புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
21 Posts - 70%
heezulia
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 3%
viyasan
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
213 Posts - 42%
heezulia
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
21 Posts - 4%
prajai
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_m10தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா?


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 5:04 pm

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? WvgfZq2QbeFNrVUlE0PQ+7057f2c3ff9b1e510c6ae582018376e2
தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? 0AgfIK0ORGOcZNEDF1Du+13560bb33f6f80a94a83e74a15dda78b
தென் ஆப்பிரிக்காவின் இரண்டாவது பெரிய நகரம் கேப்டவுன். இந்த நகரத்தில்தான் தண்ணீர் தீர்ந்து போகும் என்று கூறப்பட்டுள்ளது. உலகிலேயே தண்ணீர் தீர்ந்து போகும் நகராகமாக கேப்டவுன் நகரம் உள்ளது. இதனால் அந்நகர மக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
கேப்டவுன் நகரில் சுமார் 40 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. இங்குள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வற்றி விட்டன. இதனால், நீர் மக்களின் தேவைக்கேற்ப அளந்தே திறந்து விடப்படுகிறது. திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைந்து கொண்டே வருவதாக மக்கள் கூறுகின்றனர்.
மழை பெய்யும் வரை, வீடுகள் - தொழில் நிறுவனங்களுக்கு தண்ணீர் சப்ளை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கார் சுத்தம் செய்தல், நீச்சல் குளங்களுக்கு தண்ணீர் தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 80 லிட்டர் தண்ணீர் மட்டுமே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் முதல் (பிப்ரவரி) 50 லிட்டராக குறைக்கப்படும் என்றும் தென் ஆப்பிரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், கேப்டவுன் மக்கள் பல வழிகளில் நீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்துகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறை குறித்து கேப்டவுன் நகர மக்கள், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் வருகின்றனர். கேப்டவுனில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதாகவும், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பல தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமல்லாது, மக்களிடம் தண்ணீரை வீணாக்காதீர்கள் என்று அறுவுறுத்தப் போவதில்லை என்றும், அவர்களைக் கட்டாயப்படுத்த போகிறோம் கேப்டவுன் மேயர் அறிக்கையில் வலியுறுத்தி கூறியுள்ளார்.
வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் கேப்டவுனில் நீர் முற்றிலும் தீர்ந்து போகும் என்றும் அதிகாரிகள் கூறி வருகின்றனர். இதற்கு காரணம், மக்கள் தொகை அதிகரிப்பும், பருவநிலை மாற்றம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
News Fast-நன்றி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Feb 10, 2018 11:38 am

நம் முந்திய தலைமுறை நம்மிடம் அழாகாக கொடுத்த இந்த உலகத்தை நாம் சீரழித்து விட்டோம்

இப்போது

நான் சிறுவனாக இருந்தபோது இப்படி இருந்தது இப்போ இப்படி இருக்கு என்று அங்கலாய்த்து கொள்கிறோம்





பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 10, 2018 12:14 pm

SK wrote:நம் முந்திய தலைமுறை நம்மிடம் அழாகாக கொடுத்த இந்த உலகத்தை நாம் சீரழித்து விட்டோம்

இப்போது

நான் சிறுவனாக இருந்தபோது இப்படி இருந்தது இப்போ இப்படி இருக்கு என்று அங்கலாய்த்து கொள்கிறோம்

மேற்கோள் செய்த பதிவு: 1259135
இந்த தண்ணீர் பஞ்சம் இந்தியாவின் பல பகுதிகளில் தலைதூக்கி விட்டது
இன்னும் கொஞ்ச நாளில் இங்கும் இதே நிலை தொடரலாம் நாம்
முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
நன்றி
நண்பா

avatar
Guest
Guest

PostGuest Sat Feb 10, 2018 11:37 pm

கடல் நீரை ஏன் சுத்தம் செய்ய முயற்சிப்பதில்லை? (Saline water: Desalination) தமிழ் நாட்டைப் பொறுத்த வரை  இலஞ்சம், ஊழல்,சிலை திறப்பு,நினைவு மண்டபங்கள் என் பல இலட்சம் கோடிகளை வீணடிக்கும் அரசு ,கையேந்துவதை  ஒரு புறமும் இன்னொரு புறம் கடல் நீர் சுத்திகரிப்பை செய்ய ஏன் முன்வருவதில்லை. அமெரிக்கா.இஸ்ரயேல் (இந்த நீரை விவசாயத்திற்கும் பாவிக்கிறார்கள்.),அரபு நாடுகள் என பல நாடுகளில் செயல்படுத்தும் திட்டத்தை சிறிய அளவிலாவது முயற்சிப்பது இல்லை ஏன்?

மிகச் சிறிய அளவில் கள்ளச் சாராயம் செய்வது போல் செய்யக் கூட முயற்சிப்பதில்லை.

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Desalination-solar-still

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? Desalinationprocess



இது பல ஆண்டுகளாக அமெரிக்காவில் சிறிய முதல் பெரிய அளவிலான கடல் நீ சுத்திகரிப்பு ஆகும்.
நாளொன்றுக்கு 5000 முதல் 264,000 கலன்கள்   சுத்திகரிப்பு செய்யும் இயந்திரங்கள்.



இது  துவாலு தீவில் உள்ள சூரிய சக்தியைக் கொண்டு கடல் நீர்  சுத்திகரிப்பு.

தண்ணீர் தீர்ந்து போகும் உலகின் முதல் நகரம் எது தெரியுமா? 90C89A88-1BBD-4EBD-9E48AE5C9C9C6E6F

இதுதவிர உப்பளங்களில் இருந்து நீர் ஆவியாகாமல் சேகரிப்பது, காற்றில் உள்ள CO2  மூலம் கடல்  நீரை சுத்திகரிப்பது (கட்டர் நாட்டில்) இவையும் செயலில் உள்ளது.கடல் நீரையும் அதேசமயம் காற்றையும்  சுத்தப்படுத்த முடிவதாக சொல்கிறார்- Benyahia, a chemical engineer at Qatar University

நன்றி-scientificamerican,Ampac USA, The USGS Water Science School ,Qatar University

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Feb 11, 2018 12:21 pm

மூர்த்தி உங்களின் ஒவ்வொரு
பதிவும் அறிவுபூரணமாக உள்ளது
நன்றி
மூர்த்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 11, 2018 12:45 pm

நீருடன் வாழலாம் நன்றாகவே
வழியா இல்லை உலகிலே?
சு சாமி கடல் நீரை சுத்திகரி சுத்திகரி என்கிறார்.
(உருப்படியாக அவர் ஆடிக்கொரு முறையோ
அமாவாசைக்கொரு முறையோ தான் கூறுவார்
)
செவிடன் காதில் ஊதிய சங்கு போலிருக்கிறது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக