புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by mohamed nizamudeen Today at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவை தொடங்கப்படும்
Page 1 of 1 •
பெங்களூரு,
கர்நாடக அரசின் போக்குவரத்து துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை நாளில் ‘குறைவான வாகன போக்குவரத்து தினம்’ அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை மந்திரி எச்.எம்.ரேவண்ணா கலந்து கொண்டு அந்த தினத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
டெல்லியில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் ஓடுகின்றன. இதனால் காற்று மாசு அடைந்துவிட்டது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பெங்களூருவில், அதிகளவில் வாகனங்கள் ஓடுகின்றன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காற்று மாசடைவதை குறைக்கும் வகையில் மாதத்தில் 2-வது ஞாயிற்றுக்கிழமை நாளில் குறைவான வாகன போக்குவரத்து தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டு, அந்த தினத்தை பின்பற்றுவது தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் சொந்த வாகனங்களை விட்டுவிட்டு அரசு பஸ்கள் உள்பட பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்த முன்வர வேண்டும். காற்று மாசு அடைவதை தடுக்க கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நகரில் தற்போது 80 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இதில் 52 லட்சம் வாகனங்கள் தனியார் வாகனங்கள் ஆகும்.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் காற்று மாசுவும் அதிகரிக்கிறது. இதை தடுக்கும் பொருட்டு பஸ்களில் பயணிப்பவர்களின் நலனுக்காக கட்டணத்தில் தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் பொதுமக்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு கருத்துகள் கேட்டு அறியப்படும்.
இந்த நாளில் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும். மின்சார வாகனங்கள் மற்றும் சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த தூரமுள்ள பகுதிகளுக்கு மக்கள் நடந்தே செல்லலாம். பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 40 பஸ்கள் விரைவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும். காற்று மாசுபாட்டை குறைக்கவும், வாகன நெரிசலை குறைக்கவும் தேவையான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்குமாறு முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு எச்.எம்.ரேவண்ணா பேசினார்.
தினத்தந்தி
கர்நாடக அரசின் போக்குவரத்து துறை சார்பில் ஒவ்வொரு மாதமும் 2-வது வாரம் ஞாயிற்றுக்கிழமை நாளில் ‘குறைவான வாகன போக்குவரத்து தினம்’ அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை மந்திரி எச்.எம்.ரேவண்ணா கலந்து கொண்டு அந்த தினத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
டெல்லியில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் ஓடுகின்றன. இதனால் காற்று மாசு அடைந்துவிட்டது. இதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான பெங்களூருவில், அதிகளவில் வாகனங்கள் ஓடுகின்றன. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக காற்று மாசடைவதை குறைக்கும் வகையில் மாதத்தில் 2-வது ஞாயிற்றுக்கிழமை நாளில் குறைவான வாகன போக்குவரத்து தினம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டு, அந்த தினத்தை பின்பற்றுவது தொடங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களின் சொந்த வாகனங்களை விட்டுவிட்டு அரசு பஸ்கள் உள்பட பொது போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்த முன்வர வேண்டும். காற்று மாசு அடைவதை தடுக்க கர்நாடக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். நகரில் தற்போது 80 லட்சம் வாகனங்கள் ஓடுகின்றன. இதில் 52 லட்சம் வாகனங்கள் தனியார் வாகனங்கள் ஆகும்.
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் காற்று மாசுவும் அதிகரிக்கிறது. இதை தடுக்கும் பொருட்டு பஸ்களில் பயணிப்பவர்களின் நலனுக்காக கட்டணத்தில் தள்ளுபடி சலுகையும் வழங்கப்படுகிறது. தேவைப்பட்டால் பொதுமக்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு கருத்துகள் கேட்டு அறியப்படும்.
இந்த நாளில் பஸ்கள் மற்றும் மெட்ரோ ரெயில்கள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படும். மின்சார வாகனங்கள் மற்றும் சைக்கிள்களை அதிகம் பயன்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த தூரமுள்ள பகுதிகளுக்கு மக்கள் நடந்தே செல்லலாம். பெங்களூருவில் விரைவில் 150 மின்சார பஸ்களின் சேவையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் 40 பஸ்கள் விரைவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும். காற்று மாசுபாட்டை குறைக்கவும், வாகன நெரிசலை குறைக்கவும் தேவையான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவிக்குமாறு முதல்-மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
இவ்வாறு எச்.எம்.ரேவண்ணா பேசினார்.
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பெங்களூரில் சிஸ்டம் சரியில்லை .
பெங்களூரில் முதலில் traffic signaling சிஸ்டம் சரி செய்யவேண்டும்.
அங்கு இருந்த /இருந்து கஷ்டப்படும் கார் ஓட்டுனர்கள் /இரு சக்கர ஓட்டுனர்களை
கேட்டால் தெரியும்.
எங்கள் நண்பரொருவர் பெங்களூரில் 3 மாதம் இருந்து விட்டு சென்னை திரும்பிவிட்டார்.
ரமணியன்
பெங்களூரில் முதலில் traffic signaling சிஸ்டம் சரி செய்யவேண்டும்.
அங்கு இருந்த /இருந்து கஷ்டப்படும் கார் ஓட்டுனர்கள் /இரு சக்கர ஓட்டுனர்களை
கேட்டால் தெரியும்.
எங்கள் நண்பரொருவர் பெங்களூரில் 3 மாதம் இருந்து விட்டு சென்னை திரும்பிவிட்டார்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பெங்களுரில் காரில் சென்றால் ஒரு மணி நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்க்கு நான்கு மணி நேரம் கூட ஆகலாம்.
அந்த நகரம் அவ்வளவு தான் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து
கிடக்கிறது என்ன செய்ய.
இதில் இன்னும் 150 மின்சார பேருந்துகள் வேறு ?????????
அந்த நகரம் அவ்வளவு தான் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்து
கிடக்கிறது என்ன செய்ய.
இதில் இன்னும் 150 மின்சார பேருந்துகள் வேறு ?????????
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
எனது நண்பரை பற்றி கூறி இருந்தேன் அல்லவா ( #3 )
ஒரு முறை வேலை முடிந்து, வீடு செல்ல தன்காரில் ஏறும்போது, அவர் கூடவே வேலை செய்பவரும்
அவர் குடி இருக்கும் பகுதியிலேயே இருக்கும் நண்பரும் வீட்டுக்கு கிளம்ப,
நண்பர், அவரையும் வண்டியில் சேர்ந்து கொள்ளுமாறு சொல்ல,
அவர், வேண்டாம் வேண்டாம் நான் இன்று சீக்கிரமே வீட்டிற்கு வருவதாக
வாக்களித்துள்ளேன். நடந்தே சென்று விடுகிறேன் என்றாராம்.
ரமணியன்
ஒரு முறை வேலை முடிந்து, வீடு செல்ல தன்காரில் ஏறும்போது, அவர் கூடவே வேலை செய்பவரும்
அவர் குடி இருக்கும் பகுதியிலேயே இருக்கும் நண்பரும் வீட்டுக்கு கிளம்ப,
நண்பர், அவரையும் வண்டியில் சேர்ந்து கொள்ளுமாறு சொல்ல,
அவர், வேண்டாம் வேண்டாம் நான் இன்று சீக்கிரமே வீட்டிற்கு வருவதாக
வாக்களித்துள்ளேன். நடந்தே சென்று விடுகிறேன் என்றாராம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» மேட்டூர் அணை உபரி நீர் மூலம் ஏரிகளை நிரப்பும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தகவல்
» விரைவில் வருது மின்சார டிராக்டர்: நிதின் கட்காரி
» தமிழகத்தில் விரைவில் மின்சார பஸ் சேவைசென்னை, மதுரை, கோவையில் இயக்கப்படுகிறது
» ஓட்டுநர் இல்லாத கார் டாக்ஸி சேவை: பிரான்ஸை சேர்ந்த நிறுவனம் விரைவில் அறிமுகம்
» சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு
» விரைவில் வருது மின்சார டிராக்டர்: நிதின் கட்காரி
» தமிழகத்தில் விரைவில் மின்சார பஸ் சேவைசென்னை, மதுரை, கோவையில் இயக்கப்படுகிறது
» ஓட்டுநர் இல்லாத கார் டாக்ஸி சேவை: பிரான்ஸை சேர்ந்த நிறுவனம் விரைவில் அறிமுகம்
» சென்னையில் இன்று முதல் மின்சார ரெயில் சேவை அதிகரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|