Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
sureshyeskay | ||||
eraeravi |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்
+2
M.Jagadeesan
ayyasamy ram
6 posters
Page 1 of 1
ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்
சென்னை,
மறைந்த இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தரின் வீடு மற்றும்
அலுவலகத்தை யூகோ வங்கி ஏலத்தில் விடுவதாக அறிவித்திருப்பது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் நேற்று யூகோ வங்கி
ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில், கே. பாலச்சந்தரின் வீடு
மற்றும் கவிதாலயா புரொடக்சன்ஸ் அலுவலகம் ஆகியவை ஏலம்
விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.பாலச்சந்தரின் குடும்பம் ரூ1.36 கோடி கடனை திருப்பிச்
செலுத்தாததால் யூகோ வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
திரை உலகில் ரூ1.36 கோடி கடன் என்பது மிக மிக சொற்பமானது.
கே.பாலச்சந்தரின் குடும்பம் கடனை கட்ட முடியாமல் இத்தனை
நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்ததைத்தான் இந்த விளம்பரம்
வெளிப்படுத்தியுள்ளது.
இப்போது கே. பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் பகிரங்க ஏலத்துக்கு
வந்துவிட்டது.
-
-----------------------------------
தினபூமி
Re: ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்
KBS -ன் சீடர்கள் ரஜினியும் , கமலும் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் .!
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்
மேற்கோள் செய்த பதிவு: 1259457M.Jagadeesan wrote:KBS -ன் சீடர்கள் ரஜினியும் , கமலும் இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டார்கள் .!
ஏணி /தோணி /அண்ணாவி இவைகளால் / இவர்களால்
மற்றவர்கள் மேனிலை அடைந்தாலும் இவைகள் /இவர்கள் நிலை
மாற்றமில்லை
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்
மேற்கோள் செய்த பதிவு: 1259450ayyasamy ram wrote:
திரை உலகில் ரூ1.36 கோடி கடன் என்பது மிக மிக சொற்பமானது.
கே.பாலச்சந்தரின் குடும்பம் கடனை கட்ட முடியாமல் இத்தனை
நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்ததைத்தான் இந்த விளம்பரம்
வெளிப்படுத்தியுள்ளது.
இப்போது கே. பாலச்சந்தரின் வீடு, அலுவலகம் பகிரங்க ஏலத்துக்கு
வந்துவிட்டது.
எத்தனை வெற்றிப் படங்களை வழங்கியவருக்கு,
எத்தனை திறை பிரபலங்களை கோலாச்ச செய்தவருக்கு
இப்படிப் பட்ட நிலை இதை திறையுலத்தினர் தவிர்திருக்க
முடியும்.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்
பாலசந்தர் காலமாகி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன.
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன்
கைலாசம் பாலசந்தருக்கு காலமாவதற்கு ம சில மாதங்களுக்கு
முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார்.
-
பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும்
உள்ளனர்.
-
இந்த கடனை அடைக்க வேறு அசையா சொத்துகள் இருக்க கூடும்
-
வாரிசுகள் தங்களின் இயலாமையைத் தெரிவித்தால்தான்
பிறர் உதவ முன்வரமுடியும்...
-
எனவே பாலசந்தரால் முன்னுக்கு வந்தவர்களை குறை கூற இயலாது
-
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன்
கைலாசம் பாலசந்தருக்கு காலமாவதற்கு ம சில மாதங்களுக்கு
முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார்.
-
பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும்
உள்ளனர்.
-
இந்த கடனை அடைக்க வேறு அசையா சொத்துகள் இருக்க கூடும்
-
வாரிசுகள் தங்களின் இயலாமையைத் தெரிவித்தால்தான்
பிறர் உதவ முன்வரமுடியும்...
-
எனவே பாலசந்தரால் முன்னுக்கு வந்தவர்களை குறை கூற இயலாது
-
Re: ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்
மேற்கோள் செய்த பதிவு: 1259478ayyasamy ram wrote:பாலசந்தர் காலமாகி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன.
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன்
கைலாசம் பாலசந்தருக்கு காலமாவதற்கு ம சில மாதங்களுக்கு
முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார்.
-
பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும்
உள்ளனர்.
-
இந்த கடனை அடைக்க வேறு அசையா சொத்துகள் இருக்க கூடும்
-
வாரிசுகள் தங்களின் இயலாமையைத் தெரிவித்தால்தான்
பிறர் உதவ முன்வரமுடியும்...
-
எனவே பாலசந்தரால் முன்னுக்கு வந்தவர்களை குறை கூற இயலாது
-
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்
தட்ஸ் தமிழில் வந்துள்ள, விளக்கமும் (புஷ்பா கந்தசாமி) அது தொடர்ப வந்த வாசகர் கருத்துக்கள்.
புஷ்பா கந்தசாமி
வாசகர் கருத்துக்கள்
தட்ஸ்தமிழ்
ரமணியன்
புஷ்பா கந்தசாமி
சென்னை: மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் வீடு, அலுவலகம் ஏலத்தில் விடப்படுவதாக வெளியான செய்திகள் குறித்து அவரது மகள் புஷ்பா கந்தசாமி விளக்கம் அளித்துள்ளார். சென்னை யூகோ வங்கியில் ரூ1.36 கோடி கடனுக்காக பாலச்சந்தர் அலுவலகம், வீடு ஏலத்தில் விடப்படும் என ஆங்கில பத்திரிகையில் விளம்பரம் வெளியாகி இருந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக இன்று கே. பாலச்சந்தர் மகள் புஷ்பா கந்தசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில் வங்கிக் கடன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வங்கியின் விளம்பரத்தைப் பார்த்து கே.பியின் வீடும் அலுவலகமும் ஏலத்துக்கு வந்துவிட்டதாக உண்மைக்கு புறம்பான செய்தி பரவிவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்துக்கள்
zeebraravi --90 நாட்களுக்குள் வாங்கி பணத்தை கட்டாவிடில் இந்த மாதிரி விளம்பரம் வரும்.... அதுதான் சர் பாசி சட்டம்.... மல்லையா ஓடிப்போக காரணமான சட்டம்....... பணம் கட்டாவிடில் """ஏலம்""" உறுதி..... புஷ்ப கந்தசாமியானாலும் கடவுளே ஆனாலும் அம்பேல் தான் ..................... வங்கியின் சட்டபூர்வமான நடவடிக்கை.... ஏலம் என்பது உண்மையே.....பூசி மெழுக இதில் ஒன்றும் இல்லை.... ஒழுங்காக பணத்தை கட்டினால் பிரச்சனை இல்லை.... இல்லையெனில் """ஏலம் """ ஏலம்""" ஒருதரம் ரெண்டு தரம் தான்
ஜெயராமன் ---கேள்விப்பட்ட ஒரு தகவல் - இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு புகழ் பெற்ற சிவன் கோயிலுக்கு டொனேஷன் வழங்குவதாக உறுதி கூறிய தொகையையே தராமல் டபாய்த்தவர் இப்பெண்மணி என்று.
-
தட்ஸ்தமிழ்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஏலத்துக்கு வரும் கே.பாலச்சந்தரின் வீடு, அலுவலகம்
சரியான கருத்து , வழிமொழிகிறேன்ayyasamy ram wrote:பாலசந்தர் காலமாகி மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டன.
மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன்
கைலாசம் பாலசந்தருக்கு காலமாவதற்கு ம சில மாதங்களுக்கு
முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார்.
-
பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும்
உள்ளனர்.
-
இந்த கடனை அடைக்க வேறு அசையா சொத்துகள் இருக்க கூடும்
-
வாரிசுகள் தங்களின் இயலாமையைத் தெரிவித்தால்தான்
பிறர் உதவ முன்வரமுடியும்...
-
எனவே பாலசந்தரால் முன்னுக்கு வந்தவர்களை குறை கூற இயலாது
-
Similar topics
» வீடு முதல் அலுவலகம் வரை தேவையான பொருட்கள்
» பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை
» வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
» ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» வீடு தேடி வரும் தோசை
» பொன்முடி வீடு, அலுவலகம் உள்பட 20 இடங்களில் சோதனை
» வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
» ஆர்.டி.ஐ. சட்ட வரம்பிற்குள் தலைமை நீதிபதி அலுவலகம் வரும் -உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» வீடு தேடி வரும் தோசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|