புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_m10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_m10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_m10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10 
3 Posts - 6%
heezulia
பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_m10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_m10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_m10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_m10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_m10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_m10பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 5:31 pm

பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? T7hMUxiwQAeb5UJtVuPI+f80b30542d496ee10407c52f3789b107

Getty Images


ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி பாபர் அஹமத்தின் கிராமத்திற்கு சென்றபோது, அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டிருந்ததை கண்டோம்.
பாபரின் சவ ஊர்வலத்தில் கலந்துக் கொள்ள சாலையில் இரு பக்கங்களிலும் மக்கள் திரண்டிருந்தார்கள்.
மலையின் மீது உள்ள பாபரின் வீட்டிலிருந்து வரும் பெண்களின் அழுகுரலை நன்கு கேட்கமுடிந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை பாபர் அஹமதும் அவருடன் பணியாற்றும் முஸ்தாக் அஹமதும், ஸ்ரீ நகரில் உள்ள ஸ்ரீ மஹாராஜா ஹரி சிங் மருத்துவமனையில் நடந்த தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார்கள்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்குப்பின், அந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த லக்‌ஷர் இ தொய்பாவின் தளபதி நவீத் ஜாட் மருத்துவமனையிலிருந்து தப்பினார்.
பாபர் 2011 ஆம் ஆண்டு காவல் துறையில் இணைந்தார். அவருடைய சகோதரர்களில் ஒருவரும் காவல் துறையில்தான் பணியாற்றுகிறார்.
தெற்கு காஷ்மீரில் உள்ள அனந்த்தநாக் பகுதியில் உள்ள பராரி அங்கனை சேர்ந்தவர் பாபர். முஸ்தாக் வடக்கு காஷ்மீரில் உள்ள கர்னா பகுதியை சேர்ந்தவர்.
நாங்கள் பாபரின் வீட்டிற்குள் நுழைந்தபோது, மொத்த சூழலும் குழப்பமாக இருப்பதை கண்டோம்.
நன்றி
பிபிசி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 5:33 pm

பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? AojwobNTQgeNvto5mSQZ+cdf0e600b20b42b78c652054c5cc5c32

கண்ணீர்... கண்ணீர்... எங்கும் கண்ணீர்
"என் ரோஜாவை கொன்றது யார்? நானும் உங்களுடன் வருகிறேன்" என்று அழுதுக் கொண்டு இருந்தார் பாபரின் மனைவி ஷகிலா.
ஷகீலா தனது கணவரை கடைசியாக பார்த்தது கடந்த ஞாயிற்றுக்கிழமை.
"செவ்வாய்கிழமை காலை என்னுடன் பாபர் பேசினார். மகளுடன் பேச வேண்டும் என்றார். நான் தொலைப்பேசியை அவரிடம் கொடுத்தேன். ஆனால், அன்று இரவு பத்து மணிக்கு அவரை அழைத்த போது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது." என்கிறார் ஷகீலா.
அழுதப்படியே ஷகீலா வரிசையாக கேள்விகளை அடுக்க தொடங்கினார்.
ஏன் போலீஸ் ஆயுதம் எதுவும் இல்லாமல் அங்கு இருந்தார்கள். ஆயுததாரிகள் அங்கு இருக்கிறார்கள் என்று தெரியும்தானே... ஏன் உயர் அதிகாரிகள் இரண்டு பேரை மட்டும் அங்கு அனுப்பினார்கள்? நான் அதிகாரிகளிடம் இது குறித்து கேட்பேன் என்கிறார்.
இதன்பின் ஷகீலா நம்முடன் பேச மறுத்துவிட்டார். அழுதபடியே தன் மகளை இறுக அணைத்துக் கொண்டார்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 5:34 pm

பாபருக்கு இரண்டு மகள்கள். ஒருவருக்கு மூன்று வயது. இன்னொரு குழந்தைக்கு ஒரு வயது. வீடெங்கும் அழுகுரல் எதிரொலிக்கிறது.
பாபரின் மூத்த சகோதரர் மன்சூர் அஹமத், என் தம்பியின் உடல் இந்த நிலையில் வீடு வந்து சேரும் என்று நாங்கள் என்றுமே நினைத்து பார்த்ததில்லை என்கிறார்.
மன்சூர், "முதல்வர் ஏதாவது செய்ய வேண்டும். ஆயுததாரிகளும் முஸ்லிம்கள்தான். காவலர்களும் முஸ்லிம்தான். இருதரப்பிலும் முஸ்லிம்கள்தான் இறக்கிறார்கள்" என்கிறார்.
இரண்டு தரப்பிலும் காஷ்மீர் சகோதரர்கள் இறக்கிறார்கள். ஆனால், அரசாங்கம் இது குறித்து எந்த சிந்தனையும் இல்லாமல் இருக்கிறது என்கிறார் பாபரின் உறவினர் சபீர் அஹமத் கான்.
எத்தனை நாட்களுக்கு?
"இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தையை தொடங்கும் வரை, நாங்கள் இப்படித்தான் சாக வேண்டும்... எத்தனை நாட்களுக்கு இதனை சகித்துக் கொள்வது." என்கிறார் பாபரின் உறவினரான அப்துல் ரஷீத்.
பாபரின் குடும்பம் காஷ்மீரில் எப்படி இருக்கிறது? SnRfkgVbTXi8u0eu5iRj+24cb136d22ec416fc5f8f2839c0b5516

Getty Images
மேலும் அவர், "வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட வாழ்வாதார பிரச்சனைகள் ஏராளமாக இங்கு இருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வு காண வேண்டியது அரசின் கடமை"
எந்தப் பக்கம் நாங்கள் திரும்பினாலும் சவக் குழிகள்தான் உள்ளன. இந்த ரத்த சகதியில் நாங்கள் எத்தனை நாட்கள் உழல்வது? என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
ஆயுததாரிகளுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் சிறப்பு படை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியவுடன், தொடர்ந்து அவர்களது தாக்குதலுக்கு இலக்காகி வருகின்றனர் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்தக் கிராமத்தை சேர்ந்த வயதான ஒருவர்.
கடந்த சில ஆண்டுகளில் மட்டும் டஜன் கணக்கான ஜம்மு காஷ்மீர் காவலர்கள் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்திருக்கிறார்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக