புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
284 Posts - 45%
heezulia
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
19 Posts - 3%
prajai
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_m10காதலர் புலம்பல் அன்றும் இன்றும். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலர் புலம்பல் அன்றும் இன்றும்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 11, 2018 8:51 pm

ஒரு காதலர் புலம்பல்...

கைபேசியில்  துவங்கிய 
நம்  காதல் - உன் அண்ணன் 
கை பேசியதால் 
முறிந்தது .

# என்னா அடி ???? என்று...


இன்னொரு காதலர் புலம்புகிறார்..

அருகம்புல் போல நாம் வளர்த்த காதலை
உங்க அப்பன் ஆடு மாடு போல மேய்த்து விட்டான் என்று...


காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை. அதனால் காதலர்களுக்கும் பெற்றோருக்குமான போராட்டங்களும் மாறுவதில்லை..

இது….. நற்றிணை -362. மதுரை மருதனிள நாகனார்

வினையமை பாவையின் இயலி நுந்தை
மனைவரை இறந்து வந்தனை யாயின்
தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி
அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.


எது சரி? எது தவறு?
எப்படி வாழவேண்டும்? எப்படி வாழக்கூடாது?
என்பதெல்லாம் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால்

அப்படி வாழ்வதுதான் எல்லாராலும் முடியாது!
அதனால் பிள்ளைகளைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை!
அதற்குமேல் அதை மதிக்காமல் ஓடிப்போவது பிள்ளைகளின் திறமை!
                     
ஒன்றை மட்டும் காலம் இவர்களுக்கு உணர்த்தும்..

முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்பதுதான் அது.

நன்றி-குணாதமிழ்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 12, 2018 10:59 am

காதலர் புலம்பல் அன்றும் இன்றும். 103459460 காதலர் புலம்பல் அன்றும் இன்றும். 3838410834
-
காதலர் புலம்பல் அன்றும் இன்றும். %DA%A9%D9%81%D8%AA%D8%B1

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Feb 12, 2018 11:05 am

மூர்த்தி wrote:
இன்னொரு காதலர் புலம்புகிறார்..

அருகம்புல் போல நாம் வளர்த்த காதலை
உங்க அப்பன் ஆடு மாடு போல மேய்த்து விட்டான் என்று...


காலங்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை. அதனால் காதலர்களுக்கும் பெற்றோருக்குமான போராட்டங்களும் மாறுவதில்லை..

இது….. நற்றிணை -362. மதுரை மருதனிள நாகனார்

வினையமை பாவையின் இயலி நுந்தை
மனைவரை இறந்து வந்தனை யாயின்
தலைநாட் கெதிரிய தண்பெயல் எழிலி
அணிமிகு கானத்து அகன்புறம் பரந்த
கடுஞ்செம் மூதாய் கண்டுங் கொண்டும்
நீவிளை யாடுக சிறிதே யானே
மழகளிறு உரிஞ்சிய பராரை வேங்கை
மணலிடு மருங்கின் இரும்புறம் பொருந்தி
அமர்வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர்வரின் மறைகுவென் மாஅ யோளே.

மேற்கோள் செய்த பதிவு: 1259315
நற்றிணை பாடல் எடுத்து காட்டுகள் அருமை
நன்றி
மூர்த்தி

avatar
Guest
Guest

PostGuest Mon Feb 12, 2018 12:08 pm

நன்றி ஐயா. தமிழ் படிக்க வந்தவன் நான். மேலே உள்ளவை அனைத்தும் இணையம் தந்தவை. தமிழில் தவறுகள் இருக்கும் போது சுட்டிக் காட்டுங்கள்.ரமணியன் ஐயாவும் ஜெகதீசன் ஐயாவும் முன்னர் தவறுகளை சுட்டிக் காட்டியதால் தான் இப்போது இப்படியாவது எழுத முடிகிறது.

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Feb 12, 2018 12:32 pm

காதலர் புலம்பல் அன்றும் இன்றும். 3838410834 காதலர் புலம்பல் அன்றும் இன்றும். 3838410834



T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 12, 2018 3:06 pm

murthy wrote:அதனால் பிள்ளைகளைப் பாதுகாப்பது பெற்றோரின் கடமை!
அதற்குமேல் அதை மதிக்காமல் ஓடிப்போவது பிள்ளைகளின் திறமை!

ஒன்றை மட்டும் காலம் இவர்களுக்கு உணர்த்தும்..

முற்பகல் செய்தால் பிற்பகல் விளையும் என்பதுதான் அது.

அருமை அது உண்மை.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக