புதிய பதிவுகள்
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
3 Posts - 60%
Manimegala
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
1 Post - 20%
ஜாஹீதாபானு
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
1 Post - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
86 Posts - 34%
mohamed nizamudeen
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
11 Posts - 4%
prajai
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
9 Posts - 4%
Jenila
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
4 Posts - 2%
Rutu
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
3 Posts - 1%
Baarushree
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
2 Posts - 1%
Barushree
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
2 Posts - 1%
jairam
பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_m10பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 6:03 pm

பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது 04chbrilakshmi%20kutty

ஆறு பெண்களுடன் தொடங்கிய பத்ம விருதுகளின் கணக்கு
64 ஆண்டுகளில் மொத்தம் 577-ஆக உயர்ந்திருக்கிறது.

காந்தியவாதியான ஆஷா தேவி அரியநாயகம்,
பத்ம விருதுகள் தொடங்கப்பட்ட 1954-ல் பத்மஸ்ரீ விருது
மூலம் கவுரவிக்கப்பட்டார்.

அதே ஆண்டு அச்சம்மா மத்தாய், மிருணமாய் ராய்,
பெரினா கேப்டன், அமல்பிரவா தாஸ் ஆகியோருக்கு
பத்மஸ்ரீ விருதும் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பத்ம பூஷண்
விருதும் வழங்கப்பட்டன.

பத்மஸ்ரீ விருது உருவாக்கப்பட்ட ஆண்டுகளிலிருந்து
இன்றுவரை 2,913 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
இவர்களுள் 434 பேர் பெண்கள். இதுவரை 103 பெண்கள்
பத்ம பூஷண் விருதையும் 27 பெண்கள் பத்ம விபூஷண்
விருதையும் பெற்றிருக்கிறார்கள்.

இதுவரை வழங்கப்பட்ட 4,457 பத்ம விருதுகளில் ஐந்தில்
ஒரு பங்குதான் பெண்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ஆறு பேருடன் தொடங்கிய கணக்கில் 2013-ல்
கூடுதலாகப் பெண்கள் 24 பேருக்கு அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு 19 பேருக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு 14 ஆகக் குறைந்துள்ளது. சமூகப் பணி,
ஆட்சிப் பணி, இலக்கியம், கல்வி, மருத்துவம், பொறியியல்,
தொழில், விளையாட்டு உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளின்
கீழ் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுகின்றன.

பெண்களுக்கெனத் தனிப் பிரிவு இல்லை. இந்தப் பிரிவுகளில்
இயங்கும் ஆண்களுடன் போட்டிபோட்டுத்தான் இந்த
விருதுகளுக்குப் பெண்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

இதிலிருந்து இந்தியப் பெண் சமூகம் பெற்றுள்ள
அங்கீகாரத்தையும் கணக்கில்கொள்ள முடியும்.
-
----------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 6:04 pm


இந்த ஆண்டு பத்ம விருது அறிவிக்கப்பட்டுள்ள 14 பேரில் பிஹார்
நாட்டுபுறப் பாடகி ஷ்ரத்தா சின்காவுக்கு மூன்றாவது உயரிய
விருதான பத்ம விபூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராணி பாங், சுபாஷினி மிஸ்த்ரி, லஷ்மி குட்டி, சுலகாட்டி நரசம்மா,
விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், லெண்ட்டினா தாக்கர், சித்தவ்வா
ஜோடதி, நவ்ஃபா மர்வாய், நானம்மாள், சைகோம் மிராபி சானு,
சுபதானி தேவி, ஜெய்ஸ்ரீ கோஸ்வமி மஹந்தா, மல்டி ஜோஷி
ஆகிய 13 பேருக்கு பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, சமூக சேவை, மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட பல்துறைப்
பங்களிப்புக்காக இவர்களுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுள் சுபாஷினி மிஸ்த்ரி, லஷ்மிகுட்டி, நரசம்மா, சித்தவ்வா
ஜோடதி, நானம்மாள் ஆகிய நால்வரும் தனித்துவமானவர்கள்.
பெரும் பின்னணி அற்ற எளிய பெண்கள். சித்தவ்வா ஜோடதி (44)
தவிர மற்ற நால்வரும் மூதாட்டிகள். நரசம்மாள், நானம்மா ஆகிய
இருவருக்கும் 98 வயது. சுபாஷினி மிஸ்த்ரி, லஷ்மி குட்டி ஆகிய
இருவருக்கும் 75 வயது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நானம்மாள்
நாம் நன்கு அறிந்த யோகா ஆசிரியர்.
-
------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 6:05 pm



ஏழைகளுக்கு மருத்துவம்

சுபாஷினி மிஸ்த்ரி, கொல்கத்தாவைச் சேர்ந்தவர். உரிய மருத்துவ
சிகிச்சை கிடைக்காததால் 24 வயதில் கணவனை இழந்தார்.
கணவனைச் சார்ந்து வாழ்ந்து பழகியிருந்த அவரால், அந்த
அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை. அவருக்கு நான்கு குழந்தைகள்.

அவர்களின் பசியைப் போக்க வீட்டு வேலைக்குச் சென்றார்.
நாட்கள் இப்படியே கழிந்துகொண்டிருந்தன. மருத்துவ வசதி
கிடைத்திருந்தால் கணவனை இழந்திருக்க மாட்டோம் என்ற
வேதனை அவரைத் தொடர்ந்தது.

தனக்கு நேர்ந்த இந்த கதி, இன்னொரு ஏழைப் பெண்ணுக்கு நேரக்
கூடாது என உறுதி எடுத்தார். ஏழைகளுக்கான இலவச மருத்துவ
மனையை உருவாக்க நினைத்தார். மிச்சமிருக்கும் வாழ்க்கையை
அதற்காகச் செலவிட முடிவெடுத்தார். தான் சம்பாதிக்கும் ஐந்து
பைசாவைக்கூட அதற்காகச் சேமித்தார்.

வீட்டு வேலை பார்ப்பது மட்டும் போதாது எனக் காற்கறிகள்
விற்றார், கிடைக்கும் சிறு சிறு வேலைகளையெல்லாம் செய்தார்.
மூத்த இரு குழந்தைகளையும் படிக்கவைக்க முடியாமல்
ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்தார். மற்ற இரு குழந்தைகளையும்
மருத்துவமனைத் திட்டத்துக்காகப் படிக்க வைத்தார்.

மகனை மருத்துவராக்கினார். மகளை மருத்துவமனை உதவிப்
பணிக்காகப் படிக்க வைத்தார்.

1993-ல் அவரது கனவு நனவானது. ஒரு தற்காலிக மருத்துவ
மனையைத் தொடங்கினார். 1996-ல் கொல்கத்தாவின் பியாஜ்
அக்ன்ஸ் புக்குர் பகுதியில் நிரந்தர மருத்துவமனைக்கான
அடிக்கல்லை அன்றைய மேற்குவங்க ஆளுநர நாட்டினார்
நடப்பட்டது. இன்று இந்த மருத்துவமனை 12 மருத்துவர்கள்,
24 படுக்கைகளுடன் ஏழைகளுக்குச் சேவை செய்துகொண்டிருக்கிறது.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 6:06 pm


மூலிகை மூதாட்டி

காணி என்னும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் லஷ்மி குட்டி.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெறாத இவர், நாட்டார்
வழக்காற்றியல் அகாடமியில் ஆசிரியராக இருக்கிறார்.

இந்தத் துறை தொடர்பாகக் கவிதைகளும் கட்டுரைகளும்
எழுதியுள்ளார். திருவனந்தபுரத்திலிருந்து 55 கிலோ மீட்டர்
தொலைவில் பொன்முடிக்கு அருகில் அடர்ந்த காட்டுப்
பகுதியில் தனியாக இவர் வாழ்ந்துவருகிறார். இவருடைய
கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

மகன் ரயில்வேயில் பணியாற்றுகிறார். மருத்துவச்
சேவைக்காகத்தான் இவருக்கு இந்தக் கவுரவம்
அளிக்கப்பட்டிருக்கிறது. 500-க்கும் மேற்பட்ட மூலிகை
மருந்துகளைக் கண்டறிந்துள்ளார்.

விஷமுறிவு மருந்து மூலம் பலருடைய உயிரைக்
காப்பாற்றியுள்ளார். “எல்லா நோய்களுக்கான மருந்தும்
இயற்கையிடம் உள்ளது” என்கிறார் லஷ்மிகுட்டி.

மகப்பேறு சேவை

மருத்துவ வசதிகள் பெருகிவிட்ட இந்தக் காலத்திலும்
பிரசவம் என்பது மறுபிறப்புதான். அந்த அளவுக்குச்
சிக்கலான காரியமாகவே அது இருக்கிறது.

ஆனால், நரசம்மா என்னும் தனி மனுஷி தனது 77 வருட
சேவையில் 1,500-க்கும் மேற்பட்ட பிரசவங்களைப்
பார்த்திருக்கிறார். பெண்களின் கோணத்தில் பார்த்தால்
இது இமாலய சாதனைதான். கர்நாடக மாநிலம் தும்கூட்
மாவட்டத்தைச் சேர்ந்த இவர், தனது 20-வது வயதில்
தற்செயலாகப் பிரசவம் பார்ப்பவராக மாறினார்.

தன் அத்தையின் பிரசவத்துக்கு உதவினார். அந்தச்
சம்பவம் அவருக்குப் பின்னாளில் பத்மஸ்ரீ விருதுக்கான
விதையாக இருக்கப் போகிறது என்பதை அவர்
அறிந்திருக்க மாட்டார். சிறு நகரங்களில்கூட
மருத்துவமனைகள் பெருகிவிட்ட இந்தக் காலகட்டத்தில்
கூட நரசம்மாவைத் தேடிப் பலரும் வருகிறார்கள்.
நரசம்மா இந்தச் சேவைக்குப் பணம் வாங்குவதில்லை.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82073
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 04, 2018 6:07 pm



தேவதாசிகள் மீட்புப் பணி

மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த சித்தவ்வா,
ஏழு வயதில் தேவதாசியாக அர்ப்பணிக்கப்பட்டவர்.
அதற்காக அவருக்குப் புதுச் சட்டையும் பச்சை வளையலும்
அணிவிக்கப்பட்டன. மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்
இந்த அம்சங்கள் அவருக்குப் பிடித்திருந்தன.

பூசாரி அவரது கழுத்தில் ஒரு கயிறு கட்டியுள்ளார்.
அவர் 7-ம் வகுப்பு படித்தபோது ஒரு ஆணுடன் அனுப்பி
வைக்கப்படும் வரை என்ன நடக்கிறது என்பதை அவரால்
அறிய முடியவில்லை.

அவருடன் இருந்த ஆண் மூலம் அவரது குடும்பத்தினரின்
தேவைகள் பூர்த்தியாகியுள்ளன; அவரது தேவைகளும்.
ஒரு மகளும் பிறந்தாள். அந்த ஆண் அன்பானவர்தான்.

ஆனால், தேவதாசி முறைப்படி சித்வ்வாவைத் திருமணம்
செய்துகொள்ள முடியாது. இதுபோல் ஆயிரக்கணக்கான
பெண்கள் தேவதாசி முறையால் பாதிக்கப்பட்டிருப்பதை
சித்தவ்வா அறிந்துகொண்டார்.

அவர்களை மீட்கும் பணியில் தன்னை அர்ப்பணித்தார்.
அதற்காக ‘மாஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.
இதுவரை 3,600 தேவதாசிப் பெண்களை மீட்டுள்ளார்.
500 குழந்தைத் திருமணங்களைத் தடுத்துள்ளார்.
-
----------------------------------
தி இந்து

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Feb 04, 2018 9:13 pm

சூப்பருங்க :நல்வரவு: பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
Guest
Guest

PostGuest Sun Feb 04, 2018 9:50 pm

பாரத ரத்னா விருது 1954 ஜனவரி இரண்டாம் திகதி அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.இதில் பத்ம விபூசன்,பத்ம பூசன்,பத்ம சிறி என மூன்று விருதுகள் தரப்படுகிறது.இந்த விருதுகள் ஒவ்வொரு வருடமும் குடியரசுத் தினத்தன்று அறிவிக்கப்படுகிறது. பணம் தரப்படுவதில்லை,விருதைப் பெறுவோர் தலைநகர் சென்று வர பிரயாணச் செலவு தரப்படுகிறது.

பத்ம விருதுகள்: சாமானியப் பெண்களைத் தேடிவந்த விருது Padma-Awards

முதன் முதலாக1954 இல் பாரத ரத்ன விருதைப் பெற்ற மூவர்- சி.இராஜகோபாலாச்சாரி அவர்கள்,டாக்டர்.சர்வபள்ளி இராதாகிருஷ்னன் அவர்கள்,C.V.இராமன் அவர்கள். (1930 இல் நோபல் பரிசை பெற்றார்)

விருதைப் பெற்ற முதல் பெண் இந்திரா பிரியதர்சனி காந்தி ஆவார்.
இசைக்காக விருது பெற்ற முதல் பாடகி (கர்நாடக இசை) 1998

வெளி நாட்டவர்களுக்கு 16 விருதுகள் வழங்கப்படுகின்றன.

முதல் விருது பெற்ற வெளி நாட்டவர் - கான் அப்துல் கபார் கான் (Khan Abdul Gaffar Khan )
இரண்டாவதாக பெற்ற வெளி நாட்டவர் நெல்சன் மண்டேலா ஆவார்.(1990)

2018 இல் பிரகாஷ் நந்தா (Ved Prakash Nanda) அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியர் உட்பட விருது பெற்ற வெளி நாட்டவர்கள் 16 பேர்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக