புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
63 Posts - 57%
heezulia
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
58 Posts - 56%
heezulia
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_m10மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 17, 2018 4:01 pm

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம் Tamil_News_large_1958554
-
கோவை :
”மகா சிவராத்திரி என்பது, வெறுமனே விழித்திருக்கும் இரவு அல்ல;
விழிப்புணர்வு கொடுக்கும் இரவு,” என, ஈஷா யோகா மையத்தில்
நேற்றிரவு நடந்த, மகாசிவராத்திரி விழாவில், சத்குரு பேசினார்.

மகாசிவராத்திரி விழா, 112 அடி ஆதியோகி சிலை முன் நேற்று
நடந்தது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், சத்குரு பேசியதாவது:

ஒவ்வொரு மாதத்தின் 14-ம் நாளும், மாத சிவராத்திரி என்று
அழைக்கப்படுகிறது. மாத சிவராத்திரியின் நாட்கள் அனைத்தும்,
இருண்ட இரவுகள். மாசி மாதத்தின்போது வரும் சிவராத்திரி,
மகா சிவராத்திரி. இது, மிகவும் இருண்ட இரவு. உத்ராயண
காலத்தின் துவக்கம். பூமியின் நிலையில் மாற்றம் ஏற்படும்
காலம்.

அப்போது, ஆதியோகி சிலை அமைந்திருக்கும் இந்த இடத்தில்
விழித்திருப்பது சிறப்பு. யோக பாதையில் ஈடுபட்டு
இருப்பவர்களுக்கு இது முக்கியமான இடம்; 365 நாட்களும் யோக
பயிற்சியில் ஈடுபடுவோருக்கு சமமான பலன், இன்றைய ஒரு
நாளில் கிடைக்கும்.

11 டிகிரி அட்ச ரேகையில், பூமியின் வடக்கு நோக்கி இருக்கும்
இடங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை.

———————–

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84201
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 17, 2018 4:01 pm

கவனித்துப் பார்த்தால், முக்கியமான கோயில்கள் அந்த இடத்தில்
தான் அமைந்திருக்கும். ஆதி யோகி சிலை அமைந்திருக்கும்
இடமும், 11 டிகிரி அட்ச ரேகையில் அமைந்திருக்கும் இடம்தான்.
இந்த நாளை சிவன் – பார்வதியின் திருமண நாள் என்று சிலர்
சொல்வார்கள்.

சிவன், எதிரிகளை ஜெயித்த நாள் என்று சொல்வோரும் உண்டு.
மகா சிவராத்திரியைக் கொண்டாட இயற்கை, ஆதியோகியின்
கருணை இரண்டும் துணை இருக்கிறது.

மனித குலம் பெறக் கூடிய அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு
தரக் கூடியவர் ஆதியோகி. தங்களைப் பற்றிய சிந்தனை
இப்போது மக்களுக்கு வந்திருக்கிறது. அவர்களின் பார்வை,
மதத்தில் இருந்து பொறுப்புணர்வு நோக்கி திரும்புகிறது.

மனிதர்களுக்கான எல்லா தீர்வுகளும் உள்ளேதான் இருக்கிறது.
ஏனென்றால், அவர்களுக்கு ஏற்படும் அனைத்து பிரச்னைகளும்
உள்ளுக்குள் இருந்துதானே ஏற்படுகிறது.

இது வெறுமனே விழித்திருக்கும் இரவு அல்ல. விழிப்புணர்வு
கொடுக்கும் இரவு.

வெறுமனே இருக்கக் கூடிய மனம், பேயின் விளையாட்டுக்
கூடம் என்று மேல்நாட்டு பழமொழி ஒன்று இருக்கிறது.
ஆனால், மனித மனம் எப்போதும் வெறுமனே இருப்பதில்லை.
அது எதையேனும் சிந்தித்துக்கொண்டேதான் இருக்கிறது.

இங்கு, உங்கள் மனதை ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு
செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. உடலை சுமையாக
சுமந்துகொண்டிருக்காமல், ஒன்றுபட்ட நிலைக்கு கொண்டு
செல்ல வேண்டும். உங்கள் உடலை நீங்களே தின்று கொள்ள
அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, சத்குரு பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்,
தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செல்லுார் ராஜு,
நடிகை தமன்னா உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர்.
துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடுவின் வாழ்த்துரை
ஒளிபரப்பப்பட்டது.

———————————–
தினமலர்



SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 17, 2018 4:50 pm

SK wrote:மகாசிவராத்திரி

அதான் பேர்லயே இருக்கே

அப்போ ராத்திரில தான் நடக்கும் ஆமோதித்தல் ஆமோதித்தல்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக