புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
5 Posts - 13%
heezulia
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
3 Posts - 8%
Raji@123
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
7 Posts - 2%
prajai
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_m10சமணம்: பாகுபலிக்கு முடிபூசை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமணம்: பாகுபலிக்கு முடிபூசை


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 5:12 pm

சமணம்: பாகுபலிக்கு முடிபூசை E9akG2IXTVKZKjoaZWIh+125bc9528029e0fe8008d8299f13fe52
கர்நாடக மாநிலம் சிரவணபெளகுலாவில் விந்தயகிரி என்கிற மலை உள்ளது. அம்மலையின் உச்சியில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட பகவான் பாகுபலி திருவுருவம் நின்ற நிலையில் அமைந்துள்ளது. இந்த கல் உருவம் உலகப் புகழ்பெற்றது. ஐம்பத்து ஏழு அடி உயரத்திலானது. அகிம்சையும் ஆன்மிகமும் முகத்தில் ஒளி வீசுகின்றன.கி.பி.981-ல் சாமுண்டராயர் என்பவரால் இந்த சிலை நிறுவப்பட்டது. ஆயிரமாண்டுகளைக் கடந்த இந்த அரிய சிலையை வடித்தவர் சிற்பி சாகட் என்பவர். பாகுபலி,கோமதீசுவரர் எனவும் அழைக்கப்படுகின்றார்.
பாகுபலி இவ்வுலகில் சமண நெறிகளைத் தோற்றுவித்து அகிம்சை அறத்தைப் போதித்த ஆதிபகவன் விருஷபதேவரின் இளைய குமாரர். மூத்தவர் பரதன். மாமன்னரான ஆதிபகவன் புதல்வர்களுக்கு நாடுகளைப் பிரித்துக் கொடுத்துவிட்டு துறவறம் ஏற்றார்.
ஒருநாள் பரதனின் ஆயுதக்கிடங்கில் சக்கராயுதம் தோன்றியது. இதைப் பெற்றவர்கள் சக்கரவர்த்தி ஆவர். எனவே பரதன் திக்விஜயம் மேற்கொண்டு ஆறு கண்டங்களையும் பல நாடுகளையும் வென்றார். ஆனால் தம்பி பாகுபலி மட்டும் பணியவில்லை. எனவே, இருவரும் போருக்குத் தயாரானார்கள்.
அப்போழுது இருவரின் அமைச்சர்களும் போர் மூண்டால் பலத்த இழப்புகள் இருக்குமாதலால் அரசர்களை நேருக்கு நேர் மோதச் சொன்னார்கள்.முதலில் ஒருவரை ஒருவர் கண் கொட்டாமல் நோக்குதல். அதன்படி கண் சிமிட்டாதவர் வென்றவர் ஆவார். பின் நீரில் இறங்கி ஒருவர் முகத்தில் ஒருவர் நீரை வாரி இறைத்தல். அதில் யார் முகத்தில் நீர் படாமல் இருக்கிறதோ அவர் வென்றவர். பின் மல்யுத்தம் செய்ய வேண்டினர். இருவரும் சம்மதித்தனர். இம்மூன்றிலும் பாகுபலியே வென்றார். பரதன் கோபம்கொண்டு சக்கராயுதத்தை பாகுபலி மீதி ஏவினார். அனைவரும் அஞ்சும்போது சக்கராயுதம் பகுபலியிடம் சென்று சுற்றி வந்து அவர் முன் நின்று விட்டது.
துறவு பூண்ட பகுபலி




பாகுபலி, அண்ணணே தன்னைத் தம்பியெனக் கருதாமல் கொல்ல முயற்சி செய்தற்காக மிகவும் மனம் வருந்தினார். நாடாளும் ஆசை, பேராசை, சுயநலம் போன்றவையே அதற்குக் காரணம். அரச சகோதரர்களே சமர் செய்தால் சாமானியர்கள் என்ன எண்ணுவார்கள்? குடும்ப கவுரவம் போகுமே எனக் கருதினார். வாழ்க்கையை வெறுத்தார். உடனே அண்ணணனிடம் தன் நாட்டை எடுத்துக்கொள்ளக் கூறினார். தந்தையைப் போலவே துறவு மேற்கொண்டார்.
அடர்ந்த காட்டில் நின்றபடியே பாகுபலி கடுந்தவம் மேற்கொண்டார். நாட்கள் நகர்ந்தன. அவரைச் சுற்றி கரையான்கள் புற்றெடுத்தன. அதில் கருநாகங்கள் குடி கொண்டன. அவர் உடலில் செடி, கொடிகள் படர்ந்தன. பாம்புகள் ஊர்ந்தன. பாகுபலியோ, “உயிர்நோய் செய்யாமை உறுநோய் மறத்தல் செயிர்நோய் பிறர்கண் செய்யாமை” என்ற சிறுபஞ்ச மூலம் கூற்றாக தவத்தில் இருந்தார். இன்னொருவர் இடத்தில் தவம் இருப்பதான எண்ணம் அவரிடம் இருந்ததால் அவர் முழுதுணர் ஞானம் பெற தாமதமாயிற்று. இதனை உணர்ந்த பரதச் சக்கரவர்த்தி பாகுபலியைச் சரணடைந்து இந்நாடே உம்முடையது என்றார்.
கோமதீசுவரரும் முற்றும் அறியும் அறிவும் முக்தியும் பெற்றார்.
இப்படிப்பட கோமதீசுவரரின் சிலைக்கு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடி பூசை எனும் மகாமஸ்டகாபிஷேகம் நடத்துவர். இது பிப்ரவரி 17-ல் தொடங்கி 28-ம் தேதி வரை நடைபெறுகிறது.
நன்றி
தி இந்து

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Feb 09, 2018 5:50 pm

சூப்பருங்க



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Feb 09, 2018 6:50 pm

SK wrote:சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1259053
நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக