புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
5 Posts - 13%
heezulia
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 5:26 pm

வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் K42LKrD7RyqTu9ssPHDb+a30a4c94670ef3f663d73d960aaea891
வேலூர்: வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் உள்ள காலபைரவர் கோயிலில் கோயில் மணி ஓசை கேட்டதும் அங்கு சுற்றித்திரியும் நாய்கள் ஒன்று திரண்டு வானத்தை நோக்கி சத்தமிடுவது கோயிலுக்கு வரும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது. தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் வேலூரில் வேலூர்- சென்னை செல்லும் நெடுஞ்சாலையில், ரங்காபுரம் என்ற கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் பயணித்தால் வரும் செங்காநத்தம் மலை கிராமத்தில் கால பைரவர் கோயில் உள்ளது. கொண்டை ஊசிவளைவுகளோடு அமைக்கப்பட்டுள்ள மலைப்பாதை வழியாக செல்லும்போது இயற்கை நம்மை தேவலோகத்துக்கே கூட்டிச்செல்வது போல் எண்ணத்தோன்றும். செங்காநத்தம் கிராமத்தின் நுழைவாயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் வயல்வெளிகளில் பயணித்தால் காலபைரவர் கோயில் வந்துவிடும். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வேலூரை ஆண்ட நாயக்கர்கள் இக்கோயிலை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
பல்வேறு இடங்களில் உள்ளதுபோலத்தான் இங்கும் பைரவர் கோயில் உள்ளது என நினைப்பவர்களுக்கு இது சற்று பரவசத்தை ஏற்படுத்தும். அதாவது இந்த கோயிலில் பைரவர் சிலை வடக்கு நோக்கியபடி திருப்பதி கோயிலுக்கு நேர்எதிரே ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடன் வயல்வெளி முனீஸ்வரரும், ஆவரண தேவதைகளும் இருக்கின்றனர். இந்த காலபைரவருக்கு பக்தர்களே நேரிடையாக கருவறையில் நின்று பூஜை செய்யலாம். ரங்காபுரம் கிராம எல்லை தெய்வமாக பைரவரை வணங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்கள் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். பல்வேறு இடங்களில் உள்ள பைரவர் கோயில்களில் இல்லாத ஒரு சிறப்பு அம்சமும் பரவசமும் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு காத்திருக்கிறது. அதாவது பைரவரின் வாகனமாக கருதப்படும் நாய்கள் இந்த கோயில் வளாகத்தில் சுற்றிவருகின்றன.
பூஜையின்போது பக்தர்கள் கோயில் மணியை தொடர்ந்து அடித்தால் இங்கு சுற்றி வரும் நாய்கள் கோயில்முன் ஒன்று திரண்டு நின்று வானத்தை நோக்கி சத்தமிட தொடங்கி விடுகின்றன. மணி ஓசை நின்றதும் அவை சென்றுவிடுகின்றன. மீண்டும் மணி ஓசை கேட்டதும் ஓடிவந்து வானத்தை நோக்கி சத்தமிட தொடங்கிவிடுகின்றன. இந்த சம்பவம் பக்தர்களை பரவசமடைய செய்கிறது. தங்களுக்காக இந்த நாய்கள் கடவுளிடம் வேண்டுதல் செய்வதாக பக்தர்கள் பரவசத்துடன் சொல்கின்றனர். இதுஒருபுறமிருக்க கோயில் அருகே இயற்கையாக மண்ணில் இருந்து தோன்றிய திருநீர் கிடைக்கிறது. கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசித்த பக்தர்கள் இந்த இயற்கை திருநீரை எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்வதோடு, வீட்டுக்கும் எடுத்துசெல்கின்றனர். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பிரசாத சிறப்பு உள்ளதுபோல் செங்காநத்தம் பைரவர் கோயில் என்றதும் இயற்கை திருநீரே பக்தர்கள் நினைவுக்கு வந்து பரவசப்படுத்துகிறது.
சுவாமி உத்தரவுக்கு பின்னே பலியிடுதல்
சித்திரை திருவிழாவின்போது பொங்கல்வைக்கவும், பலியிட்டு படையலிடவும் பக்தர்கள் திரண்டிருக்கும்போது சுவாமியின் தலைமீது மல்லிகை அல்லது வேறு வகையான பூக்களில் கட்டப்பட்ட பூச்சரம் அடுக்காக சுற்றப்படுகிறது. அதன்மீது எலுமிச்சை பழம் வைக்கப்படும். அந்த பழம் தானாகவே உயரத்துக்கு எகிறி அருகில் தயாராக நின்றிருக்கும் ஊர் நாட்டாண்மைகாரர் கையில் விழும். அப்போதுதான் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிட சுவாமி சம்மதித்ததாக கருதப்படுகிறது. அதன்பின்னர் பொங்கலிட்டு, பலியிடப்படுகிறது. இதுவே ஒவ்வொரு ஆண்டும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக