புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்தின் இந்த செயலை என்ன சொல்ல
Page 1 of 1 •
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மக்களுக்கு கல்வி எந்த அளவு அவசியமோ, அதை போல் தரமான மருத்துவமும் அவசியம்...
தரமான மருத்துவம் என்றால், வசதி படைத்தவர்கள் மட்டும் செல்லும் தனியார் மருத்துவமனைகள் இயங்கிய காலமது...
இன்று வேண்டுமென்றால் அரசு மருத்துவமனைகளில் சில வசதிகள் ஏற்படுத்தபட்டிருக்கலாம். ஆனால் அன்று போதிய வசதிகள் இல்லாமல் இருந்தது அரசு மருத்துவமனைகள் என்பதை மறுக்க முடியாது. நோயாளிகள் படுப்பதற்கு கூட கட்டில்கள், மெத்தைகள் மற்றும் சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பொது மருத்துவமனைகள் செயல்பட்டு வந்ததன..
ஏழை மக்களின் மருத்துவத்திற்காக அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு நடிகராக இருந்தவர் செய்தார் என்றால் அது வியப்பானது அல்லவா?
ஆம் அந்த வியப்பை அன்று ஏற்படுத்தியவர் #கேப்டன்...
தன் பிறந்தநாளை ஏழைகளுக்கு உதவும் விழாவாக மாற்றிய கேப்டன் அவர்கள், எண்ணற்ற மருத்துவ உதவிகளை செய்து ஏழைகள் படும் துயரத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வந்த அரசு பொது மருத்துவமனைகளுக்கு தலா ஐம்பது கட்டில்கள், மெத்தைகள், தொலைக்காட்சி பெட்டிகள் என தன் பிறந்தநாளின் போது வழங்கியவர் கேப்டன் அவர்கள்...
சில மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களான எக்ஸ்ரே மிஷின்கள் போன்றவற்றையும், தன் பெயரில் மக்களுக்கான நற்பணிகளை செயல்படுத்தி வந்த கேப்டன் ரசிகர் மன்றங்கள் மூலம் இலவச மூக்கு கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகள், செயற்கை கால்கள், ஏழைகளுக்கு அறுவை சிகிச்சைக்கான நிதி உதவிகள் என வழங்கியவர் கேப்டன் அவர்கள்...
இதற்கெல்லாம் மேலாக 1988 ஆம் ஆண்டு அன்றைய ஈரோடு மாவட்ட தலைமை விஜயகாந்த் ரசிகர்கள் மன்றம் சார்பாக மறைந்த அன்றைய மாவட்டத் தலைவர் அன்பு K. பிருந்தா அவர்கள் மூலமாக ஏழைகள் இலவசமாக மருத்துவம் பார்க்க ஏதுவாக மருத்துவமனையை திறந்து வைத்து, அதை ஏழை மக்களுக்காக அர்பணித்தவர் கேப்டன் அவர்கள்...
அதை தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டில், அன்றைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்களை அழைத்து சென்னை சாலிக்கிராமத்தில் இலவச மருத்துவமனையை திறக்க வைத்தவர் கேப்டன் அவர்கள்...
அதே போல் தன்னுடன் பணியாற்றிய சக கலைஞர்களுக்கு அறுவை சிகிச்சைகளுக்கு நிதி கொடுத்து உதவியவர், குறிப்பாக மறைந்த நகைச்சுவை நடிகர் S.S. சந்திரன் அவர்களுக்கும், தன்னிடம் புகைப்பட கலைஞராக பணியாற்றிய சித்ரா போட்டோஸ் சுவாமிநாதன், ஒப்பனையாளர் ராஜூ போன்றோருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிய நல்ல உள்ளம் கேப்டன் அவர்கள்...
அதே போல் எத்தனையோ மன்ற நிர்வாகிகள் மூலம் வரும் ஏழைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கியவர் கேப்டன். குறிப்பாக மறைந்த ஈரோடு மாவட்ட ரசிகர் மன்ற தலைவராக இருந்த மறைந்த அன்பு K. பிருந்தா அவர்கள் உடல் நிலை குன்றிய போது அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்தவர் புரட்சிகலைஞர்...
கேப்டன் அவர்கள் நடிகர் சங்க தலைவராக பதவி வகித்த போது நலியுற்ற திரைக்கலைஞர்களை கவனத்தில் கொண்டு அவர்கள் பயன் பெரும் வகையில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி அதன் மூலம் எண்ணற்ற கலைஞர்களுக்கு வாழ வழி செய்தவர் கேப்டன்...
மேலும் அன்று தன் பிறந்தநாளின் போது தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக தமிழக முழுவதும் இரத்ததான முகாம்களை நடத்தியவர் கேப்டன் அவர்கள்...
இது போல் சென்னையில் வர்தா புயல் தாக்கியதால் மக்கள் பலர் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான இரத்த இருப்பு அரசு மருத்துவமனைகளில் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படும் போது...
அந்த நிலையை போக்குவதற்காக தன் இயக்க தொண்டர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என தமிழக முழுவதும் ஓரே நாளில் இரத்தானம் செய்து சுமார் நான்கு லட்சம் யூனிட் இரத்தங்களை அரசு பொது மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து இரத்த பற்றாக்குறையை சரிசெய்ய உதவி புரிந்தவர் கேப்டன் அவர்கள்...
இப்படிபட்ட மனிதநேயம் மிக்க தலைவரை அரியணையில் அமர்த்தினால் எண்ணற்ற ஏழை மக்கள் பயன் பெறுவார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...
என்றும் அன்புடன்...
கேப்டனின் தேமுதிக
தேமுதிக இதயதுடிப்பு நண்பர்கள்...
நன்றி
தேமுதிக முகநூல் பதிவு
தரமான மருத்துவம் என்றால், வசதி படைத்தவர்கள் மட்டும் செல்லும் தனியார் மருத்துவமனைகள் இயங்கிய காலமது...
இன்று வேண்டுமென்றால் அரசு மருத்துவமனைகளில் சில வசதிகள் ஏற்படுத்தபட்டிருக்கலாம். ஆனால் அன்று போதிய வசதிகள் இல்லாமல் இருந்தது அரசு மருத்துவமனைகள் என்பதை மறுக்க முடியாது. நோயாளிகள் படுப்பதற்கு கூட கட்டில்கள், மெத்தைகள் மற்றும் சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பொது மருத்துவமனைகள் செயல்பட்டு வந்ததன..
ஏழை மக்களின் மருத்துவத்திற்காக அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு நடிகராக இருந்தவர் செய்தார் என்றால் அது வியப்பானது அல்லவா?
ஆம் அந்த வியப்பை அன்று ஏற்படுத்தியவர் #கேப்டன்...
தன் பிறந்தநாளை ஏழைகளுக்கு உதவும் விழாவாக மாற்றிய கேப்டன் அவர்கள், எண்ணற்ற மருத்துவ உதவிகளை செய்து ஏழைகள் படும் துயரத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வந்த அரசு பொது மருத்துவமனைகளுக்கு தலா ஐம்பது கட்டில்கள், மெத்தைகள், தொலைக்காட்சி பெட்டிகள் என தன் பிறந்தநாளின் போது வழங்கியவர் கேப்டன் அவர்கள்...
சில மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களான எக்ஸ்ரே மிஷின்கள் போன்றவற்றையும், தன் பெயரில் மக்களுக்கான நற்பணிகளை செயல்படுத்தி வந்த கேப்டன் ரசிகர் மன்றங்கள் மூலம் இலவச மூக்கு கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகள், செயற்கை கால்கள், ஏழைகளுக்கு அறுவை சிகிச்சைக்கான நிதி உதவிகள் என வழங்கியவர் கேப்டன் அவர்கள்...
இதற்கெல்லாம் மேலாக 1988 ஆம் ஆண்டு அன்றைய ஈரோடு மாவட்ட தலைமை விஜயகாந்த் ரசிகர்கள் மன்றம் சார்பாக மறைந்த அன்றைய மாவட்டத் தலைவர் அன்பு K. பிருந்தா அவர்கள் மூலமாக ஏழைகள் இலவசமாக மருத்துவம் பார்க்க ஏதுவாக மருத்துவமனையை திறந்து வைத்து, அதை ஏழை மக்களுக்காக அர்பணித்தவர் கேப்டன் அவர்கள்...
அதை தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டில், அன்றைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்களை அழைத்து சென்னை சாலிக்கிராமத்தில் இலவச மருத்துவமனையை திறக்க வைத்தவர் கேப்டன் அவர்கள்...
அதே போல் தன்னுடன் பணியாற்றிய சக கலைஞர்களுக்கு அறுவை சிகிச்சைகளுக்கு நிதி கொடுத்து உதவியவர், குறிப்பாக மறைந்த நகைச்சுவை நடிகர் S.S. சந்திரன் அவர்களுக்கும், தன்னிடம் புகைப்பட கலைஞராக பணியாற்றிய சித்ரா போட்டோஸ் சுவாமிநாதன், ஒப்பனையாளர் ராஜூ போன்றோருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிய நல்ல உள்ளம் கேப்டன் அவர்கள்...
அதே போல் எத்தனையோ மன்ற நிர்வாகிகள் மூலம் வரும் ஏழைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கியவர் கேப்டன். குறிப்பாக மறைந்த ஈரோடு மாவட்ட ரசிகர் மன்ற தலைவராக இருந்த மறைந்த அன்பு K. பிருந்தா அவர்கள் உடல் நிலை குன்றிய போது அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்தவர் புரட்சிகலைஞர்...
கேப்டன் அவர்கள் நடிகர் சங்க தலைவராக பதவி வகித்த போது நலியுற்ற திரைக்கலைஞர்களை கவனத்தில் கொண்டு அவர்கள் பயன் பெரும் வகையில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி அதன் மூலம் எண்ணற்ற கலைஞர்களுக்கு வாழ வழி செய்தவர் கேப்டன்...
மேலும் அன்று தன் பிறந்தநாளின் போது தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக தமிழக முழுவதும் இரத்ததான முகாம்களை நடத்தியவர் கேப்டன் அவர்கள்...
இது போல் சென்னையில் வர்தா புயல் தாக்கியதால் மக்கள் பலர் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான இரத்த இருப்பு அரசு மருத்துவமனைகளில் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படும் போது...
அந்த நிலையை போக்குவதற்காக தன் இயக்க தொண்டர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என தமிழக முழுவதும் ஓரே நாளில் இரத்தானம் செய்து சுமார் நான்கு லட்சம் யூனிட் இரத்தங்களை அரசு பொது மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து இரத்த பற்றாக்குறையை சரிசெய்ய உதவி புரிந்தவர் கேப்டன் அவர்கள்...
இப்படிபட்ட மனிதநேயம் மிக்க தலைவரை அரியணையில் அமர்த்தினால் எண்ணற்ற ஏழை மக்கள் பயன் பெறுவார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...
என்றும் அன்புடன்...
கேப்டனின் தேமுதிக
தேமுதிக இதயதுடிப்பு நண்பர்கள்...
நன்றி
தேமுதிக முகநூல் பதிவு
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|