புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
92 Posts - 61%
heezulia
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
1 Post - 1%
eraeravi
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
19 Posts - 3%
prajai
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_m10சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 10, 2018 11:02 am

சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! Kuberanjpg
-
மகா சிவராத்திரி மகிமைகளை சிவபெருமான், நந்திதேவரிடம்
சொல்ல, அவர் தேவர்களிடமும் முனிவர்களிடமும் தெரிவிக்க,
அதையடுத்து சிவராத்திரியன்று எல்லா தெய்வங்களும் விரதம்
மேற்கொண்டார்கள் எனச் சொல்கிறது சிவ புராணம்!

ஊழிக்காலத்தில் பிரளயம் ஏற்பட, உலகமே அழிந்தது.
மீண்டும் இந்த உலகம் இயங்கவேண்டும் என உமையவள் விரதம்
இருந்து, சிவனாரின் இடபாகத்தைப் பெற்றாள்.
அந்த நன்னாளே மகா சிவராத்திரித் திருநாள் என்கிறது
புராணம்.

மாதந்தோறும் வருகிற சிவராத்திரி விசேஷம். மாசி மாதத்தில்,
தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற மகா சிவராத்திரி கூடுதல்
புண்ணியங்களையும் பலன்களையும் தரக்கூடியது என்று
போற்றுகின்றனர்.

இந்த முறை, மாசி மாதப் பிறப்பன்று, அதாவது
13.2.18 செவ்வாய்க்கிழமை அன்று, திரயோதசியும் அன்றைய
தினமே சதுர்த்தசியும் வருகிறது. அதாவது, பிரதோஷமும்
அன்றைக்குத்தான். மகா சிவராத்திரியும் அந்த நாளில்தான்!

அம்பிகைக்கு நவராத்திரி... ஈசனுக்கு ஒரு ராத்திரி...
அது சிவராத்திரி என்கிற சொலவடை உண்டு என்கிறார்கள்
ஆச்சார்யர்கள்.
-
------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 10, 2018 11:03 am



பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனாரின் அடிமுடி தேடிய கதை
தெரியும்தானே. அடியையும் தொடமுடியாமல், முடியையும்
தொடமுடியாமல் நொந்து போனார்கள் இரண்டுபேரும்.

அவ்வளவு பிரமாண்டமாக, நெருப்புப் பிழம்பாக, அக்னி மலையாக
விஸ்வரூப தரிசனம் தந்தார் சிவபெருமான்.
அதுவே மகாசிவராத்திரி என்றும் சொல்வார்கள்.

முருகக்கடவுள், எம தருமன், இந்திரன், சூரிய பகவான், சந்திரன்,
அக்னி, குபேரன் முதலானோர் சிவராத்திரி விரதம் மேற்கொண்டு,
தவமிருந்து பூஜைகள் செய்து, சிவனருளைப் பெற்றதாகச்
சொல்கிறது புராணம்!

மகா சிவராத்திரி நன்னாளில்தான், மகாவிஷ்ணு சிவபெருமானை
நோக்கி கடும் தவமிருந்தார். பிறகு அந்த தவத்தின் பலனாக,
சக்ராயுதத்தை வரமாகப் பெற்றார். மகாலட்சுமியை மனைவியாக
அடைந்தார்.

படைப்புக் கடவுளான பிரம்மா சிவனருளை வேண்டி தவமிருந்தார்.
சிவனாரின் அருளைப் பெற்றதுடன் கல்வியையும் ஞானத்தையும்
தந்தருளும் சரஸ்வதிதேவியைக் கரம் பற்றினார்!

மரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கு, தூக்கம் வராமல் அந்த மரத்தின்
இலைகளைப் பறித்து கீழே போட்டபடியே இருந்தது. அப்படி கீழே
போடப்படும் இலைகள் வெறும் இலைகள் அல்ல. அது வில்வமரம்.
அந்தக் குரங்கு வில்வ இலைகளைத்தான் பறித்துப் பறித்துப்
போட்டது.

அந்த வில்வ இலைகளும் தரையில் விழவில்லை. மரத்தடியில் இருந்த
சிவலிங்கத் திருமேனியில் விழுந்தபடியே இருந்தது. விடிய விடிய...
தெரிந்தோ தெரியாமலோ சிவலிங்கத்துக்கு வில்வத்தால் அர்ச்சனை
செய்திருந்தது குரங்கு.

அதுமட்டுமா? அன்றைய நாள் சிவராத்திரி. இதில் குளிர்ந்து போன
சிவனார், அந்த குரங்குக்கு மோட்சம் அளித்தார். சிவராத்திரி விரத
பலன் கிடைக்கப் பெற்ற அந்தக் குரங்கு, முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப்
பிறக்க அருள்புரிந்தார் ஈசன்.

குரங்கு முகமும் மனித உடலும் கொண்டு, சோழச் சக்கரவர்த்தியாக
வாழ்ந்து, சிறந்த பக்திக்கு உதாரணமாகத் திகழ்ந்தார் முசுகுந்தச்
சக்கரவர்த்தி என்கிறது புராணம்!
-
-------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 10, 2018 11:03 am



ஆகவே, மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவபெருமானைத்
தரிசித்தால் சகல வளங்களும் அடையலாம். முக்தி பெறலாம்.
திரயோதசி அன்று ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு விட்டு, விரதம்
மேற்கொள்ளவேண்டும். முடியாதவர்கள், வயதானவர்கள், எளிமையான
உணவை எடுத்துக் கொள்ளலாம். திரவ உணவாகவும் எடுத்துக்
கொள்ளலாம்.

அடுத்து, சதுர்த்தசியில் விரதம் இருந்து, அன்றிரவு ஆலயங்களில்
நான்கு ஜாமங்களில் நான்கு கால பூஜைகள் சிவன் கோயில்களில்
விமரிசையாக நடைபெறும். அவற்றைக் கண் குளிரத் தரிசிக்கலாம்.

அல்லது வீட்டிலேயே இருந்து கொண்டு சிவபாராயணம் செய்யலாம்.
ருத்ரம் ஜபிக்கலாம்.

முக்கியமாக, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மகா புண்ணியம்
என்கின்றன சாஸ்திரங்கள்!

மகா சிவராத்திரி விரதம் இருந்து, சிவ தரிசனம் செய்து, தானங்கள்
செய்பவர்களுக்கு சிவ கடாட்சம் நிச்சயம்.

நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!
-
------------------------------------
நன்றி- தி இந்து

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 10, 2018 11:29 am

சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! MAHASIVARATHIRI_POOJAI_17185
-
நன்றி-விகடன்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Feb 10, 2018 11:59 pm

ayyasamy ram wrote:சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்! MAHASIVARATHIRI_POOJAI_17185
-
நன்றி-விகடன்
மேற்கோள் செய்த பதிவு: 1259207
ஓம் நமசிவாய ஓம்  நமசிவாய
நன்றி ஐயா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக