புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
81 Posts - 60%
heezulia
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
34 Posts - 25%
வேல்முருகன் காசி
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
1 Post - 1%
viyasan
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
1 Post - 1%
eraeravi
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
273 Posts - 44%
heezulia
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
231 Posts - 38%
mohamed nizamudeen
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
19 Posts - 3%
prajai
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
7 Posts - 1%
mruthun
எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_m10எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Jun 05, 2018 4:04 pm

எப்படி இருந்த கணவனை இப்படி ஆக்கிய மனைவி Fb3d0b10
ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,



"இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்"......!!



அவனுக்கு..,

" அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்"....!!



அவன் வாழ்க்கை...

உழைப்பும்,

காதலும்,

ஊடலுமாக

மகிழ்ச்சி

வெள்ளமாய்

ஒடிக் கொண்டிருந்தது.......!!



கொல்லப் பட்டறை தொழில்...,

" ஒரு சமயம் நலிவுற்றது"......!!



"அன்றாட உணவுக்கே வறுமை ".....,

என்ற நிலை வந்துவிட்டது.....!!



"கொல்லன் சோகமே உருவாகி விட்டான்".......!!



அதைக் கண்ட மனைவி ஆறுதலாய் பேசினாள்,



"எதுக்கு கலங்குறீங்க"......!!



"இந்த தொழில் இல்லைன்னா என்ன"......,



"பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி".....,



"அதை அக்கம் பக்கத்து கிராமத்துல".....,

" வித்தா நாலு காசு கிடைக்குமே".......!!



"அதை வெச்சு ராஜா வாட்டம் வாழலாமே" என்றாள்,,,..!



"புது நம்பிக்கை

புது உற்சாகம்

உள்ளத்தில்" கொல்லன்.......,



"இப்போது விறகுவெட்டி ஆனான்".......!!



"அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது".......!!



வீட்டில் தினமும்..,

சோளக்கஞ்சி,

கொள்ளுத் துவையல்....



கூடவே .....,

மனைவியின் சிரித்த முகமும்...... ,



கனிவான கொஞ்சலும் .....,



"அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும்".....,



சற்றே சோகமும் இழையோடி இருந்தது,



ஒருநாள்...,

" ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்"........,



"மாமோய்,,,

"இன்னும் உங்க மனசு ஏதோ சோகமாய் இருப்பது போல தெரியுதே"........!!



விறகு வெட்டியான.....

நம்ம கொல்லன் சொன்னான்...



"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில்,



"நம்ம வீட்டில்...

தினந்தினம்

நெல்லுச்சோறும்..,

கறிக் கொழம்புமாய் இருக்கும்"......!!



இப்போ....,

" இப்படி வயிற்றைக்.கட்டி வாழுறோமே".......!!



அதுதான்டி குட்டிம்மா...., "மனசுக்கு என்னவோ போல இருக்கு"..,....!!!



"கண்ணு கலங்காதீங்க"......!!



"என்னோட நகையை வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே".....,



அதை மூலதனமா போட்டு "நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்".......!!



காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு........,



" கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்"......!!



கடைன்னு ஆயிட்டா.....,



" எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாங்க".....!!



"நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும்".... என்றாள்.



"மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில்"......!!



விறகு வெட்டியானவன்....,

"இப்போது விறகுக்கடை முதலாளியானான்"........!!



"வருமானம் பெருகியது"......!!



அப்புறமென்ன....

" வீட்டில் கறிசோறு தான்".....!!



ஆனால்...,



வாழ்க்கை

அடுத்தடுத்த

சோதனைகளை

ஏற்படுத்தாமல் விட்டு விடுமா என்ன.......!!



"வந்தது கெட்ட நேரம்"........,



"விறகு கடையில் தீ விபத்து".........!!



"அத்தனை முலதனமும் கரிக் கட்டையாகி விட்டது"...,,,!!



"தலையில் அடித்துக் கொண்டு அழுதான்" .....



விறகு கடை முதலாளி.



நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள்,



"கலங்காதே நண்பா"..... ,



"மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து"......!!



எதிர்காலத்தில்.......,



" எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்"....!!



மனைவி வந்தாள்.....!!



"கண்ணீரை துடைத்தாள்"....!!



"அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியணைத்தாள்".....!!



"கண்ணீர் மல்க சொன்னாள்".....,



"இப்போ என்ன ஆயிடுச்சுனு அழறீங்க".....!!



"விறகு எரிஞ்சு வீணாவா போயிருச்சு".......!!



"கரியாத்தானே ஆகியிருக்கு"......!!



நாளைலயிருந்து....,

" கரி வியாபாரம் பண்ணுவோம்".......!!



தன் தலை நிமிர்த்தி.....,

" அவளின் முகம் பார்த்தவனுக்கு"....... ,



"மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது"........!!



'ஊக்குவிக்கவும்'....... ,

'உற்சாகப் படுத்தவும்'........,

"அன்பு செலுத்தவும்"...,



"அன்பான மனைவி அமைந்தால்".......... ,



"முடங்கி கிடக்கும் முடவனும் கூட ".......,



"எவரஸ்ட் சிகரம் தொடுவான்"......!!
நன்றி
தமிழ் பிளே

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jul 07, 2018 6:36 pm

ரிலாக்ஸ்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 07, 2018 8:39 pm

நல்லதோர் மனைவி அமைந்து விட்டால்,
இல்லாதோர் வீடும் இன்பபூரி ஆகிவிடும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக