ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்தின் இந்த செயலை என்ன சொல்ல

Go down

விஜயகாந்தின் இந்த செயலை என்ன சொல்ல  Empty விஜயகாந்தின் இந்த செயலை என்ன சொல்ல

Post by SK Fri Feb 09, 2018 11:17 am

மக்களுக்கு கல்வி எந்த அளவு அவசியமோ, அதை போல் தரமான மருத்துவமும் அவசியம்...

விஜயகாந்தின் இந்த செயலை என்ன சொல்ல  Bxl6LxGUQKS5AINs2spz+27545123_2164417320444050_3345251546717957881_n

தரமான மருத்துவம் என்றால், வசதி படைத்தவர்கள் மட்டும் செல்லும் தனியார் மருத்துவமனைகள் இயங்கிய காலமது...

இன்று வேண்டுமென்றால் அரசு மருத்துவமனைகளில் சில வசதிகள் ஏற்படுத்தபட்டிருக்கலாம். ஆனால் அன்று போதிய வசதிகள் இல்லாமல் இருந்தது அரசு மருத்துவமனைகள் என்பதை மறுக்க முடியாது. நோயாளிகள் படுப்பதற்கு கூட கட்டில்கள், மெத்தைகள் மற்றும் சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பொது மருத்துவமனைகள் செயல்பட்டு வந்ததன..

ஏழை மக்களின் மருத்துவத்திற்காக அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு நடிகராக இருந்தவர் செய்தார் என்றால் அது வியப்பானது அல்லவா?

ஆம் அந்த வியப்பை அன்று ஏற்படுத்தியவர் #கேப்டன்...

தன் பிறந்தநாளை ஏழைகளுக்கு உதவும் விழாவாக மாற்றிய கேப்டன் அவர்கள், எண்ணற்ற மருத்துவ உதவிகளை செய்து ஏழைகள் படும் துயரத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார். அந்த வகையில் அன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வந்த அரசு பொது மருத்துவமனைகளுக்கு தலா ஐம்பது கட்டில்கள், மெத்தைகள், தொலைக்காட்சி பெட்டிகள் என தன் பிறந்தநாளின் போது வழங்கியவர் கேப்டன் அவர்கள்...

சில மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்களான எக்ஸ்ரே மிஷின்கள் போன்றவற்றையும், தன் பெயரில் மக்களுக்கான நற்பணிகளை செயல்படுத்தி வந்த கேப்டன் ரசிகர் மன்றங்கள் மூலம் இலவச மூக்கு கண்ணாடிகள், காது கேட்கும் கருவிகள், செயற்கை கால்கள், ஏழைகளுக்கு அறுவை சிகிச்சைக்கான நிதி உதவிகள் என வழங்கியவர் கேப்டன் அவர்கள்...

இதற்கெல்லாம் மேலாக 1988 ஆம் ஆண்டு அன்றைய ஈரோடு மாவட்ட தலைமை விஜயகாந்த் ரசிகர்கள் மன்றம் சார்பாக மறைந்த அன்றைய மாவட்டத் தலைவர் அன்பு K. பிருந்தா அவர்கள் மூலமாக ஏழைகள் இலவசமாக மருத்துவம் பார்க்க ஏதுவாக மருத்துவமனையை திறந்து வைத்து, அதை ஏழை மக்களுக்காக அர்பணித்தவர் கேப்டன் அவர்கள்...

அதை தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டில், அன்றைய தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்களை அழைத்து சென்னை சாலிக்கிராமத்தில் இலவச மருத்துவமனையை திறக்க வைத்தவர் கேப்டன் அவர்கள்...

அதே போல் தன்னுடன் பணியாற்றிய சக கலைஞர்களுக்கு அறுவை சிகிச்சைகளுக்கு நிதி கொடுத்து உதவியவர், குறிப்பாக மறைந்த நகைச்சுவை நடிகர் S.S. சந்திரன் அவர்களுக்கும், தன்னிடம் புகைப்பட கலைஞராக பணியாற்றிய சித்ரா போட்டோஸ் சுவாமிநாதன், ஒப்பனையாளர் ராஜூ போன்றோருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவிய நல்ல உள்ளம் கேப்டன் அவர்கள்...

அதே போல் எத்தனையோ மன்ற நிர்வாகிகள் மூலம் வரும் ஏழைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கியவர் கேப்டன். குறிப்பாக மறைந்த ஈரோடு மாவட்ட ரசிகர் மன்ற தலைவராக இருந்த மறைந்த அன்பு K. பிருந்தா அவர்கள் உடல் நிலை குன்றிய போது அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் செய்தவர் புரட்சிகலைஞர்...

கேப்டன் அவர்கள் நடிகர் சங்க தலைவராக பதவி வகித்த போது நலியுற்ற திரைக்கலைஞர்களை கவனத்தில் கொண்டு அவர்கள் பயன் பெரும் வகையில் இலவச மருத்துவ முகாம்களை நடத்தி அதன் மூலம் எண்ணற்ற கலைஞர்களுக்கு வாழ வழி செய்தவர் கேப்டன்...

மேலும் அன்று தன் பிறந்தநாளின் போது தன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக தமிழக முழுவதும் இரத்ததான முகாம்களை நடத்தியவர் கேப்டன் அவர்கள்...

இது போல் சென்னையில் வர்தா புயல் தாக்கியதால் மக்கள் பலர் நோய்வாய்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான இரத்த இருப்பு அரசு மருத்துவமனைகளில் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படும் போது...

அந்த நிலையை போக்குவதற்காக தன் இயக்க தொண்டர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் என தமிழக முழுவதும் ஓரே நாளில் இரத்தானம் செய்து சுமார் நான்கு லட்சம் யூனிட் இரத்தங்களை அரசு பொது மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்து இரத்த பற்றாக்குறையை சரிசெய்ய உதவி புரிந்தவர் கேப்டன் அவர்கள்...

இப்படிபட்ட மனிதநேயம் மிக்க தலைவரை அரியணையில் அமர்த்தினால் எண்ணற்ற ஏழை மக்கள் பயன் பெறுவார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை...

என்றும் அன்புடன்...
கேப்டனின் தேமுதிக
தேமுதிக இதயதுடிப்பு நண்பர்கள்...

நன்றி
தேமுதிக முகநூல் பதிவு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum