புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
27 Posts - 53%
heezulia
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
22 Posts - 43%
rajuselvam
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
17 Posts - 3%
prajai
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
9 Posts - 1%
Guna.D
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_m10வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள்


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 5:26 pm

வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் அமைந்துள்ள காலபைரவர் கோயிலில் மணி ஓசை கேட்டதும் வானத்தைநோக்கி சத்தமிடும் நாய்கள் K42LKrD7RyqTu9ssPHDb+a30a4c94670ef3f663d73d960aaea891
வேலூர்: வேலூர் அடுத்த செங்காநத்தம் மலைகிராமத்தில் உள்ள காலபைரவர் கோயிலில் கோயில் மணி ஓசை கேட்டதும் அங்கு சுற்றித்திரியும் நாய்கள் ஒன்று திரண்டு வானத்தை நோக்கி சத்தமிடுவது கோயிலுக்கு வரும் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது. தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் வேலூரில் வேலூர்- சென்னை செல்லும் நெடுஞ்சாலையில், ரங்காபுரம் என்ற கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் பயணித்தால் வரும் செங்காநத்தம் மலை கிராமத்தில் கால பைரவர் கோயில் உள்ளது. கொண்டை ஊசிவளைவுகளோடு அமைக்கப்பட்டுள்ள மலைப்பாதை வழியாக செல்லும்போது இயற்கை நம்மை தேவலோகத்துக்கே கூட்டிச்செல்வது போல் எண்ணத்தோன்றும். செங்காநத்தம் கிராமத்தின் நுழைவாயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் வயல்வெளிகளில் பயணித்தால் காலபைரவர் கோயில் வந்துவிடும். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு வேலூரை ஆண்ட நாயக்கர்கள் இக்கோயிலை உருவாக்கியதாக கூறப்படுகிறது.
பல்வேறு இடங்களில் உள்ளதுபோலத்தான் இங்கும் பைரவர் கோயில் உள்ளது என நினைப்பவர்களுக்கு இது சற்று பரவசத்தை ஏற்படுத்தும். அதாவது இந்த கோயிலில் பைரவர் சிலை வடக்கு நோக்கியபடி திருப்பதி கோயிலுக்கு நேர்எதிரே ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவருடன் வயல்வெளி முனீஸ்வரரும், ஆவரண தேவதைகளும் இருக்கின்றனர். இந்த காலபைரவருக்கு பக்தர்களே நேரிடையாக கருவறையில் நின்று பூஜை செய்யலாம். ரங்காபுரம் கிராம எல்லை தெய்வமாக பைரவரை வணங்கி வருகின்றனர். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் திருவிழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் பக்தர்கள் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். பல்வேறு இடங்களில் உள்ள பைரவர் கோயில்களில் இல்லாத ஒரு சிறப்பு அம்சமும் பரவசமும் இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு காத்திருக்கிறது. அதாவது பைரவரின் வாகனமாக கருதப்படும் நாய்கள் இந்த கோயில் வளாகத்தில் சுற்றிவருகின்றன.
பூஜையின்போது பக்தர்கள் கோயில் மணியை தொடர்ந்து அடித்தால் இங்கு சுற்றி வரும் நாய்கள் கோயில்முன் ஒன்று திரண்டு நின்று வானத்தை நோக்கி சத்தமிட தொடங்கி விடுகின்றன. மணி ஓசை நின்றதும் அவை சென்றுவிடுகின்றன. மீண்டும் மணி ஓசை கேட்டதும் ஓடிவந்து வானத்தை நோக்கி சத்தமிட தொடங்கிவிடுகின்றன. இந்த சம்பவம் பக்தர்களை பரவசமடைய செய்கிறது. தங்களுக்காக இந்த நாய்கள் கடவுளிடம் வேண்டுதல் செய்வதாக பக்தர்கள் பரவசத்துடன் சொல்கின்றனர். இதுஒருபுறமிருக்க கோயில் அருகே இயற்கையாக மண்ணில் இருந்து தோன்றிய திருநீர் கிடைக்கிறது. கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசித்த பக்தர்கள் இந்த இயற்கை திருநீரை எடுத்து நெற்றியில் இட்டுக்கொள்வதோடு, வீட்டுக்கும் எடுத்துசெல்கின்றனர். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு பிரசாத சிறப்பு உள்ளதுபோல் செங்காநத்தம் பைரவர் கோயில் என்றதும் இயற்கை திருநீரே பக்தர்கள் நினைவுக்கு வந்து பரவசப்படுத்துகிறது.
சுவாமி உத்தரவுக்கு பின்னே பலியிடுதல்
சித்திரை திருவிழாவின்போது பொங்கல்வைக்கவும், பலியிட்டு படையலிடவும் பக்தர்கள் திரண்டிருக்கும்போது சுவாமியின் தலைமீது மல்லிகை அல்லது வேறு வகையான பூக்களில் கட்டப்பட்ட பூச்சரம் அடுக்காக சுற்றப்படுகிறது. அதன்மீது எலுமிச்சை பழம் வைக்கப்படும். அந்த பழம் தானாகவே உயரத்துக்கு எகிறி அருகில் தயாராக நின்றிருக்கும் ஊர் நாட்டாண்மைகாரர் கையில் விழும். அப்போதுதான் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை பலியிட சுவாமி சம்மதித்ததாக கருதப்படுகிறது. அதன்பின்னர் பொங்கலிட்டு, பலியிடப்படுகிறது. இதுவே ஒவ்வொரு ஆண்டும் வழக்கத்தில் இருந்து வருகிறது.
நன்றி
தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக