப்படும் நாகதோஷம், மாங்கல்ய தோஷம்
நீங்க இங்கு வேண்டிக் கொள்வர்!
-
----------------------------------------

- தி. செல்லப்பா
வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக