ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெர்சி குதிரை! – சிறவர் கதை

2 posters

Go down

மெர்சி குதிரை! – சிறவர் கதை Empty மெர்சி குதிரை! – சிறவர் கதை

Post by ayyasamy ram Sat Feb 10, 2018 8:55 am

மெர்சி குதிரை! – சிறவர் கதை E_1518068025
-
கருப்பம்பட்டி என்ற ஊரில், தீபக் என்பவன் வாழ்ந்து வந்தான்.
அவனிடம், மெர்சி என்ற குதிரை இருந்தது. அது மிகவும்
அழகானது; கம்பீரமாக காட்சியளித்தது.

அதே ஊரில், லட்சுமணன் என்ற செல்வந்தர் இருந்தார்.
அவருக்கு, அந்த குதிரை மிகவும் பிடித்திருந்தது. அதை
எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என நினைத்தார்.

ஒரு நாள காலை, தீபக்கை சந்தித்து, ” உன் அழகிய மெர்சி
குதிரையை பிடித்திருக்கிறது; அதை எனக்கு தருகிறாயா…
25 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக தருகிறேன்,” என்றார்.

”அந்த விலைக்கு என் குதிரையை கொடுக்க முடியாது; உங்களுக்கு
தேவையென்றால், 50 ஆயிரம் ரூபாய் கொடுங்கள். குதிரையை
கொடுக்கிறேன்.”

”அப்படி சொல்லாதே., குதிரைக்கு, 25 ஆயிரம் ரூபாய் விலை ச
ரியானதுதான். குதிரையின் சந்தை மதிப்பு எனக்கு நன்றாகவே
தெரியும்.”

ஆனால், அந்த விலைக்கு தர, தீபக் ஒப்புக் கொள்ளவில்லை.
செல்வந்தரும் வருத்தப்படாமல் புன்னகையுடன், ”நீ எப்போது
வேண்டுமானாலும், என் வீட்டிற்கு வரலாம்; உன் குதிரையை தந்து,
25 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்,” என்றார்.

——————————–

சில நாட்கள் கழிந்தன. திடீரென்று, மெர்சி குதிரை இறந்து விட்டது;
அதிர்ச்சி அடைந்த தீபக், ‘லட்சுமணன் கேட்ட போதே குதிரையை
விற்றிருந்தால், 25 ஆயிரம் ரூபாயாவது மிஞ்சியிருக்கும்’ என்று
நினைத்து வருந்தினான். அப்போது, அவன் மனதில் ஒரு பொல்லாத
யோசனை தோன்றியது.

‘குதிரை இறந்தது, லட்சுமணனுக்கு தெரியாது; இதை பயன்படுத்தி,
அவரிடம் பணம் வாங்கி விடலாம்’ என்ற முடிவுடன், லட்சுமணன்
வீட்டில் அவரை சந்தித்தான் தீபக்.

” ஐயா… மிகவும் கஷ்டத்தில் உள்ளேன்; அவசரமாக பணம் தேவைப்
படுகிறது; அதனால், என் குதிரையை, 25 ஆயிரம் ரூபாய்க்கே
விற்கிறேன்,” என்றான். லட்சுமணன், 25 ஆயிரம் ரூபாய் கொடுத்தார்.

”வீட்டிற்கு வந்து குதிரையை ஓட்டிச் செல்லுங்கள்… எனக்கு முக்கிய
வேலை இருக்கிறது,” என்று சொல்லி, ஊரை விட்டே ஓடிப் போய்
விட்டான்.

இரண்டு ஆண்டுகள் கடந்தன. பக்கத்து ஊரில், நண்பர் மகள்
திருமணத்திற்கு சென்றார் லட்சுமணன். அங்கு தீபக்கும் வந்திருந்தான்.
அவனைப் பார்த்து விட்டார் லட்சுமணன்; இதை, தீபக்கும் கவனித்து
விட்டான்.

அவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. செல்வந்தரை
பார்க்காதது போல் தலையை குனிந்தான். அவன் அருகே வந்தார்
லட்சுமணன். பார்த்ததும் கோபம் கொள்வார் என்று நினைத்தான்
தீபக். ஆனால், அவரோ புன்னகையுடன், நலம் விசாரித்தபடி அவன்
முன் வந்தார்.

”நான் செத்த குதிரையை உங்களிடம் விற்று விட்டு, ஊரை விட்டு
ஓடி விட்டேன்; உங்களுக்கு என் மீது கோபம் இல்லையா…” என்று
திகைத்தபடியே கேட்டான் தீபக்.

”இறந்த குதிரை உடலைப் பார்த்த போது, நானும் அதிர்ந்து போனேன்.
ஆனால், ஒரு யோசனை வந்தது. குலுக்கல் முறையில்
தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு, ஒரு அழகான குதிரையை பரிசாக
தருவதாக அறிவிப்பு செய்தேன். உடனே, 10 ஆயிரம் சீட்டுகள் விற்றன.
சீட்டுக்கு, 100 ரூபாய் வீதம், மொத்தமாக, 10 லட்சம் ரூபாய் கிடைத்தது.”

”சரி… பரிசு வென்றவர், செத்த குதிரையை வாங்க மறுத்திருப்பாரே.”

”உண்மைதான்… அவன் மறுத்துவிட்டான்… அவன் கொடுத்த சீட்டு
பணத்தை, திருப்பி கொடுத்து விட்டேன். செத்த குதிரையால் எனக்கு
பெரும் லாபம்,” என்று சிரித்தார் லட்சுமணன்.

செல்வந்தரின் புத்திசாலித்தனத்தைக் கண்டு, வாயடைந்து போனான்
தீபக்.

குட்டீஸ், புத்திசாலித்தனம் பல நேரங்களில் நமக்கு உதவும். புத்திசாலியா
இருங்க சரியா…

———————————————–
சிறுவர் மலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மெர்சி குதிரை! – சிறவர் கதை Empty Re: மெர்சி குதிரை! – சிறவர் கதை

Post by SK Sat Feb 10, 2018 10:19 am

இது நமது தற்போதைய அரசியல் சூழ்நிலையை காட்டுகிறது

மத்திய அரசோ
மாநில அரசோ

அதை உங்கள் முடிவு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum