புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
by heezulia Today at 1:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 pm
» அனுபவ பாடம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:47 pm
» செவிலியர் தினம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:46 pm
» காலம் கணிக்கும் உயிர்த்தோட்டம்
by ayyasamy ram Today at 1:46 pm
» கனவு ராஜாங்கம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:43 pm
» பொற்காலப் புதல்வர் காமராஜர்
by ayyasamy ram Today at 1:43 pm
» ஆத்மாக்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:42 pm
» மண நாள் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:41 pm
» பார்த்து…பார்த்து…!
by ayyasamy ram Today at 1:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:58 am
» மனிதனின் மன நிலைகள் :-
by selvanrajan Today at 9:04 am
» என் புள்ள சிங்கம்டா...!
by ayyasamy ram Today at 8:56 am
» ஜோதிடரை பரிந்துரைக்க முடியுமா
by raajmithun Today at 2:01 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 16/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:18 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:40 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:22 pm
» தலைவலி குறைய...
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Yesterday at 6:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» மின் கட்டணம் உயர்வு
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இந்த வார சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:42 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 11:44 am
» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Yesterday at 11:42 am
» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Yesterday at 11:41 am
» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Yesterday at 11:39 am
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Yesterday at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Mon Jul 15, 2024 11:59 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 10:11 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Mon Jul 15, 2024 9:30 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Mon Jul 15, 2024 7:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
kavithasankar |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
rajuselvam |
| |||
mruthun |
| |||
selvanrajan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
kavithasankar |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும்
Page 1 of 1 •
- GuestGuest
தலைகீழாக விழும் கோபுர நிழல் பற்றிய பழ.முத்துராமலிங்கம் ஐயாவின்பதிவைப் படித்ததும்,நன்றி ஐயா. இந்தப் பதிவின் மூலம் சிலவற்றை அறிந்து கொண்டேன்.
அதுபற்றிய உண்மை அறிய இணையத்தில் தேடிய போது கிடைத்த சில தகவல்களையும்,பழமையான கட்டிடக் கலையில் சில ஆச்சரிய மிக்க தொழில்நுட்ப ஆய்வுகளையும் காண முடிந்தது.
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Inverted-shadow-hampi1](https://world2talkabout.files.wordpress.com/2014/09/inverted-shadow-hampi1.jpg)
அந்தக் கோபுர நிழல் தலைகீழாக தெரிவதற்குக் காரணம் camera obscura effect என்பதுதான்.
நிழல் வரும் திசையில் இருக்கும் துளையை மூடிய போது நிழல் தலைகீழாக தெரியவில்லை. கிழக்கு நோக்கி கோபுரம் இருப்பதால் காலையில்
நிழல் விழாமல், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை மாலை சூரிய ஒளி பட்டு நிழல் தெரிவதும்,சில சமயம் சூரிய ஒளியைப் பொறுத்து தங்க நிறத்தில் தெரிவதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்து கொண்டார்கள். துளையின் ஊடாக கோபுரத்தை பார்த்தால் 160 அடி உயரமான கோபுரம் அப்படியே நேராக காட்சி தருவதையும் கண்டார்கள்.
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் AMeOO8UhRSegbTWWGCqm+c4](https://www.filepicker.io/api/file/AMeOO8UhRSegbTWWGCqm+c4.jpg)
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் BATENdkhTeitG1tFOCq3+c5](https://www.filepicker.io/api/file/BATENdkhTeitG1tFOCq3+c5.jpg)
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் ShF0tnHMSeGGkCWl8qfD+c6](https://www.filepicker.io/api/file/ShF0tnHMSeGGkCWl8qfD+c6.jpg)
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் SivAJ6QaTEK2NBNUlHBr+c7](https://www.filepicker.io/api/file/sivAJ6QaTEK2NBNUlHBr+c7.jpg)
1400 ஆண்டுகளுக்கு முன்பான கம்பி விருபாட்சகர் கோவில் இரகசியம் இதுதான்.அத்துடன் கட்டிடக் கலைக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது..படையெடுப்பின் பொது ஏற்பட்ட துளையாக இருக்க வாய்ப்புண்டு என்றும் சொல்லப்படுகிறது.
ஒளி நேர்கோட்டில் பயணிக்கிறது என்பதை விளக்க உதவும் இந்த ஊசிதுளை காமரா (Pin hole camera) ஒரு ஒளிபுகாப் பெட்டியாகும். அதன் ஒரு பக்கத்தில் உள்ள ஒரு துளை ஊடாக ஒளி நேர் கோட்டில் செல்வதால், பெட்டியின் உட்பகுதியில் உருவம் தலைகீழாக தெரிகிறது.இதை camera obscura எபெக்ட் என்பார்கள்.பள்ளியில் சிறுவயதில் நாம் படித்தது தான்.
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் 800px-001_a01_camera_obscura_abrazolas](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ec/001_a01_camera_obscura_abrazolas.jpg/800px-001_a01_camera_obscura_abrazolas.jpg)
நன்றி- வரலாற்று ஆய்வாளர் பிரவீன் மோகன், இணையம்.
அதுபற்றிய உண்மை அறிய இணையத்தில் தேடிய போது கிடைத்த சில தகவல்களையும்,பழமையான கட்டிடக் கலையில் சில ஆச்சரிய மிக்க தொழில்நுட்ப ஆய்வுகளையும் காண முடிந்தது.
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் Inverted-shadow-hampi1](https://world2talkabout.files.wordpress.com/2014/09/inverted-shadow-hampi1.jpg)
அந்தக் கோபுர நிழல் தலைகீழாக தெரிவதற்குக் காரணம் camera obscura effect என்பதுதான்.
நிழல் வரும் திசையில் இருக்கும் துளையை மூடிய போது நிழல் தலைகீழாக தெரியவில்லை. கிழக்கு நோக்கி கோபுரம் இருப்பதால் காலையில்
நிழல் விழாமல், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை மாலை சூரிய ஒளி பட்டு நிழல் தெரிவதும்,சில சமயம் சூரிய ஒளியைப் பொறுத்து தங்க நிறத்தில் தெரிவதையும் ஆய்வாளர்கள் உறுதி செய்து கொண்டார்கள். துளையின் ஊடாக கோபுரத்தை பார்த்தால் 160 அடி உயரமான கோபுரம் அப்படியே நேராக காட்சி தருவதையும் கண்டார்கள்.
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் AMeOO8UhRSegbTWWGCqm+c4](https://www.filepicker.io/api/file/AMeOO8UhRSegbTWWGCqm+c4.jpg)
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் BATENdkhTeitG1tFOCq3+c5](https://www.filepicker.io/api/file/BATENdkhTeitG1tFOCq3+c5.jpg)
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் ShF0tnHMSeGGkCWl8qfD+c6](https://www.filepicker.io/api/file/ShF0tnHMSeGGkCWl8qfD+c6.jpg)
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் SivAJ6QaTEK2NBNUlHBr+c7](https://www.filepicker.io/api/file/sivAJ6QaTEK2NBNUlHBr+c7.jpg)
1400 ஆண்டுகளுக்கு முன்பான கம்பி விருபாட்சகர் கோவில் இரகசியம் இதுதான்.அத்துடன் கட்டிடக் கலைக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது..படையெடுப்பின் பொது ஏற்பட்ட துளையாக இருக்க வாய்ப்புண்டு என்றும் சொல்லப்படுகிறது.
ஒளி நேர்கோட்டில் பயணிக்கிறது என்பதை விளக்க உதவும் இந்த ஊசிதுளை காமரா (Pin hole camera) ஒரு ஒளிபுகாப் பெட்டியாகும். அதன் ஒரு பக்கத்தில் உள்ள ஒரு துளை ஊடாக ஒளி நேர் கோட்டில் செல்வதால், பெட்டியின் உட்பகுதியில் உருவம் தலைகீழாக தெரிகிறது.இதை camera obscura எபெக்ட் என்பார்கள்.பள்ளியில் சிறுவயதில் நாம் படித்தது தான்.
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் 800px-001_a01_camera_obscura_abrazolas](https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ec/001_a01_camera_obscura_abrazolas.jpg/800px-001_a01_camera_obscura_abrazolas.jpg)
நன்றி- வரலாற்று ஆய்வாளர் பிரவீன் மோகன், இணையம்.
- GuestGuest
இந்தத் துளையோ,தலைகீழ் நிழலோ கட்டிடக் கலையுடன் அல்லது அதிசயத்துடன் தொடர்பில்லை என்றாலும்,பழைய கட்டிடக் கலை மிகுந்த ஆச்சரியத்தையும் அறிவியல் அதிசயத்தையும்,நவீன அறிவியலாலும் விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவதையும் காண முடிகிறது.
அதே கம்பியில் (Hampi) உள்ள கோயில்கள்,தஞ்சை கோயில்,மகாபலிபுரம் போன்ற இடங்களில் உள்ள கோபுரம்-விமானம்,கட்டிடங்களில் சிறிய துளைகளைகளை அவதானித்தார்கள் ஆய்வாளர்கள்.அவை எதற்காக?
கிரணயிட் கற்களில் துளை ஏற்படுத்த இன்று டயமண்ட் கருவிகள் இருந்தாலும்,அன்று இப்படியான சில மி.மீ. முதல் பெரிய துளைகளை எப்படி உருவாக்கினார்கள்? கோபுரத்தை சுற்றி இந்த துளைகள் அடுக்காக மேலே உள்ள சுற்றுக் கற்களில் பெரிய துளைகளும், கீழே வர வர ஒவ்வொரு சுற்றிலும் துவாரத்தின் அளவு குறைந்து மி.மீ.அளவுக்கு போகிறது. மேலே உள்ள துளைகளின் மேல் நீரை ஊற்றிய போது கீழே உள்ள துளைகளின் வழியாக நீர் பரவிவருவதைக் கண்டார்கள்.
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் LRrwNI7TCaj1x83RJWRi+c8](https://www.filepicker.io/api/file/lRrwNI7TCaj1x83RJWRi+c8.jpg)
எப்படி சிறிய துளைகளை கிரனைட் கற்களில் போட்டார்கள் என்பதற்கு அன்றைய தொழி நுட்பத்தையும்,ஏன் போட்டார்கள் என்ற கேள்விகளுக்கு ஊகத்தின் அடிப்படையிலும் பதில் தருகிறார்கள்.
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் REmfppEESTObYPyhOAQY+c11](https://www.filepicker.io/api/file/rEmfppEESTObYPyhOAQY+c11.jpg)
கி.மு.1300 களில் எகிப்தில் இப்படியான துளைகளை உருவாக்கியதாக கண்டு பிடித்துள்ளார்கள்.அக்கால தொழில் நுட்பம்-கடைசல் இயந்திரம் - Lathe Machine- தொல்பொருள் ஆய்வில் எகிப்தில் கண்டு பிடிக்கப்பட்டது.அது போல், கம்பி பகுதியிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.மிகப் பழைமையான கோயில் கோபுரங்கள்,கட்டிடங்களில் இப்படியான துளைகள் இருக்கின்றன.இப்போது இரும்பு போன்ற கடினப் பொருள்களை பயன்படுத்தி கருவிகளை உருவாக்குகின்றனர். அப்போது கற்களை மட்டுமே பயன்படுத்தி இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கி இருந்தார்கள்.
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் TH9SmR34Teu4XQI0z9Eh+c10](https://www.filepicker.io/api/file/tH9SmR34Teu4XQI0z9Eh+c10.jpg)
தற்கால ஜெட் விமானம்/ராக்கெட்டுகளில் இப்படியான துளைகள்(propelling nozzle / Exhaust nozzle) பக்கங்களில் இருக்கின்றன.இதை சுட்டிக் காட்டும் ஆய்வாளர்கள், நெருப்பு,கடுமையான சத்தங்கள் போன்றவற்றால் அழிவடையாமலும்,கோபுரத்தின் சமனிலையை காக்கவும் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அதனால் தான் தாக்குதல்கள்,இயற்கை சீற்றங்களில் இருந்து உயர்ந்த கோபுரங்களை பாதுகாக்க முடிகிறது.அவை அழகுக்காக உருவாக்கப்பட்டவை என்பதை முற்றிலும் மறுக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதே முறையில் தான் ராக்கெட்டுகளின் சமனிலை-balance- காக்கவும் நேராக செல்லவும்,திசைகளை திருப்பவும் முடிகிறது.
சில சமயங்களில் நம்பிக்கை என்ற திரை நம் கண்களை மறைத்து விடுவதால்,பல உண்மைகளை நாம் கண்டுகொள்ள முடியாமல் போய்விடுகிறது. கட்டிடக் கலை அன்றைய தொழில் நுட்பம் அறிவியல் போன்றவற்றை அதிசயம்,அமானுஸ்யம் என்பவற்றுக்குள் அடக்கி விடாமல் உண்மைகளை கண்டறிவதே மேலானதாகும்.
தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.நானும் தெரிந்து கொள்வேன்.
நன்றி- வரலாற்று ஆய்வாளர் பிரவீன் மோகன், இணையம்.
அதே கம்பியில் (Hampi) உள்ள கோயில்கள்,தஞ்சை கோயில்,மகாபலிபுரம் போன்ற இடங்களில் உள்ள கோபுரம்-விமானம்,கட்டிடங்களில் சிறிய துளைகளைகளை அவதானித்தார்கள் ஆய்வாளர்கள்.அவை எதற்காக?
கிரணயிட் கற்களில் துளை ஏற்படுத்த இன்று டயமண்ட் கருவிகள் இருந்தாலும்,அன்று இப்படியான சில மி.மீ. முதல் பெரிய துளைகளை எப்படி உருவாக்கினார்கள்? கோபுரத்தை சுற்றி இந்த துளைகள் அடுக்காக மேலே உள்ள சுற்றுக் கற்களில் பெரிய துளைகளும், கீழே வர வர ஒவ்வொரு சுற்றிலும் துவாரத்தின் அளவு குறைந்து மி.மீ.அளவுக்கு போகிறது. மேலே உள்ள துளைகளின் மேல் நீரை ஊற்றிய போது கீழே உள்ள துளைகளின் வழியாக நீர் பரவிவருவதைக் கண்டார்கள்.
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் LRrwNI7TCaj1x83RJWRi+c8](https://www.filepicker.io/api/file/lRrwNI7TCaj1x83RJWRi+c8.jpg)
எப்படி சிறிய துளைகளை கிரனைட் கற்களில் போட்டார்கள் என்பதற்கு அன்றைய தொழி நுட்பத்தையும்,ஏன் போட்டார்கள் என்ற கேள்விகளுக்கு ஊகத்தின் அடிப்படையிலும் பதில் தருகிறார்கள்.
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் REmfppEESTObYPyhOAQY+c11](https://www.filepicker.io/api/file/rEmfppEESTObYPyhOAQY+c11.jpg)
கி.மு.1300 களில் எகிப்தில் இப்படியான துளைகளை உருவாக்கியதாக கண்டு பிடித்துள்ளார்கள்.அக்கால தொழில் நுட்பம்-கடைசல் இயந்திரம் - Lathe Machine- தொல்பொருள் ஆய்வில் எகிப்தில் கண்டு பிடிக்கப்பட்டது.அது போல், கம்பி பகுதியிலும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.மிகப் பழைமையான கோயில் கோபுரங்கள்,கட்டிடங்களில் இப்படியான துளைகள் இருக்கின்றன.இப்போது இரும்பு போன்ற கடினப் பொருள்களை பயன்படுத்தி கருவிகளை உருவாக்குகின்றனர். அப்போது கற்களை மட்டுமே பயன்படுத்தி இந்த தொழில் நுட்பத்தை உருவாக்கி இருந்தார்கள்.
![தலைகீழாக விழும் கோபுர நிழலும் கட்டிடக் கலையும் TH9SmR34Teu4XQI0z9Eh+c10](https://www.filepicker.io/api/file/tH9SmR34Teu4XQI0z9Eh+c10.jpg)
தற்கால ஜெட் விமானம்/ராக்கெட்டுகளில் இப்படியான துளைகள்(propelling nozzle / Exhaust nozzle) பக்கங்களில் இருக்கின்றன.இதை சுட்டிக் காட்டும் ஆய்வாளர்கள், நெருப்பு,கடுமையான சத்தங்கள் போன்றவற்றால் அழிவடையாமலும்,கோபுரத்தின் சமனிலையை காக்கவும் அமைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். அதனால் தான் தாக்குதல்கள்,இயற்கை சீற்றங்களில் இருந்து உயர்ந்த கோபுரங்களை பாதுகாக்க முடிகிறது.அவை அழகுக்காக உருவாக்கப்பட்டவை என்பதை முற்றிலும் மறுக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
இதே முறையில் தான் ராக்கெட்டுகளின் சமனிலை-balance- காக்கவும் நேராக செல்லவும்,திசைகளை திருப்பவும் முடிகிறது.
சில சமயங்களில் நம்பிக்கை என்ற திரை நம் கண்களை மறைத்து விடுவதால்,பல உண்மைகளை நாம் கண்டுகொள்ள முடியாமல் போய்விடுகிறது. கட்டிடக் கலை அன்றைய தொழில் நுட்பம் அறிவியல் போன்றவற்றை அதிசயம்,அமானுஸ்யம் என்பவற்றுக்குள் அடக்கி விடாமல் உண்மைகளை கண்டறிவதே மேலானதாகும்.
தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டவும்.நானும் தெரிந்து கொள்வேன்.
நன்றி- வரலாற்று ஆய்வாளர் பிரவீன் மோகன், இணையம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நீங்கள் எப்படி இதற்கான விளக்கத்தை அலசி ஆராய்ந்து அற்புத அறிவியல் சிந்தனை.
நன்றி
மூர்த்தி
நன்றி
மூர்த்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35039
இணைந்தது : 03/02/2010
காரணமில்லாது எதுவும் நடைபெறாது.
கலை நுணுக்கம் போற்றப்படவேண்டியதே.
ரமணியன்
கலை நுணுக்கம் போற்றப்படவேண்டியதே.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
நன்றி மூர்த்தி !
எதையும் அறிவியல் கண்கொண்டு ஆராய்வது படித்தவர்களுக்கு அழகு .
எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது மூடர்கள் இயல்பு .
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு .
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு .
என்பது ஐயனின் வாக்கு .
எதையும் அறிவியல் கண்கொண்டு ஆராய்வது படித்தவர்களுக்கு அழகு .
எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது மூடர்கள் இயல்பு .
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு .
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு .
என்பது ஐயனின் வாக்கு .
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|