புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
284 Posts - 45%
heezulia
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
19 Posts - 3%
prajai
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
8 Posts - 1%
Guna.D
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 5:04 pm

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? WvgfZq2QbeFNrVUlE0PQ+7057f2c3ff9b1e510c6ae582018376e2
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? 0AgfIK0ORGOcZNEDF1Du+13560bb33f6f80a94a83e74a15dda78b
தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் கேப்டவுன். இந்த நகரத்தில்தான் தண்ணீர் தீர்ந்து போகும் என்று கூறப்பட்டுள்ளது. உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் நகராகமாக கேப்டவுன் நகரம் உள்ளது. இதனால் அந்நகர மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
கேப்டவுன் நகரில் சுமார் 40 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. இங்குள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வற்றி விட்டன. இதனால், நீர் மக்களின் தேவைக்கேற்ப அளந்தே திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்து கொண்டே வருவதாக மக்கள் கூறுகின்றனர்.
மழை பெய்யும் வரை, வீடுகள் - தொழில் நிறுவனங்களுக்கு தண்ணீர் சப்ளை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கார் சுத்தம் செய்தல், நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 80 லிட்டர் தண்ணீர் மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் முதல் (பிப்ரவரி) 50 லிட்டராக குறைக்கப்படும் என்றும் தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், கேப்டவுன் மக்கள் பல வழிகளில் நீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்துகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறை குறித்து கேப்டவுன் நகர மக்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். கேப்டவுனில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமல்லாது, மக்களிடம் தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று அறுவுறுத்தப் போவதில்லை என்றும், அவர்களைக் கட்டாயப்படுத்த போகிறோம் கேப்டவுன் மேயர் அறிக்கையில் வலியுறுத்தி கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் கேப்டவுனில் நீர் முற்றிலும் தீர்ந்து போகும் என்றும் அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதற்கு காரணம், மக்கள் தொகை அதிகரிப்பும், பருவநிலை மாற்றம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
News Fast-நன்றி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 10, 2018 11:38 am

நம் முந்திய தலைமுறை நம்மிடம் அழாகாக கொடுத்த இந்த உலகத்தை நாம் சீரழித்து விட்டோம்

இப்போது

நான் சிறுவனாக இருந்தபோது இப்படி இருந்தது இப்போ இப்படி இருக்கு என்று அங்கலாய்த்து கொள்கிறோம்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 10, 2018 12:14 pm

SK wrote:நம் முந்திய தலைமுறை நம்மிடம் அழாகாக கொடுத்த இந்த உலகத்தை நாம் சீரழித்து விட்டோம்

இப்போது

நான் சிறுவனாக இருந்தபோது இப்படி இருந்தது இப்போ இப்படி இருக்கு என்று அங்கலாய்த்து கொள்கிறோம்

மேற்கோள் செய்த பதிவு: 1259135
இந்த தண்ணீர் பஞ்சம் இந்தியாவின் பல பகுதிகளில் தலைதூக்கி விட்டது
இன்னும் கொஞ்ச நாளில் இங்கும் இதே நிலை தொடரலாம் நாம்
முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
நன்றி
நண்பா

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 10, 2018 11:37 pm

கடல் நீரை ஏன் சுத்தம் செய்ய முயற்சிப்பதில்லை? (Saline water: Desalination) தமிழ் நாட்டைப் பொறுத்த வரை  இலஞ்சம், ஊழல்,சிலை திறப்பு,நினைவு மண்டபங்கள் என் பல இலட்சம் கோடிகளை வீணடிக்கும் அரசு ,கையேந்துவதை  ஒரு புறமும் இன்னொரு புறம் கடல் நீர் சுத்திகரிப்பை செய்ய ஏன் முன்வருவதில்லை. அமெரிக்கா.இஸ்ரயேல் (இந்த நீரை விவசாயத்திற்கும் பாவிக்கிறார்கள்.),அரபு நாடுகள் என பல நாடுகளில் செயல்படுத்தும் திட்டத்தை சிறிய அளவிலாவது முயற்சிப்பது இல்லை ஏன்?

மிகச் சிறிய அளவில் கள்ளச் சாராயம் செய்வது போல் செய்யக் கூட முயற்சிப்பதில்லை.

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Desalination-solar-still

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Desalinationprocess



இது பல ஆண்டுகளாக அமெரிக்காவில் சிறிய முதல் பெரிய அளவிலான கடல் நீ சுத்திகரிப்பு ஆகும்.
நாளொன்றுக்கு 5000 முதல் 264,000 கலன்கள்   சுத்திகரிப்பு செய்யும் இயந்திரங்கள்.



இது  துவாலு தீவில் உள்ள சூரிய சக்தியைக் கொண்டு கடல் நீர்  சுத்திகரிப்பு.

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? 90C89A88-1BBD-4EBD-9E48AE5C9C9C6E6F

இதுதவிர உப்பளங்களில் இருந்து நீர் ஆவியாகாமல் சேகரிப்பது, காற்றில் உள்ள CO2  மூலம் கடல்  நீரை சுத்திகரிப்பது (கட்டர் நாட்டில்) இவையும் செயலில் உள்ளது.கடல் நீரையும் அதேசமயம் காற்றையும்  சுத்தப்படுத்த முடிவதாக சொல்கிறார்- Benyahia, a chemical engineer at Qatar University

நன்றி-scientificamerican,Ampac USA, The USGS Water Science School ,Qatar University

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 12:21 pm

மூர்த்தி உங்களின் ஒவ்வொரு
பதிவும் அறிவுபூரணமாக உள்ளது
நன்றி
மூர்த்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 11, 2018 12:45 pm

நீருடன் வாழலாம் நன்றாகவே
வழியா இல்லை உலகிலே?
சு சாமி கடல் நீரை சுத்திகரி சுத்திகரி என்கிறார்.
(உருப்படியாக அவர் ஆடிக்கொரு முறையோ
அமாவாசைக்கொரு முறையோ தான் கூறுவார்
)
செவிடன் காதில் ஊதிய சங்கு போலிருக்கிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக