புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எரிமலை லாவாவால் உருவான சிங்கப்பாறை... இலங்கையின் முக்கியமான சுற்றுலாதளம்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பாறை உச்சியில் உள்ள கோட்டைக்கு நடுவிலிருக்கும் மரங்கள் காற்றில் அசைந்து கொண்டிருக்கின்றன. அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரிய நீர்க்குளம் காற்றில் அலையடித்துக் கொண்டிருக்கிறது. இவைத்தவிர, பாறை உச்சியில் அரண்மனை ஒன்று பிரமாண்டமாக அமைந்துள்ளது. அந்த அழகைக் காண ஆட்கள் இரும்பினால் செய்யப்பட்ட படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏறி சுற்றிப் பார்த்துவிட்டு இறங்க ஒரு நாளாகும். ஆம், அது 660 அடி உயரமுள்ள சிங்கப் பாறை.
பார்ப்பதற்குச் சிங்கம் படுத்திருப்பதைப் போன்ற அமைப்பில் இருக்கிறது இந்தப் பாறை. 600 அடி உயரத்துக்கு மேற்புறம் பாறைகளில் அமைந்துள்ள மரங்களும், குளங்களும் இன்றளவும் பசுமை மாறாமல் நிலைத்து நிற்கின்றன. சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை வெடித்து அதிலிருந்து வெளிவரும் லாவாக்கள் காலப்போக்கில் உறைந்ததுதான் இந்தப் பாறை என்ற வரலாறும் உண்டு.
இலங்கையிலுள்ள மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள சிகிரியா கிராமத்தில் இப்பாறை அமைந்துள்ளது. இலங்கையின் முதன்மையான சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று. இப்பாறைக்கோட்டை உலக பாரம்பர்ய தலங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் 1982-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள ஓவியங்களைப் போலவே ஓவியம் இக்கோட்டையின் மீது அமைந்துள்ளது. இத்தனை காலமாக, மழை வெயில் என அனைத்தையும் கடந்து ஓவியங்கள் புதுமை மாறாமல் காட்சியளிப்பது, உலகில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லலாம். ஆனால், இப்போது அங்கு வரும் பயணிகளால் ஓவியங்கள் சேதமடையத் துவங்கியுள்ளன. இதனைப் பாதுகாக்க அரசே இத்தாலியில் இருந்து ரசாயன திரவங்களை வாங்கி ஓவியங்களின் மீது பூசி இருக்கிறது. இக்கோட்டையை காசியப்பன் எனும் அரசன் கி.பி 477 முதல் கி.பி 495-ம் ஆண்டு வரையில் வடிவமைத்து ஆட்சி செய்து வந்தான் என வரலாறு சொல்கிறது. சிகிரியா கிராமமானது கொழும்பிலிருந்து 165 கிமீ தூரத்திலும், தம்புள்ளாவில் இருந்து 15 கிமீ தூரத்தில் அமைந்ததுள்ளது.
நன்றி
விகடன்
பார்ப்பதற்குச் சிங்கம் படுத்திருப்பதைப் போன்ற அமைப்பில் இருக்கிறது இந்தப் பாறை. 600 அடி உயரத்துக்கு மேற்புறம் பாறைகளில் அமைந்துள்ள மரங்களும், குளங்களும் இன்றளவும் பசுமை மாறாமல் நிலைத்து நிற்கின்றன. சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எரிமலை வெடித்து அதிலிருந்து வெளிவரும் லாவாக்கள் காலப்போக்கில் உறைந்ததுதான் இந்தப் பாறை என்ற வரலாறும் உண்டு.
இலங்கையிலுள்ள மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள சிகிரியா கிராமத்தில் இப்பாறை அமைந்துள்ளது. இலங்கையின் முதன்மையான சுற்றுலாத்தலங்களில் இதுவும் ஒன்று. இப்பாறைக்கோட்டை உலக பாரம்பர்ய தலங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் 1982-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள அஜந்தா குகையில் உள்ள ஓவியங்களைப் போலவே ஓவியம் இக்கோட்டையின் மீது அமைந்துள்ளது. இத்தனை காலமாக, மழை வெயில் என அனைத்தையும் கடந்து ஓவியங்கள் புதுமை மாறாமல் காட்சியளிப்பது, உலகில் வேறு எங்கும் இல்லை என்று சொல்லலாம். ஆனால், இப்போது அங்கு வரும் பயணிகளால் ஓவியங்கள் சேதமடையத் துவங்கியுள்ளன. இதனைப் பாதுகாக்க அரசே இத்தாலியில் இருந்து ரசாயன திரவங்களை வாங்கி ஓவியங்களின் மீது பூசி இருக்கிறது. இக்கோட்டையை காசியப்பன் எனும் அரசன் கி.பி 477 முதல் கி.பி 495-ம் ஆண்டு வரையில் வடிவமைத்து ஆட்சி செய்து வந்தான் என வரலாறு சொல்கிறது. சிகிரியா கிராமமானது கொழும்பிலிருந்து 165 கிமீ தூரத்திலும், தம்புள்ளாவில் இருந்து 15 கிமீ தூரத்தில் அமைந்ததுள்ளது.
நன்றி
விகடன்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
முழுவதும் பாறையாக இருந்தாலும் இதன் மேற்புறம் எப்போதும் பசுமையாகவே இருக்கிறது. இம்மலையைச் சுற்றி அடர்ந்த நீரூற்றுகளும், குளியல் குளங்களும் கல்லிலேயே செதுக்கப்பட்டுள்ளன என்பது மற்றொரு சிறப்பு. காசியப்ப அரசன் தன் சகோதரனுக்குப் பயந்து பாதுகாப்பான இடமாக இக்கோட்டையைத் தேர்வு செய்தார். அவர் தேர்வு செய்தபோது பாறை கரடு முரடான உச்சியைக் கொண்டு இருந்திருக்கிறது. அப்பாறையைச் சிங்கம் போன்ற தோற்றத்துக்கு மாற்றி பாறையிலும், பாறையைச் சுற்றிலும் பசுமையை ஏற்படுத்தினார். காசியப்பனுக்குப் பின்னர் இது புத்த துறவிகளின் தங்கும் இடமாக மாறியது. இப்பாறையின் உச்சியில் அரண்மனை, பயிற்சி எடுக்கும் பகுதி, விருந்தினர் தங்கும் இடங்கள், குளங்கள் எனப் பலவகை அமைப்புகள் பார்க்க பிரமாண்டமாக அமைந்துள்ளன. பழங்காலத்தில் மலையின் உச்சியை சமன்படுத்தி அமைத்த கோட்டைகளில் இது முக்கியமானது. சுமார் 1.5 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பாறையின் உச்சியில் உருவாக்கப்பட்ட குளம் மட்டும் சுமார் 27 மீட்டர் நீளமும், 21 மீட்டர் அகலமும் கொண்டது. பாறையின் உச்சியில் மேற்புறம் 360 டிகிரி கோணத்தில் சுற்றிப் பார்க்கலாம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பாறையின் நுழைவு வாயில் சிங்கத்தின் வாய்ப்பகுதிக்குள் பார்வையாளர்கள் பாறைக்குள் நுழையுமாறு அமைக்கப்பட்டிருக்கும். இதுவே பார்வையாளர்களுக்கு திகில் அனுபவத்தைக் கொடுக்கும். இதுதவிர, மலையேறும் படிக்கட்டுகளும் பாறைகளில் ஒட்ட வைக்கப்பட்டது போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதில் நடந்து செல்லும்போது நிச்சயமாகப் பதற்றம் உருவாகும். பாறைமீது அமைக்கப்பட்டுள்ள படிகளை ஒட்டி இளைப்பாற, தியானம் செய்ய பாறையில் குகை வடிவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பார்வையிடச் செல்லும் பயணிகள் உடன் குடிநீரை எடுத்துச் செல்வது நல்லது. அங்கே கடைகள் ஏதும் இல்லை. சிங்கப் பாறையில் அப்போது ஏற்படுத்திய நீரூற்றுகள் இன்னும் நீரை ஊற்றிக் கொண்டுதான் இருக்கின்றன. இப்பாறையில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தனித்தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாவாசிகளுக்கு சிங்கப்பாறை சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும். ஆம், சிகரியா பாறைக்குச் சென்று திரும்பும் அனைவரும் மனதில் உள்ள பாரம் குறைவதாகத்தான் சொல்கிறார்கள்.
சிகரியா பாறையை ஒட்டி பிதுரங்கல் குன்று ஒன்று உள்ளது. அங்கு யானையின் மீது அமர்ந்தவாறே தண்ணீருக்குள் சவாரி செய்யலாம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|