Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
4 posters
Page 1 of 1
ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
சிறுவர்கள் விளையாடும் பொம்மை நோட்டுக்கள்
உபி மாநிலத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மிஷினில் கத்தை
கத்தையாக வந்ததால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் கான்பூர் அருகே உள்ள
ஆக்ஸிஸ் வங்கியின் ஏடிஎம் மிஷினில் வழக்கம்போல்
இன்று வாடிக்கையாளர்கள் சிலர பணம் எடுக்க
வந்துள்ளனர்.
அப்போது, ஏடிஎம் மிஷினில் இருந்து குழந்தைகள்
விளையாடும் போலியான பொம்மை 500 ரூபாய் நோட்டுகள்
வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக வாடிக்கையாளர்கள் போலீஸில்
புகார் அளித்தனர். இதனையடுத்து வங்கி நிர்வாகம்
உடனடியாக விசாரணை செய்து இந்த சம்பவம் குறித்து
தங்களுக்கு எதுவும் தெரியாது என்றூ கைவிரித்ததால்
வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று
விட்டனர்.
போலியான பொம்மை நோட்டுக்களுக்கும் தங்களுடைய
வங்கிக்கணக்கில் இருந்து பணம் கழிந்துள்ளதால்
வாடிக்கையாளர்களுக்கு இந்த அதிர்ச்சி. இந்த நிலையில் இது
பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு
வருவதாகவும், தற்போதைக்கு போலியான பொம்மை
நோட்டுகளை வழங்கிய ஏடிஎம் மூடப்பட்டுள்ளதாகவும்
போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
---------------------------------------
வெப்துனியா
Re: ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
ATM - automated teller machine .ஏன் பலரும் ATM உடன் இன்னொரு தடவை மெஷின் சேர்க்கிறார்கள்? யாராவது விளக்குங்களேன்.
Guest- Guest
Re: ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
மேற்கோள் செய்த பதிவு: 1259375மூர்த்தி wrote:ATM - automated teller machine .ஏன் பலரும் ATM உடன் இன்னொரு தடவை மெஷின் சேர்க்கிறார்கள்? யாராவது விளக்குங்களேன்.
இது போல நிறைய இருக்கிறது நண்பா
ECR ROAD
OMR ROAD
போல
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
ATM இலிருந்து பணம் எடுக்கும்போது
குழந்தைகள் விளையாடும் பணம் வந்தால்.
அதற்கு பாங்குதான் பொறுப்பேற்கவேண்டும்.
பணம் நிரப்பும்போது, பணம் நிரப்பும் கம்பெனி
குழந்தைகள் நோட்டையும் கலந்தே வைத்துள்ளனர்.
மற்ற வாடிக்கையாளர்கள் வைப்பதற்கு வழியே இல்லை.
பாங்கு கைவிரித்தது என்றால், நாம் மறுமுறை அதே பணத்தை
டெபாசிட் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
டீல் சரிதானே!
ரமணியன்
குழந்தைகள் விளையாடும் பணம் வந்தால்.
அதற்கு பாங்குதான் பொறுப்பேற்கவேண்டும்.
பணம் நிரப்பும்போது, பணம் நிரப்பும் கம்பெனி
குழந்தைகள் நோட்டையும் கலந்தே வைத்துள்ளனர்.
மற்ற வாடிக்கையாளர்கள் வைப்பதற்கு வழியே இல்லை.
பாங்கு கைவிரித்தது என்றால், நாம் மறுமுறை அதே பணத்தை
டெபாசிட் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
டீல் சரிதானே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
மேற்கோள் செய்த பதிவு: 1259409T.N.Balasubramanian wrote:ATM இலிருந்து பணம் எடுக்கும்போது
குழந்தைகள் விளையாடும் பணம் வந்தால்.
அதற்கு பாங்குதான் பொறுப்பேற்கவேண்டும்.
பணம் நிரப்பும்போது, பணம் நிரப்பும் கம்பெனி
குழந்தைகள் நோட்டையும் கலந்தே வைத்துள்ளனர்.
மற்ற வாடிக்கையாளர்கள் வைப்பதற்கு வழியே இல்லை.
பாங்கு கைவிரித்தது என்றால், நாம் மறுமுறை அதே பணத்தை
டெபாசிட் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
டீல் சரிதானே!
ரமணியன்
இந்த டீலிங் நல்லா இருக்கு
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
மேற்கோள் செய்த பதிவு: 1259375மூர்த்தி wrote:ATM - automated teller machine .ஏன் பலரும் ATM உடன் இன்னொரு தடவை மெஷின் சேர்க்கிறார்கள்? யாராவது விளக்குங்களேன்.
நடு சென்டர் ,pump குழாய் தொன்றுதொட்டு புழக்கத்தில் உள்ளவை.
ATM மெஷின் சமீபத்திய சேர்ப்பு.
இதே போல்தான் xerox எடுத்து வருகிறேன் என்பார்கள். photocopy எடுக்க உதவும் மெஷின் தயாரிப்பாளர் Xerox .
வெளிநாடுகளில், "xerox எடுத்து வா" என்று சொல்லமுடியாது.நம்மை மேலும் கீழும் பார்ப்பார்கள்.photocopy என்றுதான் சொல்லவேண்டும்.
ரமணியன்
Last edited by T.N.Balasubramanian on Mon Feb 12, 2018 6:06 pm; edited 2 times in total (Reason for editing : correction)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
Re: ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்
மேற்கோள் செய்த பதிவு: 1259409T.N.Balasubramanian wrote:ATM இலிருந்து பணம் எடுக்கும்போது
குழந்தைகள் விளையாடும் பணம் வந்தால்.
அதற்கு பாங்குதான் பொறுப்பேற்கவேண்டும்.
பணம் நிரப்பும்போது, பணம் நிரப்பும் கம்பெனி
குழந்தைகள் நோட்டையும் கலந்தே வைத்துள்ளனர்.
மற்ற வாடிக்கையாளர்கள் வைப்பதற்கு வழியே இல்லை.
பாங்கு கைவிரித்தது என்றால், நாம் மறுமுறை அதே பணத்தை
டெபாசிட் செய்தால் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
டீல் சரிதானே!
ரமணியன்
உங்க டீல் சரி தான் அப்படியே பணத்தை எடுத்து அதே பேங்கில் டிபாசிட்
செய்து விட வேண்டியது தான். கூட்டிக் கழித்து பார் கணக்கு சரியாக தான் வரும்.
நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» ஒரு அதிர்ச்சி சம்பவம்.
» * மாரத்தான் ஓட்டத்தில் பயங்கரம் * சென்னை தீவுத் திடலில் அதிர்ச்சி சம்பவம்
» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
» முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!
» ஈரானில் 650 மாணவிகளுக்கு விஷம் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்
» * மாரத்தான் ஓட்டத்தில் பயங்கரம் * சென்னை தீவுத் திடலில் அதிர்ச்சி சம்பவம்
» பெண்ணிடம் திருடப்பட்ட செயின் அவரிடமே அடகுக்கு வந்த அதிர்ச்சி சம்பவம்
» முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!
» ஈரானில் 650 மாணவிகளுக்கு விஷம் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|