ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 12:17

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 8:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 8:39

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Today at 1:05

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:23

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 19:54

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Tue 1 Oct 2024 - 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!

2 posters

Go down

நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்! Empty நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!

Post by ayyasamy ram Sat 17 Feb 2018 - 12:32

நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்! Namakkal%20hanumanjpg
-

உண்மையான பக்தனின் அழுகையைப் பார்த்துக் கொண்டிருக்க
மாட்டார் ஆஞ்நேயர். ஓடிவந்து அபயக்கரம் நீட்டுவார்.
அருள் வழங்கி கைதூக்கி விடுவார் என்கிறார்கள் பக்தர்கள்.

உண்மையான பக்தன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு
உதாரணமாய் சொல்லவேண்டும் என்றால், முதலிடத்தில் இருப்பவர்
ஆஞ்சநேயர்தான்!

ஆமாம். தன்னை வீர அனுமன் என்றோ, ஜெய் அனுமன் என்றோ
சஞ்ஜீவி என்றோ பெருமையுடன் நாம் சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால் இதையெல்லாம் அவர் ஒருபோதும் விரும்பியதே இல்லை.
ராமபக்த அனுமன் என்று சொல்லும் போதே குதூகலமாகி விடுவார்
அனுமார்.

அந்த அளவுக்கு ஸ்ரீராமபிரான் மீது, ஆழ்ந்த பக்தியுடன் திகழ்ந்தவர்
அனுமன். அனுமாரின் பலம் அனுமாருக்கேத் தெரியாது என்பார்கள்.
ஒருவகையில் உண்மைதான். ஆனால் தன் பலமும் பராக்கிரமும்,
ராமபிரானை அனவரதமும் பூஜித்துப் போற்றுவதும் வணங்கித்
தொழுவதுமே என்று உறுதியாக இருந்தார் ஆஞ்சநேயப் பெருமான்.

அனுமனிடம் உள்ள இன்னொரு சிறப்பைப் பாருங்கள். எல்லா
தெய்வங்களும் அபய ஹஸ்தம் என்பதான முத்திரைகளில்தான்
தங்கள் திருக்கரங்களை வைத்திருப்பார்கள்.

அப்படியே திருக்கரங்களை வைத்தபடி நமக்கு அருள்பாலிப்பார்கள்.
ஆனால் அனுமனோ... தன் இரண்டுகைகளையும் கூப்பிய நிலையில்,
நம்மைப் போல, அதாவது ஒரு பக்தனைப் போல காட்சி தருவார்.
இதுவே அனுமனின் மகத்தான சிறப்பு என்று போற்றுகின்றனர்
பக்தர்கள்.

ஆகவே பக்தர்களின் தலைவனாகத் திகழும் அனுமனை,
அஞ்சனை மைந்தனை, ஆஞ்சநேயப் பெருமானை வணங்குங்கள்.
குறிப்பாக, சனிக்கிழமை நன்னாளில் மறக்காமல் வணங்குங்கள்.
அவனுடைய சந்நிதியில் நின்று கொண்டு, ‘ஜெய் அனுமன்’
‘ஆஞ்சநேயருக்கு ஜே’ என்று சொல்கிறோமோ இல்லையோ...
‘ஜெய் ராம்... சீதாராம்... ராம்ராம் சீதாராம்’ என்று ராமநாமத்தை
இப்படியாகவேனும் சொல்லுங்கள்.

அனுமன் சாலீசா பாராயணம் படியுங்கள். முடியாதவர்கள்,
அனுமன் சாலீசாவைக் காதாரக் கேளுங்கள். ஸ்ரீராம ஜெயம்
எழுதுங்கள்.

இதில் மகிழ்ந்து குளிர்ந்து போவான் அனுமன்.
உங்கள் குறைகளையெல்லாம் சொல்லி, வருத்தங்களையெல்லாம்
சொல்லி அனுமனிடம் அழுது புலம்பினால்... அவ்வளவுதான்...
உங்கள் அழுகையை அவனால்தாங்கிக்க் கொள்ளவே முடியாது.
ஓடோடி வருவான். உங்கள் துயரங்களைப் போக்குவான்.
உங்கள் வாட்டத்தையெல்லாம் போக்கியருள்வான் வாயுமைந்தன்.
-
----------------------------------
-வி.ராம்ஜி
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84184
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்! Empty Re: நாம் அழுதால் தாங்கமாட்டார் ஆஞ்சநேயர்!

Post by கோபால்ஜி Sat 17 Feb 2018 - 12:59

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதுமஸ்த லோசனம்..பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்,மாருதிம் நமத ராக்ஷஸாந்தகாம் :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
கோபால்ஜி
கோபால்ஜி
பண்பாளர்


பதிவுகள் : 197
இணைந்தது : 14/01/2017

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum