Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
Abiraj_26 | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Abiraj_26 | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை ஆதீனம் என்று தன்னை அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
3 posters
Page 1 of 1
மதுரை ஆதீனம் என்று தன்னை அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
சென்னை:
293-வது மதுரை ஆதீனமாக தன்னை அறிவித்தக் கொண்டதை
திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா பதில் மனு
தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து
நித்யானந்தா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
293-வது ஆதீனமாக தன்னை அறிவித்துக் கொண்டதை எதிர்த்து
ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் ஆதீனம் மடத்துக்குள் நுழையவும்
அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும்
நித்யானந்தாவுக்குத் தடை விதிக்க வேண்டும்.
நித்யானந்தாவிடமிருந்து ஆதீன மடத்தைப் பாதுக்காக்கவும்
, மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதித்தும்
உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த அக். 11-ல்
ஆதினம் மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு இடைக்கால
தடை விதித்தது. இந்த இடைக்கால தடையை எதிர்த்து
நித்யானந்தா சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன் 292-வது ஆதீனம்
உயிரோடு இருக்கும்போது 293-வது ஆதீனம் என எப்படி
குறிப்பிடலாம். அவ்வாறு தாக்கல்செய்த பதில்மனுவை
நித்யானந்தா திரும்பப் பெறுவதற்கான மனுவைத் தாக்கல்
செய்ய வேண்டும், இல்லை என்றால் அவர் மீது குற்றவியல்
நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து 293-வது மதுரை ஆதீனமாக
தன்னை அறிவித்தக் கொண்டதை திரும்பப் பொற்றுக் கொள்வதாக
நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
------------------------------------------
தினகரன்
293-வது மதுரை ஆதீனமாக தன்னை அறிவித்தக் கொண்டதை
திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா பதில் மனு
தாக்கல் செய்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து
நித்யானந்தா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
293-வது ஆதீனமாக தன்னை அறிவித்துக் கொண்டதை எதிர்த்து
ஜெகதலபிரதாபன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவில் ஆதீனம் மடத்துக்குள் நுழையவும்
அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும்
நித்யானந்தாவுக்குத் தடை விதிக்க வேண்டும்.
நித்யானந்தாவிடமிருந்து ஆதீன மடத்தைப் பாதுக்காக்கவும்
, மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதித்தும்
உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த அக். 11-ல்
ஆதினம் மடத்துக்குள் நுழைய நித்யானந்தாவுக்கு இடைக்கால
தடை விதித்தது. இந்த இடைக்கால தடையை எதிர்த்து
நித்யானந்தா சார்பில் பதில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன் 292-வது ஆதீனம்
உயிரோடு இருக்கும்போது 293-வது ஆதீனம் என எப்படி
குறிப்பிடலாம். அவ்வாறு தாக்கல்செய்த பதில்மனுவை
நித்யானந்தா திரும்பப் பெறுவதற்கான மனுவைத் தாக்கல்
செய்ய வேண்டும், இல்லை என்றால் அவர் மீது குற்றவியல்
நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து 293-வது மதுரை ஆதீனமாக
தன்னை அறிவித்தக் கொண்டதை திரும்பப் பொற்றுக் கொள்வதாக
நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
------------------------------------------
தினகரன்
Re: மதுரை ஆதீனம் என்று தன்னை அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
மேற்கோள் செய்த பதிவு: 1258798ayyasamy ram wrote:
நீதிபதி எச்சரிக்கையை தொடர்ந்து 293-வது மதுரை ஆதீனமாக
தன்னை அறிவித்தக் கொண்டதை திரும்பப் பொற்றுக் கொள்வதாக
நித்யானந்தா பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஆசை யாரை விட்டது தப்பித்தது தம்பிரான் புண்ணியம் என்று விலகிக் கொண்டார்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: மதுரை ஆதீனம் என்று தன்னை அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
அவர் வேண்டுமானால் தீவிர ஆன்மீக அரசியலில் இறங்கி தமிழகத்திற்கு முதல்வராக வரலாமே
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு
» "நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
» நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா
» "நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
» நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன்: நித்யானந்தா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|