புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
193 நாடுகளின் போட்டியாளர்களை வென்று நாசா காலண்டரில் இடம்பிடித்த திண்டுக்கல் மாணவர்கள்!
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
நாசாவுக்கு நம் தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களிடம் இருந்து சென்ற இரண்டு வண்ண ஓவியங்கள் அவை. பார்த்தவுடன் குழந்தைகளின் கைவண்ணம் என்று தெரியவே சற்று அவகாசம் ஆகும். அந்த அளவுக்கு கற்பனைத் திறனும், சிரத்தையும் அவற்றில் வெளிப்படுகின்றன. அந்த ஓவியங்கள் அப்படியென்ன பேசுகின்றன?
கேள்வி: “நீங்கள் விண்வெளியில் இருக்கிறீர்கள். அங்கே உங்கள் உணவைக் குறித்த உங்களின் கற்பனை என்ன?”
முதல் படத்தில் அந்தரத்தில், விண்வெளியில் விவசாயம் செய்வதாக காட்டப்பட்டுள்ளது. சோளக்கதிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. மேகப் பொதி ஒன்றில் வீடு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் பச்சைப் போர்வைதான். `என்னுடைய விண்வெளித் தோட்டம்’ என்ற வார்த்தைகளுக்கு மிக அருகில், ஒரு பலகையில் ‘இயற்கை விவசாயம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பூச்சிக் கொல்லிகள், செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படாத விவசாய முறை. அட!
கேள்வி: “நீங்கள் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி செய்யப் போகிறீர்கள். உங்களுடன் நீங்கள் எந்தெந்த பொருள்களை எல்லாம் எடுத்துச் செல்ல விரும்புவீர்கள்?”
கேள்வி: “நீங்கள் விண்வெளியில் இருக்கிறீர்கள். அங்கே உங்கள் உணவைக் குறித்த உங்களின் கற்பனை என்ன?”
முதல் படத்தில் அந்தரத்தில், விண்வெளியில் விவசாயம் செய்வதாக காட்டப்பட்டுள்ளது. சோளக்கதிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. மேகப் பொதி ஒன்றில் வீடு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. சுற்றிலும் பச்சைப் போர்வைதான். `என்னுடைய விண்வெளித் தோட்டம்’ என்ற வார்த்தைகளுக்கு மிக அருகில், ஒரு பலகையில் ‘இயற்கை விவசாயம்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, பூச்சிக் கொல்லிகள், செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படாத விவசாய முறை. அட!
கேள்வி: “நீங்கள் விண்வெளியில் தங்கி ஆராய்ச்சி செய்யப் போகிறீர்கள். உங்களுடன் நீங்கள் எந்தெந்த பொருள்களை எல்லாம் எடுத்துச் செல்ல விரும்புவீர்கள்?”
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இரண்டாவது படத்தில், விண்வெளியில் வேலை செய்யும் ஒருவன் தனக்குப் பிடித்த பொருள்களை எல்லாம் அவனுடனே கொண்டு சென்றிருப்பதாக ஒரு கற்பனை. அவன் குழந்தை, செல்லப் பிராணியான நாய், அவன் சைக்கிள், அவன் கால்பந்து, பிடித்த பூந்தொட்டிகள்… இன்னும் நிறைய!
[size=37]
[/size]
நாசா பள்ளி மாணவர்களுக்கு என வைத்த இந்த ஓவியப் போட்டிக்கு வந்த இரண்டு படங்கள் இப்படி அழகாக விரிந்திருக்கின்றன. இரண்டுமே திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரில் உள்ள ஸ்ரீ வித்யா மந்தீர் பள்ளி மாணவர்களின் கைவண்ணம். 6-ம் வகுப்பு படிக்கும் காவ்யா மற்றும் செல்வ ஸ்ரீஜித் இருவரும் தங்கள் கற்பனைத் திறனை அபரீதமாக பயன்படுத்தி மேலே கூறியதுபோல ஓவியங்களாகத் தீட்ட, நாசா விண்வெளி நிறுவனம் அவர்கள் திறமைக்கு சரண்டர் ஆகியிருக்கிறது! தன்னுடைய அதிகாரபூர்வ காலண்டருக்கு, இரண்டு மாதத் தாள்களுக்கு (அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத் தாள்கள்) இவர்களின் ஓவியங்களையே தேர்ந்தெடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஓவியங்களில் இரண்டு ஓவியங்கள் இவர்களுடையதுதான். தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இவர்கள் இருவரும்தான் என்பதும் தெரிய வர, குட்டீஸ்களுக்கு ஏக குஷி!
இந்த வெற்றிக்கு காவ்யா மற்றும் செல்வ ஸ்ரீஜித்தின் திறமைகள் காரணம் என்றாலும், அவர்களை ஊக்கப்படுத்திய பள்ளி நிர்வாகம் மற்றும் அதனுடன் சேர்ந்து பணியாற்றி இந்த மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சி அளித்த இமேஜ்மைண்ட்ஸ் (Imageminds) என்ற நிறுவனமும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த மாபெரும் சாதனைகுறித்து மாணவர்களுக்கு பயிற்சியளித்த இமேஜ்மைண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கணேஷைத் தொடர்புகொண்டோம்.
[size=37]
[/size]
நாசா பள்ளி மாணவர்களுக்கு என வைத்த இந்த ஓவியப் போட்டிக்கு வந்த இரண்டு படங்கள் இப்படி அழகாக விரிந்திருக்கின்றன. இரண்டுமே திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரில் உள்ள ஸ்ரீ வித்யா மந்தீர் பள்ளி மாணவர்களின் கைவண்ணம். 6-ம் வகுப்பு படிக்கும் காவ்யா மற்றும் செல்வ ஸ்ரீஜித் இருவரும் தங்கள் கற்பனைத் திறனை அபரீதமாக பயன்படுத்தி மேலே கூறியதுபோல ஓவியங்களாகத் தீட்ட, நாசா விண்வெளி நிறுவனம் அவர்கள் திறமைக்கு சரண்டர் ஆகியிருக்கிறது! தன்னுடைய அதிகாரபூர்வ காலண்டருக்கு, இரண்டு மாதத் தாள்களுக்கு (அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத் தாள்கள்) இவர்களின் ஓவியங்களையே தேர்ந்தெடுத்து கௌரவப்படுத்தியுள்ளது. உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஓவியங்களில் இரண்டு ஓவியங்கள் இவர்களுடையதுதான். தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே இந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் இவர்கள் இருவரும்தான் என்பதும் தெரிய வர, குட்டீஸ்களுக்கு ஏக குஷி!
இந்த வெற்றிக்கு காவ்யா மற்றும் செல்வ ஸ்ரீஜித்தின் திறமைகள் காரணம் என்றாலும், அவர்களை ஊக்கப்படுத்திய பள்ளி நிர்வாகம் மற்றும் அதனுடன் சேர்ந்து பணியாற்றி இந்த மாணவர்களுக்குச் சிறப்பு பயிற்சி அளித்த இமேஜ்மைண்ட்ஸ் (Imageminds) என்ற நிறுவனமும் பாராட்டப்பட வேண்டியவர்கள். இந்த மாபெரும் சாதனைகுறித்து மாணவர்களுக்கு பயிற்சியளித்த இமேஜ்மைண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கணேஷைத் தொடர்புகொண்டோம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
“இது வருடா வருடம், நாசா விண்வெளி நிறுவனம் தங்கள் அதிகாரபூர்வ காலண்டருக்காக நடத்தும் போட்டி. நான்கு முதல் பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் இதில் கலந்துகொள்ளலாம். போட்டியில், விண்வெளிகுறித்து வெவ்வேறு கேள்விகள் கொடுத்து விடுவார்கள். மாணவர்கள் அவர்களுக்குப் பிடித்த கேள்வியைத் தேர்ந்தெடுத்து, அதற்கு விடையாக ஓர் ஓவியம் தீட்ட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து நிறைய ஓவியங்கள் வரும். கிட்டத்தட்ட 193 நாடுகள் பங்கேற்கும் போட்டி இது. ஆனால், ஒரு வருடத்துக்கு 12 மாதங்கள்தானே? எனவே, இங்கே 12 வெற்றியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதுகுறித்து நாசாவின் அதிகாரபூர்வ தளத்தில் தெரிந்துகொண்டோம். நாங்கள் இதுகுறித்து அறிந்தபோதே போட்டிக்கான கால அவகாசம் பெருமளவு முடிந்து போயிருந்தது. இருப்பினும், தளராமல், பள்ளி நிர்வாகத்துடன் இணைந்து ஐந்து சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்துப் போட்டியில் கலந்துகொள்ள தயார்படுத்தினோம். இந்த வருடம் மட்டும் உலகம் முழுவதிலும் இருந்து 3000 ஓவியங்கள் வந்துள்ளன. இந்திய அளவிலேயே இந்தப் போட்டியில் இரண்டு பேர்தான் வென்றிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே, நம் பள்ளியைச் சேர்ந்தவர்கள் எனும்போது பெருமையாக உள்ளது” என்று பூரித்தார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வெற்றிபெற்ற காவ்யா மற்றும் செல்வ ஸ்ரீஜித் இருவரையும் பாராட்டி நாசா சான்றிதழ்கள் வழங்கியுள்ளது. இவர்களின் ஓவியங்கள் அச்சிடப்பட்ட காலண்டர்களும் வந்து சேர்ந்துள்ளன. இவர்கள் இருவரையும் தவிர்த்து வெற்றிபெற்ற மற்ற பத்து மாணவர்கள் இந்தோனேசியா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளைச் சேர்ந்தவர்கள். உலக அளவில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களையும் பாராட்டி, நாசா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், விண்வெளி அறிவியல்குறித்து படிக்க ஆரம்பிக்க இதுவே சரியான வயது. கலந்துகொண்ட அனைவரும் ஒரு நாள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களாக வாழ்த்துகள் என்றும் பாராட்டியுள்ளது.
சபாஷ் சுட்டீஸ்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
நன்றி
விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
பாராட்டு விழா நடத்தி பெருமை படவேண்டாமோ?
மாவட்ட நிர்வாகம் ஆவன செய்யவேண்டும் . உலக அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம் இது.
ரமணியன்
மாவட்ட நிர்வாகம் ஆவன செய்யவேண்டும் . உலக அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம் இது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1259012T.N.Balasubramanian wrote:பாராட்டு விழா நடத்தி பெருமை படவேண்டாமோ?
மாவட்ட நிர்வாகம் ஆவன செய்யவேண்டும் . உலக அளவில் கிடைத்துள்ள அங்கீகாரம் இது.
ரமணியன்
கட்டாயம் பாராட்டுதலுக்குரியது
இவர்களுக்கு ஒரு விழா ஏற்பாடு செய்து
கௌரப்படுத்த வேண்டும்
நன்றி ஐயா
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1259015SK wrote:நூற்றாண்டு விழாவிற்கு செலவு பண்ண (ஆட்டைய போட்ட) பணத்தில் கொஞ்சம் இந்த மாணவர்களுக்கும் ஒரு பாராட்டு விழா நாரத்தலமே
யார் செலவு செய்ய முன்வருவர்?
பார்ப்போம்
நன்றி
நண்பா
- Sponsored content
Similar topics
» 'நாசா' காலண்டரில் தமிழக மாணவர் ஓவியம் !
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு
» திண்டுக்கல்: மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்
» மாணவர்கள் உருட்டுக் கட்டைகளுடன் அடிதடி; 3 பேருக்கு கத்திக்குத்து, 5 மாணவர்கள் கைது
» திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் : நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் உண்ணாவிரதம்!
» திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு
» திண்டுக்கல்: மது அருந்திவிட்டு பணம் தராமல் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|