புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்
Page 1 of 1 •
சென்னை,
மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் வீடு மற்றும்
அலுவலகத்தை யூகோ வங்கி ஏலத்தில் விடுவதாக அறிவித்திருப்பது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் நேற்று யூகோ வங்கி
ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், கே. பாலச்சந்தரின் வீடு
மற்றும் கவிதாலயா புரொடக்சன்ஸ் அலுவலகம் ஆகியவை ஏலம்
விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.பாலச்சந்தரின் குடும்பம் ரூ1.36 கோடி கடனை திருப்பிச்
செலுத்தாததால் யூகோ வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
திரை உலகில் ரூ1.36 கோடி கடன் என்பது மிக மிக சொற்பமானது.
கே.பாலச்சந்தரின் குடும்பம் கடனை கட்ட முடியாமல் இத்தனை
நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்ததைத்தான் இந்த விளம்பரம்
வெளிப்படுத்தியுள்ளது.
இப்போது கே. பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் பகிரங்க ஏலத்துக்கு
வந்துவிட்டது.
-
-----------------------------------
தினபூமி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
KBS -ன் சீடர்கள் ரஜினியும் , கமலும் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் .!
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1259457M.Jagadeesan wrote:KBS -ன் சீடர்கள் ரஜினியும் , கமலும் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் .!
ஏணி /தோணி /அண்ணாவி இவைகளால் / இவர்களால்
மற்றவர்கள் மேனிலை அடைந்தாலும் இவைகள் /இவர்கள் நிலை
மாற்றமில்லை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1259450ayyasamy ram wrote:
திரை உலகில் ரூ1.36 கோடி கடன் என்பது மிக மிக சொற்பமானது.
கே.பாலச்சந்தரின் குடும்பம் கடனை கட்ட முடியாமல் இத்தனை
நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்ததைத்தான் இந்த விளம்பரம்
வெளிப்படுத்தியுள்ளது.
இப்போது கே. பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் பகிரங்க ஏலத்துக்கு
வந்துவிட்டது.
எத்தனை வெற்றிப் படங்களை வழங்கியவருக்கு,
எத்தனை திறை பிரபலங்களை கோலாச்ச செய்தவருக்கு
இப்படிப் பட்ட நிலை இதை திறையுலத்தினர் தவிர்திருக்க
முடியும்.
பாலசந்தர் காலமாகி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன.
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன்
கைலாசம் பாலசந்தருக்கு காலமாவதற்கு ம சில மாதங்களுக்கு
முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார்.
-
பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும்
உள்ளனர்.
-
இந்த கடனை அடைக்க வேறு அசையா சொத்துகள் இருக்க கூடும்
-
வாரிசுகள் தங்களின் இயலாமையைத் தெரிவித்தால்தான்
பிறர் உதவ முன்வரமுடியும்...
-
எனவே பாலசந்தரால் முன்னுக்கு வந்தவர்களை குறை கூற இயலாது
-
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன்
கைலாசம் பாலசந்தருக்கு காலமாவதற்கு ம சில மாதங்களுக்கு
முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார்.
-
பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும்
உள்ளனர்.
-
இந்த கடனை அடைக்க வேறு அசையா சொத்துகள் இருக்க கூடும்
-
வாரிசுகள் தங்களின் இயலாமையைத் தெரிவித்தால்தான்
பிறர் உதவ முன்வரமுடியும்...
-
எனவே பாலசந்தரால் முன்னுக்கு வந்தவர்களை குறை கூற இயலாது
-
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1259478ayyasamy ram wrote:பாலசந்தர் காலமாகி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன.
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன்
கைலாசம் பாலசந்தருக்கு காலமாவதற்கு ம சில மாதங்களுக்கு
முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார்.
-
பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும்
உள்ளனர்.
-
இந்த கடனை அடைக்க வேறு அசையா சொத்துகள் இருக்க கூடும்
-
வாரிசுகள் தங்களின் இயலாமையைத் தெரிவித்தால்தான்
பிறர் உதவ முன்வரமுடியும்...
-
எனவே பாலசந்தரால் முன்னுக்கு வந்தவர்களை குறை கூற இயலாது
-
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் SK
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
தட்ஸ் தமிழில் வந்துள்ள, விளக்கமும் (புஷ்பா கந்தசாமி) அது தொடர்ப வந்த வாசகர் கருத்துக்கள்.
புஷ்பா கந்தசாமி
வாசகர் கருத்துக்கள்
தட்ஸ்தமிழ்
ரமணியன்
புஷ்பா கந்தசாமி
சென்னை: மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் வீடு, அலுவலகம் ஏலத்தில் விடப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து அவரது மகள் புஷ்பா கந்தசாமி விளக்கம் அளித்துள்ளார். சென்னை யூகோ வங்கியில் ரூ1.36 கோடி கடனுக்காக பாலச்சந்தர் அலுவலகம், வீடு ஏலத்தில் விடப்படும் என ஆங்கில பத்திரிகையில் விளம்பரம் வெளியாகி இருந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக இன்று கே. பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் வங்கிக் கடன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வங்கியின் விளம்பரத்தைப் பார்த்து கே.பியின் வீடும் அலுவலகமும் ஏலத்துக்கு வந்துவிட்டதாக உண்மைக்கு புறம்பான செய்தி பரவிவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்துக்கள்
zeebraravi --90 நாட்களுக்குள் வாங்கி பணத்தை கட்டாவிடில் இந்த மாதிரி விளம்பரம் வரும்.... அதுதான் சர் பாசி சட்டம்.... மல்லையா ஓடிப்போக காரணமான சட்டம்....... பணம் கட்டாவிடில் """ஏலம்""" உறுதி..... புஷ்ப கந்தசாமியானாலும் கடவுளே ஆனாலும் அம்பேல் தான் ..................... வங்கியின் சட்டபூர்வமான நடவடிக்கை.... ஏலம் என்பது உண்மையே.....பூசி மெழுக இதில் ஒன்றும் இல்லை.... ஒழுங்காக பணத்தை கட்டினால் பிரச்சனை இல்லை.... இல்லையெனில் """ஏலம் """ ஏலம்""" ஒருதரம் ரெண்டு தரம் தான்
ஜெயராமன் ---கேள்விப்பட்ட ஒரு தகவல் - இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ் பெற்ற சிவன் கோயிலுக்கு டொனேஷன் வழங்குவதாக உறுதி கூறிய தொகையையே தராமல் டபாய்த்தவர் இப்பெண்மணி என்று.
-
தட்ஸ்தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சரியான கருத்து , வழிமொழிகிறேன்ayyasamy ram wrote:பாலசந்தர் காலமாகி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன.
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன்
கைலாசம் பாலசந்தருக்கு காலமாவதற்கு ம சில மாதங்களுக்கு
முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார்.
-
பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும்
உள்ளனர்.
-
இந்த கடனை அடைக்க வேறு அசையா சொத்துகள் இருக்க கூடும்
-
வாரிசுகள் தங்களின் இயலாமையைத் தெரிவித்தால்தான்
பிறர் உதவ முன்வரமுடியும்...
-
எனவே பாலசந்தரால் முன்னுக்கு வந்தவர்களை குறை கூற இயலாது
-
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|