புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
75 Posts - 58%
heezulia
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
3 Posts - 2%
Guna.D
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
70 Posts - 58%
heezulia
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
2 Posts - 2%
Guna.D
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_m10  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

`14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 12:45 pm

  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Kauthami_20249
-

சமீபகாலமாக உலகம் முழுவதும் இதயநோயாளிகளைவிட
கேன்சர் நோயாளிகள் பெருத்துவிட்டனர். பிப்ரவரி 4-ம்தேதி
உலக கேன்சர் தினம். கடந்த பல ஆண்டுகளாக கேன்சர்
நோயின் கொடுமைகளை எப்படி எதிர்த்துப் போராட
வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி, உலக நாடுகளில்
சுற்றுபயணம் செய்துவருகிறார், நடிகை கெளதமி.

பொதுவாக, மற்ற துறைகளைச் சேர்ந்த பெண்களைவிட
திரைப்பட நடிகைகள் தங்கள் மேனிஅழகைப் பேணி
காப்பார்கள் என்பது உலகறிந்த உண்மை. தமிழ்த் திரைப்பட
உலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்து, பின்னர்
திருமணமாகி, ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகி
வாழ்க்கையை நகர்த்திய தருணத்தில் ஒருநாள் உச்சிவானில்
இருந்து உச்சந்தலையில் இடிவிழுந்த மாதிரி உருக்குலைந்து
போனார் கெளதமி.

தனிமனிதத் தன்னம்பிக்கையையும் துணிச்சலையையும்
துணையாகக் கொண்டு புற்றுநோயை எதிர்த்துப் போராடி
வென்ற வீராங்கனை கெளதமியிடம் பேசினோம்...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 12:45 pm



''முதலில் புற்றுநோய் வந்துவிட்டாலே 'நாம் வாழ்க்கை
அவ்வளவுதான் முடிந்துவிட்டது' என்று விரக்தி கொள்வதை
முதலில் கைவிட வேண்டும். நம் உடலில் எந்த நோய் வந்தாலும்
கவனமாக இருக்க வேண்டும். ஜலதோஷம் தொடர்ந்து வந்தால்,
`சாதாரணச் சளிதானே...’ என்று அலட்சியமாக இருந்துவிட்டால்,
நிமோனியா வந்து நுரையீரலில் புற்றுநோய் வரும் வாய்ப்பு
இருக்கிறது.

கேன்சர் நோய் குட்டிகுட்டியாக சிக்னல் காட்டிக்கொண்டே
இருக்கும். நாம் கவனித்துப் பார்க்க வேண்டும். நம் உடலில்
இருமலோ, சளியோ, காய்ச்சலோ தொடர்ந்து இருந்து,
ஆரம்பத்திலேயே கவனித்துவிட்டால், புற்றுநோயிலிருந்து
சுலபமாக விடுபட்டுவிடலாம். சிலர், தனக்கு நோய் இருப்பது
தெரிந்தும், உயிர் பயத்தில் அதை வெளியே சொல்வதில்லை.

நம் உடலில் உள்ள செல்கள் ஆரோக்கியப் பாதையில் செல்லாமல்,
தவறான வகையில் வளர்ச்சி அடையும்போது வியாதி கொண்ட
செல்லாக உருமாறும். அதுதான் புற்றுநோய். பொதுவாக,
`நம் எல்லோருடைய உடலிலும் புற்றுநோய் செல்கள் இருக்கின்றன’
என்று சொல்கிறது விஞ்ஞானம்.

வழக்கமாக உடலில் தூங்கிக்கொண்டிருக்கும் செல்கள்,
நாம் முழு வாழ்க்கையையும் வாழ்ந்து முடிக்கும் வரை எந்தவிதத்
தொல்லையும் தராமல் நம்மோடு வாழ்ந்து, நம்மோடு இறந்து
போகும்.

சிலருக்கு பரம்பரை பரம்பரையாக வருவது தெரியாது.
திடீரென ஒரு தலைமுறையில் வெளிப்படையாகத் தெரிய
ஆரம்பிக்கும். புதிதாகச் சிலருக்கு புற்றுநோய் வருவது என்பது
அவர்கள் தானாக வரவழைத்துக்கொள்வது. அதுபாட்டுக்கு
தூங்கிக்கொண்டிருக்கிற செல்களை நாமே தூண்டிவிட்டு
வரச்செய்வதும் ஒரு காரணம்.

அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது, தவறான உணவு வகைகளை
பயன்படுத்துவது, பொதுவாக வாழ்க்கை நெறிமுறைகளை
மீறி செயல்படுவது ஆகியவை முக்கியக் காரணங்களாகும்.

இப்போதும் நம் முன்னோர்கள் 100 வயது வரை பிளட் பிரஷர்,
சர்க்கரைநோயில்லாமல் வாழ்ந்தார்கள் என்று நாம்
பெருமையாகச் சொல்வதற்கு முக்கியக் காரணம், அவர்கள்
வாழ்ந்த வாழ்க்கையில் காலம் தவறாத உணவுப்பழக்கம்,
முறையான உடற்பயிற்சி, நேர்த்தியான வாழ்க்கை முறை,
ஆரோக்கியம் மிக்க உணவு வகைகளை உண்பது என
இருந்ததுதான்.
-
---------------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 12:46 pm

  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Cancer_6_17208_20114
-


இப்போது புற்றுநோய் வருவதற்குக் காரணங்கள்...
உண்ணும் உணவில் உப்பை அதிகமாகச் சேர்த்துக்கொள்வது,
அதிக எண்ணெயைப்பயன்படுத்துவது, கண்ட நேரத்துக்கு
ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவது. ஏனென்றால், நாம் உண்ணும் உணவு
உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்லும் தன்மை கொண்டது.

அது மட்டுமல்ல, நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருள்கள்,
வாசனைப் பொருள்கள், தலைக்குப் பயன்படுத்தும் ஷாம்பூ
போன்ற பெரும்பாலானவற்றில் புற்றுநோயைப் பரப்பக்கூடிய
கெமிக்கல்கள் கலந்திருக்கின்றன என்ற உண்மை கண்டு
பிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டும் இருக்கிறது.

இதையெல்லாம் தெரிந்திருந்தும், அவற்றையே நாம் பயன்
படுத்துகிறோம். வியாபாரிகளும் இவற்றை உற்பத்தி செய்து,
நம் தலையில் கட்டுகிறார்கள். இப்போது இருப்பவர்கள்

நம் முன்னோர்களின் பாரம்பர்ய உணவையே விரும்புவதில்லை.
குறிப்பாக, இளம் தலைமுறையினர் விரும்பிச் சாப்பிடும் பீட்சா,
பர்க்கரில் நிச்சயம் ஆபத்து இருக்கிறது. முதலில் பீட்சா என்பது
ஒரு ரொட்டி. அதன் மேல் சீஸ், அதன் மேல் ரொட்டி வைப்பார்கள்.

அதில் வெறும் மைதா மற்றும் எண்ணெய் மட்டும்
கலந்திருக்கவில்லை. மெல்லியதாக இருக்கிற பீட்சா, தடிமனாகத்
தெரிவதற்காக ஒரு கெமிக்கலையும், இன்னும் பல
பொருள்களையும் சேர்க்கிறார்கள். அதன் பின்னர் ஒவ்வொரு
கிளைகளுக்கும் அனுப்புவார்கள்.

கிளையிலிருப்பவர்கள், பீட்சாவை ஃப்ரீஸரில் வைப்பார்கள்
அதற்காக ஃப்ரீஸருக்குள் கெமிக்கலைப் போடுவார்கள்
அதைப் பல வாரங்கள் கழித்து எடுத்து, ஃப்ரெஷ்ஷாக இருப்பதற்காக
மீண்டுமொரு கெமிக்கலைச் சேர்துப் பயன்படுத்தி விற்பனை
செய்வார்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 12:46 pm

  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Gautami_subbulakshmi_20254
-


சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் இளம்
தலைமுறையினர் பலர் ரிலாக்ஸுக்காக `டிஸ்கோதே செல்கிறேன்...’
என்று சொல்கிறார்கள். நிறையப்பேர் அங்கே செல்வதால்தான்
டென்ஷனே ஏற்படுகிறது.

இப்போது வாழ்பவர்களின் வாழ்க்கை முறையாலும், உணவுப்
பழக்கத்தாலும் முன்பைவிட புற்று நோயாளிகள் அதிகமாகி
விட்டார்கள் என்பது கசப்பான உண்மை.முன்னோர்களுக்கு
புற்றுநோய் இருந்திருந்தால், அவர்களின் அடுத்த தலைமுறையை
சந்ததியினரும் கண்டிப்பாக சந்திக்கவேண்டி வரும் என்று
சொல்வதும் தவறு. `

என் முன்னோர்களுக்கு இல்லை. அதனால் எனக்கும் வரவே வராது’
என்று நினைத்துக்கொண்டிருப்பதும் தவறு. எனது குடும்பத்தில்
இருந்த முன்னோர்கள் யாருக்குமே புற்றுநோய் வந்ததே இல்லை.
எனக்கு வந்துவிட்டதே என்னத்தைச் சொல்வது? ஆண்களுக்கு
புற்றுநோய் வந்துவிட்டால், அருகில் உறவுப் பெண்கள் இருந்து
பராமரிப்பார்கள்.

பெண்களுக்கு வந்துவிட்டால், பெரும் துன்பம்.
அதனால் பெண்களைப் பாதுகாப்பது நம் முக்கியக் கடமை.
நம் வீட்டில் இருக்கும் அம்மாவை, குடும்ப உறுப்பினர்கள் யாருமே
கண்டுகொள்வதில்லை. வயதான அம்மா, தன் உடல்நிலையைச்
சரியாக கவனித்துக்கொள்கிறாரா... சரியான நேரத்துக்கு உணவு
உட்கொள்ளுகிறாரா... நீங்கள் ஆபிஸ்விட்டு வீட்டுக்கு வந்தவுடன்
அம்மாவில் அருகில் உட்கார்ந்து ஜாலியாக ஜோக்கடித்து,
அவரை மனம்விட்டு சிரிக்கவைக்கிறீர்களா?’ இதையெல்லாம்
கவனத்தில்கொண்டு நாம் அன்றாடம் செயல்பட வேண்டும்.

நம் நாட்டு, வீட்டு நடைமுறையே வேறு... ஆபிஸ் செல்லும் கணவன்
தன் கோபத்தை மனைவியிடமும், காலேஜ் போகும் மகன் தன்
டென்ஷனை அம்மாவிடமும் காட்டுவார்கள். அம்மாக்கள்
தங்களுக்கு என்று நேரம் ஒதுக்குவது கிடையாது. வீட்டில் மீந்து
போன உணவுகளைச் சாப்பிடுவது, எல்லோருடைய டென்ஷனையும்
தன் தலையில் ஏற்றிக்கொள்வது என இருப்பதால், தாய்க்கு வியாதி
ஏற்படும் சூழ்நிலை உண்டாகிறது.
-
--------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 12:47 pm

  `14 ஆண்டுகள் புற்றுநோயை எதிர்த்துப் போராடி ஜெயித்தேன்!'' - கெளதமி Kauthami_3_20303
-

எனக்கு கேன்சர் நோய் வந்து 14 ஆண்டுகள் ஆகின்றன.
எனக்கு வந்த புற்றுநோயை நானாகத்தான் கண்டுபிடித்தேன்.
முதலில், என் உடலில் கட்டி தோன்றியபோது 'இது கேன்சர்
கட்டிதானா?' என்கிற சந்தேகம் எழுந்தது. டாக்டரிடம் சென்று
பரிசோதித்தபோது நான் நினைத்தது உண்மை என்று
நிரூபணமானது.

நான் அடிக்கடி டென்ஷனாகும் இயல்புகொண்டவள். அதனால்
கூட எனக்கு புற்றுநோய் வந்திருக்கலாம். அப்போது என் மகள்
குழந்தையாக இருந்தாள். புற்றுநோயை எதிர்த்துப் போராடி,
என் மகளுக்காக நான் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று எனக்கு
நானே உறுதி செய்துகொண்டேன்.

என்னைப்போல் பெண் குழந்தையிருக்கும் ஒரு பெண்ணுக்கு
புற்றுநோய் வந்தால், என்னென்ன கஷ்டங்களையும்
பிரச்னைகளையும் அனுபவிப்பாள் என்பதை நான் 14 ஆண்டுகள்
அனுபவித்தேன்.

அதுபோல வேறு ஒரு பெண்ணுக்கு நேரவே கூடாது என்றுதான்
நான் களத்தில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறேன்.
சிலருக்கு சூழ்நிலை காரணமாக புற்றுநோய் வந்துவிட்டால்,
அதற்காக அவர்கள் கலங்கிப் போய், பயந்துவிடக் கூடாது.

துணிச்சலாக எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைச்
சாதாரணமான ஒருவர் எடுத்துச் சொல்வதைவிட, ஏற்கெனவே
பாதிக்கப்பட்டு அந்த நோயில் இருந்து மீண்டுவந்த நான்
சொல்வதைக் கேட்பது அவர்களுக்கு துணிச்சலையும்
தைரியத்தையும் கண்டிப்பாக தரும் என்று நம்புகிறேன்.’’
-
----------------------------------எம்.குணா
-விகடன்


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக