புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by heezulia Today at 12:51 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உ.பி.பள்ளி பொதுத்தேர்வில் கிடுக்கிப்பிடி: 10,12ம் வகுப்பு மாணவர்கள் 2 லட்சம் பேர் ‘ஆப்சென்ட்’
Page 1 of 1 •
உ.பி.பள்ளி பொதுத்தேர்வில் கிடுக்கிப்பிடி: 10,12ம் வகுப்பு மாணவர்கள் 2 லட்சம் பேர் ‘ஆப்சென்ட்’
#1258851'
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு
பொதுத்தேர்வில் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்
பட்டதால் தேர்வின் முதல் நாளன்று 1.8 லட்சம் மாணவர்கள்
தேர்வு எழுதவரவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வின்
போது மாணவர்கள் காப்பி அடித்து எழுதுவதாக கடந்த ஆண்டு
வரை பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அங்கு பாஜக ஆட்சிக்கு
வந்ததும், முதல்வராகப் பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத்,
பள்ளித் தேர்வு முறைகளில் பின்பற்றப்படும் நெறிமுறைகளை
கடினமாக்கினார்.
நேர்மையாக தேர்வுகள் நடக்க வழி செய்யப்பட்டது.
தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டன, தேர்வு மையங்களில்
ஒவ்வொரு அறைக்கும் கண்காணிப்பு கேமிராக்கள், சிறப்பு
அதிரடிப்படையினர் சோதனை, போலீஸ் பாதுகாப்பு, புலனாய்வு
போலீசார் கண்காணிப்பு ஆகியவற்றால் தேர்வு முறை
கடினமானக்கப்பட்டது.
இந்நிலையில், 10ம், 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நேற்று
தொடங்கின, வரும் மார்ச் மாதம் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கடினமான விதிமுறைகளைப் பார்த்த மாணவர்களில்
1.80 லட்சம் பேர் முதல் நாளான நேற்று தேர்வு எழுத வரவில்லை.
இது குறித்து கல்வித்துறை துணை இயக்குநர் விகாஸ் வஸ்தவா
கூறியதாவது:
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
தேர்வின் முதல் நாளிலேயே ஒரு லட்சத்து 80 ஆயிரத்து
826 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இதில் உயர் நிலைப்
பள்ளியைச் சேர்ந்த 53 ஆயிரத்து 100 மாணவர்கள், மேல்
நிலைப் பள்ளியைச் சேர்ந்த 1.27 லட்சம் மாணவர்கள் அடங்கும்.
இந்த அளவுக்கு அதிகமாக பொதுத் தேர்வை எழுதாமல்
மாணவர்கள் இருந்தது இல்லை. இந்த ஆண்டு முதல் தேர்வு
முறையில் பின்பற்றப்படும் விதிமுறைகளை அரசு
கடினமாக்கியுள்ளது.
ஒவ்வொரு அறைக்கும் கண்காணிப்பு கேமிரா, சிறப்பு அதிரடிப்
படையினர் சோதனை, மாணவர்களை காப்பி அடிக்க
வைப்பதற்காக அலையும் கும்பலை பிடிக்க தனி போலீஸ்
குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், தவறு செய்ய முடியாத மாணவர்கள் தேர்வு எழுத
வரவில்லை.
இந்த ஆண்டு பொதுத் தேர்வுக்கு மொத்தம் 66 லட்சத்து
37 ஆயிரத்து 18 மாணவர்கள் பதிவு செய்து இருந்தனர்.
இதில் 10ம் வகுப்பில் 36 லட்சத்து 55 ஆயிரத்து 691 மாணவர்களும்,
12ம் வகுப்பில் 29 ஆயிரத்து 81 ஆயிரத்து 327 மாணவர்களும்
அடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தேர்வில் காப்பி அடித்தாகக் கூறி ஆயிரத்து
872 மாணவர்கள் சிக்கினார்கள். 5.94 லட்சம் மாணவர்கள்
தேர்வு எழுதாமல் சென்றனர்.
இது குறித்து துணை முதல்வர் தினேஷ் சர்மா லக்னோவில்
நிருபர்களிடம் கூறுகையில், “ கடினமான விதிமுறைகள்
கொண்டுவரப்பட்டதன் நோக்கமே, தவறு நிகழாமல் தேர்வுகள்
நடக்க வேண்டும் என்பதுதான்.
இதன் காரணமாகவே தேர்வு மையங்கள் எண்ணிக்கை
12 ஆயிரத்தில் இருந்து 8,500 ஆக குறைக்கப்பட்டது.
மாணவர்கள் காப்பி அடுத்து தேர்வு எழுதுவதையும்,
அவர்களுக்கு மாபியா கும்பல் உதவுவதையும் பொறுத்துக்
கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
----------------------------------------------
தி இந்து
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு
பொதுத்தேர்வில் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்
பட்டதால் தேர்வின் முதல் நாளன்று 1.8 லட்சம் மாணவர்கள்
தேர்வு எழுதவரவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வின்
போது மாணவர்கள் காப்பி அடித்து எழுதுவதாக கடந்த ஆண்டு
வரை பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. அங்கு பாஜக ஆட்சிக்கு
வந்ததும், முதல்வராகப் பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத்,
பள்ளித் தேர்வு முறைகளில் பின்பற்றப்படும் நெறிமுறைகளை
கடினமாக்கினார்.
நேர்மையாக தேர்வுகள் நடக்க வழி செய்யப்பட்டது.
தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டன, தேர்வு மையங்களில்
ஒவ்வொரு அறைக்கும் கண்காணிப்பு கேமிராக்கள், சிறப்பு
அதிரடிப்படையினர் சோதனை, போலீஸ் பாதுகாப்பு, புலனாய்வு
போலீசார் கண்காணிப்பு ஆகியவற்றால் தேர்வு முறை
கடினமானக்கப்பட்டது.
இந்நிலையில், 10ம், 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நேற்று
தொடங்கின, வரும் மார்ச் மாதம் 12ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த கடினமான விதிமுறைகளைப் பார்த்த மாணவர்களில்
1.80 லட்சம் பேர் முதல் நாளான நேற்று தேர்வு எழுத வரவில்லை.
இது குறித்து கல்வித்துறை துணை இயக்குநர் விகாஸ் வஸ்தவா
கூறியதாவது:
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது.
தேர்வின் முதல் நாளிலேயே ஒரு லட்சத்து 80 ஆயிரத்து
826 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இதில் உயர் நிலைப்
பள்ளியைச் சேர்ந்த 53 ஆயிரத்து 100 மாணவர்கள், மேல்
நிலைப் பள்ளியைச் சேர்ந்த 1.27 லட்சம் மாணவர்கள் அடங்கும்.
இந்த அளவுக்கு அதிகமாக பொதுத் தேர்வை எழுதாமல்
மாணவர்கள் இருந்தது இல்லை. இந்த ஆண்டு முதல் தேர்வு
முறையில் பின்பற்றப்படும் விதிமுறைகளை அரசு
கடினமாக்கியுள்ளது.
ஒவ்வொரு அறைக்கும் கண்காணிப்பு கேமிரா, சிறப்பு அதிரடிப்
படையினர் சோதனை, மாணவர்களை காப்பி அடிக்க
வைப்பதற்காக அலையும் கும்பலை பிடிக்க தனி போலீஸ்
குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால், தவறு செய்ய முடியாத மாணவர்கள் தேர்வு எழுத
வரவில்லை.
இந்த ஆண்டு பொதுத் தேர்வுக்கு மொத்தம் 66 லட்சத்து
37 ஆயிரத்து 18 மாணவர்கள் பதிவு செய்து இருந்தனர்.
இதில் 10ம் வகுப்பில் 36 லட்சத்து 55 ஆயிரத்து 691 மாணவர்களும்,
12ம் வகுப்பில் 29 ஆயிரத்து 81 ஆயிரத்து 327 மாணவர்களும்
அடங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு தேர்வில் காப்பி அடித்தாகக் கூறி ஆயிரத்து
872 மாணவர்கள் சிக்கினார்கள். 5.94 லட்சம் மாணவர்கள்
தேர்வு எழுதாமல் சென்றனர்.
இது குறித்து துணை முதல்வர் தினேஷ் சர்மா லக்னோவில்
நிருபர்களிடம் கூறுகையில், “ கடினமான விதிமுறைகள்
கொண்டுவரப்பட்டதன் நோக்கமே, தவறு நிகழாமல் தேர்வுகள்
நடக்க வேண்டும் என்பதுதான்.
இதன் காரணமாகவே தேர்வு மையங்கள் எண்ணிக்கை
12 ஆயிரத்தில் இருந்து 8,500 ஆக குறைக்கப்பட்டது.
மாணவர்கள் காப்பி அடுத்து தேர்வு எழுதுவதையும்,
அவர்களுக்கு மாபியா கும்பல் உதவுவதையும் பொறுத்துக்
கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
----------------------------------------------
தி இந்து
Re: உ.பி.பள்ளி பொதுத்தேர்வில் கிடுக்கிப்பிடி: 10,12ம் வகுப்பு மாணவர்கள் 2 லட்சம் பேர் ‘ஆப்சென்ட்’
#1258874- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
...ஷபாஷ் .....
வெள்ளையத்தேவா ...
ஷப்பாஷ் .....
வெள்ளையத்தேவா ...
ஷப்பாஷ் .....
- Sponsored content
Similar topics
» மாணவர்கள் கொலை மிரட்டல் பள்ளி ஆசிரியர்கள் வகுப்பு புறக்கணிப்பு : விருதுநகர் அருகே பரபரப்பு
» தமிழில் எழுத-படிக்க திணறும் அரசு பள்ளி மாணவர்கள்: சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு
» புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி
» அசோக் நகர் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் - பள்ளி முதல்வர் கைது
» அசுர வேகத்தில் ஓட்டலுக்குள் புகுந்த லாரியால் பரிதாபம் : பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பலி
» தமிழில் எழுத-படிக்க திணறும் அரசு பள்ளி மாணவர்கள்: சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு
» புதுக்கோட்டை அருகே கோர விபத்து ; பள்ளி மாணவர்கள் 7 பேர் பலி
» அசோக் நகர் பள்ளியில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு ரூ.1 லட்சம் லஞ்சம் - பள்ளி முதல்வர் கைது
» அசுர வேகத்தில் ஓட்டலுக்குள் புகுந்த லாரியால் பரிதாபம் : பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பலி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|