Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை ஆதீனம் என்று தன்னை அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
3 posters
Page 1 of 1
மதுரை ஆதீனம் என்று தன்னை அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
சென்னை:
293-வது மதுரை ஆதீனமாக தன்னை அறிவித்தக் கொண்டதை
திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா பதில் மனு
தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து
நித்யானந்தா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
293-வது ஆதீனமாக தன்னை அறிவித்துக் கொண்டதை எதிர்த்து
ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் ஆதீனம் மடத்துக்குள் நுழையவும்
அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும்
நித்யானந்தாவுக்குத் தடை விதிக்க வேண்டும்.
நித்யானந்தாவிடமிருந்து ஆதீன மடத்தைப் பாதுக்காக்கவும்
, மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதித்தும்
உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த அக். 11-ல்
ஆதினம் மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு இடைக்கால
தடை விதித்தது. இந்த இடைக்கால தடையை எதிர்த்து
நித்யானந்தா சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன் 292-வது ஆதீனம்
உயிரோடு இருக்கும்போது 293-வது ஆதீனம் என எப்படி
குறிப்பிடலாம். அவ்வாறு தாக்கல்செய்த பதில்மனுவை
நித்யானந்தா திரும்பப் பெறுவதற்கான மனுவைத் தாக்கல்
செய்ய வேண்டும், இல்லை என்றால் அவர் மீது குற்றவியல்
நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து 293-வது மதுரை ஆதீனமாக
தன்னை அறிவித்தக் கொண்டதை திரும்பப் பொற்றுக் கொள்வதாக
நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
------------------------------------------
தினகரன்
293-வது மதுரை ஆதீனமாக தன்னை அறிவித்தக் கொண்டதை
திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா பதில் மனு
தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து
நித்யானந்தா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
293-வது ஆதீனமாக தன்னை அறிவித்துக் கொண்டதை எதிர்த்து
ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் ஆதீனம் மடத்துக்குள் நுழையவும்
அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும்
நித்யானந்தாவுக்குத் தடை விதிக்க வேண்டும்.
நித்யானந்தாவிடமிருந்து ஆதீன மடத்தைப் பாதுக்காக்கவும்
, மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதித்தும்
உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த அக். 11-ல்
ஆதினம் மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு இடைக்கால
தடை விதித்தது. இந்த இடைக்கால தடையை எதிர்த்து
நித்யானந்தா சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன் 292-வது ஆதீனம்
உயிரோடு இருக்கும்போது 293-வது ஆதீனம் என எப்படி
குறிப்பிடலாம். அவ்வாறு தாக்கல்செய்த பதில்மனுவை
நித்யானந்தா திரும்பப் பெறுவதற்கான மனுவைத் தாக்கல்
செய்ய வேண்டும், இல்லை என்றால் அவர் மீது குற்றவியல்
நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து 293-வது மதுரை ஆதீனமாக
தன்னை அறிவித்தக் கொண்டதை திரும்பப் பொற்றுக் கொள்வதாக
நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
------------------------------------------
தினகரன்
Re: மதுரை ஆதீனம் என்று தன்னை அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
மேற்கோள் செய்த பதிவு: 1258798ayyasamy ram wrote:
நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து 293-வது மதுரை ஆதீனமாக
தன்னை அறிவித்தக் கொண்டதை திரும்பப் பொற்றுக் கொள்வதாக
நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆசை யாரை விட்டது தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்று விலகிக் கொண்டார்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மதுரை ஆதீனம் என்று தன்னை அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
அவர் வேண்டுமானால் தீவிர ஆன்மீக அரசியலில் இறங்கி தமிழகத்திற்கு முதல்வராக வரலாமே
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» "நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
» `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
» நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா
» `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
» நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|