புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
284 Posts - 45%
heezulia
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
19 Posts - 3%
prajai
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
7 Posts - 1%
mruthun
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 6:03 pm

பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது 04chbrilakshmi%20kutty

ஆறு பெண்களுடன் தொடங்கிய பத்ம விருதுகளின் கணக்கு
64 ஆண்டுகளில் மொத்தம் 577-ஆக உயர்ந்திருக்கிறது.

காந்தியவாதியான ஆஷா தேவி அரியநாயகம்,
பத்ம விருதுகள் தொடங்கப்பட்ட 1954-ல் பத்மஸ்ரீ விருது
மூலம் கவுரவிக்கப்பட்டார்.

அதே ஆண்டு அச்சம்மா மத்தாய், மிருணமாய் ராய்,
பெரினா கேப்டன், அமல்பிரவா தாஸ் ஆகியோருக்கு
பத்மஸ்ரீ விருதும் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பத்ம பூஷண்
விருதும் வழங்கப்பட்டன.

பத்மஸ்ரீ விருது உருவாக்கப்பட்ட ஆண்டுகளிலிருந்து
இன்றுவரை 2,913 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இவர்களுள் 434 பேர் பெண்கள். இதுவரை 103 பெண்கள்
பத்ம பூஷண் விருதையும் 27 பெண்கள் பத்ம விபூஷண்
விருதையும் பெற்றிருக்கிறார்கள்.

இதுவரை வழங்கப்பட்ட 4,457 பத்ம விருதுகளில் ஐந்தில்
ஒரு பங்குதான் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆறு பேருடன் தொடங்கிய கணக்கில் 2013-ல்
கூடுதலாகப் பெண்கள் 24 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு 19 பேருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு 14 ஆகக் குறைந்துள்ளது. சமூகப் பணி,
ஆட்சிப் பணி, இலக்கியம், கல்வி, மருத்துவம், பொறியியல்,
தொழில், விளையாட்டு உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளின்
கீழ் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

பெண்களுக்கெனத் தனிப் பிரிவு இல்லை. இந்தப் பிரிவுகளில்
இயங்கும் ஆண்களுடன் போட்டிபோட்டுத்தான் இந்த
விருதுகளுக்குப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இதிலிருந்து இந்தியப் பெண் சமூகம் பெற்றுள்ள
அங்கீகாரத்தையும் கணக்கில்கொள்ள முடியும்.
-
----------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 6:04 pm


இந்த ஆண்டு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள 14 பேரில் பிஹார்
நாட்டுபுறப் பாடகி ஷ்ரத்தா சின்காவுக்கு மூன்றாவது உயரிய
விருதான பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணி பாங், சுபாஷினி மிஸ்த்ரி, லஷ்மி குட்டி, சுலகாட்டி நரசம்மா,
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், லெண்ட்டினா தாக்கர், சித்தவ்வா
ஜோடதி, நவ்ஃபா மர்வாய், நானம்மாள், சைகோம் மிராபி சானு,
சுபதானி தேவி, ஜெய்ஸ்ரீ கோஸ்வமி மஹந்தா, மல்டி ஜோஷி
ஆகிய 13 பேருக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, சமூக சேவை, மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட பல்துறைப்
பங்களிப்புக்காக இவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் சுபாஷினி மிஸ்த்ரி, லஷ்மிகுட்டி, நரசம்மா, சித்தவ்வா
ஜோடதி, நானம்மாள் ஆகிய நால்வரும் தனித்துவமானவர்கள்.
பெரும் பின்னணி அற்ற எளிய பெண்கள். சித்தவ்வா ஜோடதி (44)
தவிர மற்ற நால்வரும் மூதாட்டிகள். நரசம்மாள், நானம்மா ஆகிய
இருவருக்கும் 98 வயது. சுபாஷினி மிஸ்த்ரி, லஷ்மி குட்டி ஆகிய
இருவருக்கும் 75 வயது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நானம்மாள்
நாம் நன்கு அறிந்த யோகா ஆசிரியர்.
-
------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 6:05 pm



ஏழைகளுக்கு மருத்துவம்

சுபாஷினி மிஸ்த்ரி, கொல்கத்தாவைச் சேர்ந்தவர். உரிய மருத்துவ
சிகிச்சை கிடைக்காததால் 24 வயதில் கணவனை இழந்தார்.
கணவனைச் சார்ந்து வாழ்ந்து பழகியிருந்த அவரால், அந்த
அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அவருக்கு நான்கு குழந்தைகள்.

அவர்களின் பசியைப் போக்க வீட்டு வேலைக்குச் சென்றார்.
நாட்கள் இப்படியே கழிந்துகொண்டிருந்தன. மருத்துவ வசதி
கிடைத்திருந்தால் கணவனை இழந்திருக்க மாட்டோம் என்ற
வேதனை அவரைத் தொடர்ந்தது.

தனக்கு நேர்ந்த இந்த கதி, இன்னொரு ஏழைப் பெண்ணுக்கு நேரக்
கூடாது என உறுதி எடுத்தார். ஏழைகளுக்கான இலவச மருத்துவ
மனையை உருவாக்க நினைத்தார். மிச்சமிருக்கும் வாழ்க்கையை
அதற்காகச் செலவிட முடிவெடுத்தார். தான் சம்பாதிக்கும் ஐந்து
பைசாவைக்கூட அதற்காகச் சேமித்தார்.

வீட்டு வேலை பார்ப்பது மட்டும் போதாது எனக் காற்கறிகள்
விற்றார், கிடைக்கும் சிறு சிறு வேலைகளையெல்லாம் செய்தார்.
மூத்த இரு குழந்தைகளையும் படிக்கவைக்க முடியாமல்
ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தார். மற்ற இரு குழந்தைகளையும்
மருத்துவமனைத் திட்டத்துக்காகப் படிக்க வைத்தார்.

மகனை மருத்துவராக்கினார். மகளை மருத்துவமனை உதவிப்
பணிக்காகப் படிக்க வைத்தார்.

1993-ல் அவரது கனவு நனவானது. ஒரு தற்காலிக மருத்துவ
மனையைத் தொடங்கினார். 1996-ல் கொல்கத்தாவின் பியாஜ்
அக்ன்ஸ் புக்குர் பகுதியில் நிரந்தர மருத்துவமனைக்கான
அடிக்கல்லை அன்றைய மேற்குவங்க ஆளுநர நாட்டினார்
நடப்பட்டது. இன்று இந்த மருத்துவமனை 12 மருத்துவர்கள்,
24 படுக்கைகளுடன் ஏழைகளுக்குச் சேவை செய்துகொண்டிருக்கிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 6:06 pm


மூலிகை மூதாட்டி

காணி என்னும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் லஷ்மி குட்டி.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாத இவர், நாட்டார்
வழக்காற்றியல் அகாடமியில் ஆசிரியராக இருக்கிறார்.

இந்தத் துறை தொடர்பாகக் கவிதைகளும் கட்டுரைகளும்
எழுதியுள்ளார். திருவனந்தபுரத்திலிருந்து 55 கிலோ மீட்டர்
தொலைவில் பொன்முடிக்கு அருகில் அடர்ந்த காட்டுப்
பகுதியில் தனியாக இவர் வாழ்ந்துவருகிறார். இவருடைய
கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மகன் ரயில்வேயில் பணியாற்றுகிறார். மருத்துவச்
சேவைக்காகத்தான் இவருக்கு இந்தக் கவுரவம்
அளிக்கப்பட்டிருக்கிறது. 500-க்கும் மேற்பட்ட மூலிகை
மருந்துகளைக் கண்டறிந்துள்ளார்.

விஷமுறிவு மருந்து மூலம் பலருடைய உயிரைக்
காப்பாற்றியுள்ளார். “எல்லா நோய்களுக்கான மருந்தும்
இயற்கையிடம் உள்ளது” என்கிறார் லஷ்மிகுட்டி.

மகப்பேறு சேவை

மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும்
பிரசவம் என்பது மறுபிறப்புதான். அந்த அளவுக்குச்
சிக்கலான காரியமாகவே அது இருக்கிறது.

ஆனால், நரசம்மா என்னும் தனி மனுஷி தனது 77 வருட
சேவையில் 1,500-க்கும் மேற்பட்ட பிரசவங்களைப்
பார்த்திருக்கிறார். பெண்களின் கோணத்தில் பார்த்தால்
இது இமாலய சாதனைதான். கர்நாடக மாநிலம் தும்கூட்
மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது 20-வது வயதில்
தற்செயலாகப் பிரசவம் பார்ப்பவராக மாறினார்.

தன் அத்தையின் பிரசவத்துக்கு உதவினார். அந்தச்
சம்பவம் அவருக்குப் பின்னாளில் பத்மஸ்ரீ விருதுக்கான
விதையாக இருக்கப் போகிறது என்பதை அவர்
அறிந்திருக்க மாட்டார். சிறு நகரங்களில்கூட
மருத்துவமனைகள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில்
கூட நரசம்மாவைத் தேடிப் பலரும் வருகிறார்கள்.
நரசம்மா இந்தச் சேவைக்குப் பணம் வாங்குவதில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 6:07 pm



தேவதாசிகள் மீட்புப் பணி

மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த சித்தவ்வா,
ஏழு வயதில் தேவதாசியாக அர்ப்பணிக்கப்பட்டவர்.
அதற்காக அவருக்குப் புதுச் சட்டையும் பச்சை வளையலும்
அணிவிக்கப்பட்டன. மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்
இந்த அம்சங்கள் அவருக்குப் பிடித்திருந்தன.

பூசாரி அவரது கழுத்தில் ஒரு கயிறு கட்டியுள்ளார்.
அவர் 7-ம் வகுப்பு படித்தபோது ஒரு ஆணுடன் அனுப்பி
வைக்கப்படும் வரை என்ன நடக்கிறது என்பதை அவரால்
அறிய முடியவில்லை.

அவருடன் இருந்த ஆண் மூலம் அவரது குடும்பத்தினரின்
தேவைகள் பூர்த்தியாகியுள்ளன; அவரது தேவைகளும்.
ஒரு மகளும் பிறந்தாள். அந்த ஆண் அன்பானவர்தான்.

ஆனால், தேவதாசி முறைப்படி சித்வ்வாவைத் திருமணம்
செய்துகொள்ள முடியாது. இதுபோல் ஆயிரக்கணக்கான
பெண்கள் தேவதாசி முறையால் பாதிக்கப்பட்டிருப்பதை
சித்தவ்வா அறிந்துகொண்டார்.

அவர்களை மீட்கும் பணியில் தன்னை அர்ப்பணித்தார்.
அதற்காக ‘மாஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.
இதுவரை 3,600 தேவதாசிப் பெண்களை மீட்டுள்ளார்.
500 குழந்தைத் திருமணங்களைத் தடுத்துள்ளார்.
-
----------------------------------
தி இந்து

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 04, 2018 9:13 pm

சூப்பருங்க :நல்வரவு: பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 04, 2018 9:50 pm

பாரத ரத்னா விருது 1954 ஜனவரி இரண்டாம் திகதி அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.இதில் பத்ம விபூசன்,பத்ம பூசன்,பத்ம சிறி என மூன்று விருதுகள் தரப்படுகிறது.இந்த விருதுகள் ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தினத்தன்று அறிவிக்கப்படுகிறது. பணம் தரப்படுவதில்லை,விருதைப் பெறுவோர் தலைநகர் சென்று வர பிரயாணச் செலவு தரப்படுகிறது.

பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Padma-Awards

முதன் முதலாக1954 இல் பாரத ரத்ன விருதைப் பெற்ற மூவர்- சி.இராஜகோபாலாச்சாரி அவர்கள்,டாக்டர்.சர்வபள்ளி இராதாகிருஷ்னன் அவர்கள்,C.V.இராமன் அவர்கள். (1930 இல் நோபல் பரிசை பெற்றார்)

விருதைப் பெற்ற முதல் பெண் இந்திரா பிரியதர்சனி காந்தி ஆவார்.
இசைக்காக விருது பெற்ற முதல் பாடகி (கர்நாடக இசை) 1998

வெளி நாட்டவர்களுக்கு 16 விருதுகள் வழங்கப்படுகின்றன.

முதல் விருது பெற்ற வெளி நாட்டவர் - கான் அப்துல் கபார் கான் (Khan Abdul Gaffar Khan )
இரண்டாவதாக பெற்ற வெளி நாட்டவர் நெல்சன் மண்டேலா ஆவார்.(1990)

2018 இல் பிரகாஷ் நந்தா (Ved Prakash Nanda) அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர் உட்பட விருது பெற்ற வெளி நாட்டவர்கள் 16 பேர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக