புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
by ayyasamy ram Today at 1:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்துக்கு காவிரிநீர் கிடைக்காது சுப்பிரமணிய சுவாமி பேட்டி
Page 1 of 1 •
தூத்துக்குடி,
தென்காசியில் நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக
பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி நேற்று
விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்துக்கு
வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்
கூறியதாவது:–
தமிழகத்துக்கு தண்ணீர் வேண்டுமா? காவிரி தண்ணீர் வேண்டுமா?
என்று தமிழக மக்கள் முதலில் முடிவு செய்ய வேண்டும். காவிரி
தண்ணீர் வேண்டும் என்றால் கிடைக்காது.
சும்மா நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். தண்ணீர்
வேண்டுமானால் ஏற்பாடு செய்ய முடியும். கடல்நீரை சுத்திகரித்து
24 மணி நேரமும் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு கொடுக்க முடியும்.
இது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியாதா? என்னிடம் கேட்டால்,
இஸ்ரேலில் இருந்து எந்திரம் கொண்டு வந்து கடற்கரையில் வைத்தால்
தண்ணீர் பிரச்சினையே இருக்காது. 4 மாதத்தில் இந்த திட்டத்தை முடிக்க
முடியும்.
தமிழகம் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக கருதினால்,
40 எம்.பி.க்களும் பாராளுமன்றத்தில் பேச வேண்டும். அவர்கள்
டெல்லியில் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.
டி.டி.வி.தினகரன் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தைரியமாக நின்று வெற்றி பெற்று
உள்ளார். அவர் வளர்ச்சி பெற்றால் எனக்கு ரொம்ப சந்தோஷம்.
அவருக்கு வாழ்த்துக்கள்.
நிதி மந்திரி அருண்ஜெட்லி குறித்து முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம்
குறை கூறுகிறார். அவர் தன் மீதான வழக்கில் விரைவில் ஜெயிலுக்கு
போக உள்ளார். 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் 10 நாட்களுக்குள்
மேல்முறையீடு செய்யப்பட உள்ளது.
சினிமா நடிகர்கள் மீதான பைத்தியத்தால் தமிழ்நாடு குட்டிச்சுவர்
ஆகி வருகிறது. நான் பதவிக்காக ஆசைப்படமாட்டேன்.
தமிழகத்தில் பா.ஜனதாவில் தொண்டர்கள் அதிகம் உள்ளனர்.
தனியாக நல்ல வேட்பாளர்களை நிற்க வைத்தால், பணம் வாங்கிக்
கொண்டு வேட்பாளரை தேர்வு செய்யாமல், தொண்டர்கள் ஆதரவுடன்
வேட்பாளர்களை நிறுத்தினால் பெரிய வெற்றி கிடைக்கும் என்று
நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------------------
தினத்தந்தி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சு .சாமியை BJP ஏன் கண்டிக்கவில்லை ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1258707ayyasamy ram wrote:
தமிழகத்துக்கு தண்ணீர் வேண்டுமா? காவிரி தண்ணீர் வேண்டுமா?
என்று தமிழக மக்கள் முதலில் முடிவு செய்ய வேண்டும். காவிரி
தண்ணீர் வேண்டும் என்றால் கிடைக்காது.
சும்மா நாடகம் ஆடிக் கொண்டு இருக்கிறார்கள். தண்ணீர்
வேண்டுமானால் ஏற்பாடு செய்ய முடியும். கடல்நீரை சுத்திகரித்து
24 மணி நேரமும் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு கொடுக்க முடியும்.
இது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியாதா? என்னிடம் கேட்டால்,
இஸ்ரேலில் இருந்து எந்திரம் கொண்டு வந்து கடற்கரையில் வைத்தால்
தண்ணீர் பிரச்சினையே இருக்காது. 4 மாதத்தில் இந்த திட்டத்தை முடிக்க
முடியும்.
இந்தாளுக்கு எப்போதும் திமிர் இந்தாளு தமிழ் நாட்டில் பிறந்ததையே சாபக்கேடு
இவரால் தமிழ் நாட்டிற்கு ஒரு பிரயோசனமும் இல்லை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1258726T.N.Balasubramanian wrote:
ரமணியன்
அய்யோ நான் இல்லை, என்னை விட்டு விடுங்கள் என்று ஓடுகிறீர்கள்.
இந்த தீமிர் பேச்சை கண்டிக்கவாவது செய்திருக்கனும் ஐயா.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
சுப்ரமணியம் சாமி /ரஜினி/ கமலஹாசன் இவர்களால் தமிழ்நாட்டிற்கு எந்த நன்மையையும் இல்லை.
தமிழரின் வாழ்வாதாரத்திற்காக இவர்கள் குரல் கொடுக்கப்போவதில்லை.
சு சாமி இப்பிடி அப்பிடி என்று திடிரென்று செய்தி சொல்லாவிட்டால் அவர் இருப்பதையே
மக்கள் மறந்து விடுவார்கள். அதற்காகத்தான் இப்பிடி சொல்லுகிறார் என்று நினைக்கிறேன்
ரமணியன்.
தமிழரின் வாழ்வாதாரத்திற்காக இவர்கள் குரல் கொடுக்கப்போவதில்லை.
சு சாமி இப்பிடி அப்பிடி என்று திடிரென்று செய்தி சொல்லாவிட்டால் அவர் இருப்பதையே
மக்கள் மறந்து விடுவார்கள். அதற்காகத்தான் இப்பிடி சொல்லுகிறார் என்று நினைக்கிறேன்
ரமணியன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1258753M.Jagadeesan wrote:சு .சாமியை BJP ஏன் கண்டிக்கவில்லை ?
யார் கண்டிக்கவேண்டுமென்கிறீர்கள்.?
தமிழிசை ," சு சாமி கருத்து அவருடைய சொந்த கருத்து . BJP க்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை" என்பார்.
சிலரை சில விஷயங்களுக்காக கண்டும் காணாமல் இருப்பது அரசியல் தந்திரம் மட்டுமில்லை .எல்லார் வீட்டிலும் நடப்பதும் தான்.தவிர்க்கமுடியாத அவசியங்கள்.
பெரிய அரசியல் பின்னணிகள் பலவுண்டு அய்யா!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும்: காஞ்சி மடத்தில் சுப்பிரமணிய சுவாமி பேட்டி
» சுப்பிரமணிய சுவாமி ஓட்டம்
» அலைக்கற்றை விற்பனையில் அமைச்சர் சிதம்பரமும் தொடர்பு - ஆதாரம் உள்ளதாக சுப்பிரமணிய சுவாமி
» பாஜக 50 தொகுதிகளுக்கு கீழ் வெற்றி பெற்றால் ஆச்சர்யமான விஷயம்: சுப்பிரமணிய சுவாமி!
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 16–ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது
» சுப்பிரமணிய சுவாமி ஓட்டம்
» அலைக்கற்றை விற்பனையில் அமைச்சர் சிதம்பரமும் தொடர்பு - ஆதாரம் உள்ளதாக சுப்பிரமணிய சுவாமி
» பாஜக 50 தொகுதிகளுக்கு கீழ் வெற்றி பெற்றால் ஆச்சர்யமான விஷயம்: சுப்பிரமணிய சுவாமி!
» திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 16–ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|