புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
284 Posts - 45%
heezulia
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
19 Posts - 3%
prajai
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 3:47 pm

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! 5a70329c6c968-IBCTAMIL
திருவள்ளூர் சி.வி நாயுடு சாலையில் உள்ள மின் கம்பங்களில் 2 சிறிய குரங்குகளுடன் தாய் குரங்கு தாவி குதித்து விளையாடிக் கொண்டிருந்த போது தாய் குரங்கின் மீது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட குரங்கு தரையில் விழுந்து உயிரிழந்துள்ளது.
இதனை அறியாத குட்டி குரங்குகள் உயிரிழந்துகிடந்த தாய் குரங்கை எழுப்ப முயற்சித்துள்ளன.
எவ்வளவு முயற்சித்தும் தாய் குரங்கை எழுப்ப முடியாத நிலையில் தாய் குரங்கின் உடலை சுற்றி சுற்றி வந்து கத்தியதுடன் பொது மக்களையும் அருகில் வரவிடாமல் வெருட்டியுள்ளன.
இந்த பாசப்போராட்டத்தினை பார்த்த பொது மக்கள் கண் கலங்கினர். நீண்ட நேரத்திற்கு பின்னர் குட்டி குரங்குகள் அங்கிருந்து சென்ற நிலையில் குரங்குகள் செல்லும் வரை காத்திருந்த நகராட்சி ஊழியர்கள் குட்டி குரங்குகள் சென்ற பின்னர் தாய் குரங்கின் உடலை அவ் இடத்தைவிட்டு அகற்றினர்.
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! 5a70329c94262-IBCTAMIL
நன்றி
ஐபிசி தமிழ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jan 31, 2018 4:43 pm

இது மாதிரி ஒரு நிகழ்ச்சி, பரோடாவில், நான் வசித்த காலனியில்
எந்தன் வீட்டெதிரே நடந்தது. அந்த குரங்கு குட்டி மின் கம்பியில்
மின் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் இழந்து அதன் தாய் அந்த குழந்தை
இந்தபுரம் அந்தப்புரம் என இரு தோளிலும் மாறி மாறி போட்டுக்கொண்டு
ஒருவரையும் அருகே அண்டவிடாமல் 2 மணி நேரம் போராடியது எங்கள் மனதை
உருக்கியது இப்பவும் நினைத்தால் கண்ணீர் துளிர்க்கிறது.

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 31, 2018 6:30 pm

மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பரிகாரமாக
அந்த இடத்தில் சிறிய அநுமன் கோயில் கட்டி வைப்பது
எங்க ஊர் பழக்கம்...!!
-
-------

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 9:03 pm

T.N.Balasubramanian wrote:இது மாதிரி ஒரு நிகழ்ச்சி, பரோடாவில், நான் வசித்த காலனியில்
எந்தன் வீட்டெதிரே நடந்தது. அந்த குரங்கு குட்டி மின் கம்பியில்
மின் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் இழந்து அதன் தாய் அந்த குழந்தை
இந்தபுரம் அந்தப்புரம் என இரு தோளிலும் மாறி மாறி போட்டுக்கொண்டு
ஒருவரையும் அருகே அண்டவிடாமல் 2 மணி நேரம் போராடியது எங்கள் மனதை
உருக்கியது இப்பவும் நினைத்தால் கண்ணீர் துளிர்க்கிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1258393
படிக்கும் போதே வேதனையாக
உள்ளது.
இதை நேரில் பார்த்தது
இதை விட கொடுமையான விஷயம்
நன்றி ஐயா

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 9:05 pm

ayyasamy ram wrote:மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பரிகாரமாக
அந்த இடத்தில் சிறிய அநுமன் கோயில் கட்டி வைப்பது
எங்க ஊர் பழக்கம்...!!
-
-------
மேற்கோள் செய்த பதிவு: 1258402
அப்படி நல்லதொரு விசயம்
நடக்குமா?
நன்றி ஐயா

anikuttan
anikuttan
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Postanikuttan Thu Feb 01, 2018 7:25 am

உங்கள் பதிப்பை படிக்கும்போதே மனது வருத்தமாக தான் இருக்கிறது. அதை நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் .

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Feb 01, 2018 10:43 am

anikuttan wrote:உங்கள் பதிப்பை படிக்கும்போதே மனது வருத்தமாக தான் இருக்கிறது. அதை நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1258453
நன்றி
நண்பரே

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 01, 2018 9:10 pm

anikuttan wrote:உங்கள் பதிப்பை படிக்கும்போதே மனது வருத்தமாக தான் இருக்கிறது. அதை நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1258453

2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தன் குட்டியை தோளில் போட்டுக் கொண்டு அது எங்கோ
சென்றுவிட்டது. அது குட்டியை விட்டுவிட்டு போயிருந்தால், ayyasami ram அவர்கள் கூறியபடி,
காலனியில் கோயில் எழுப்பியிருப்போம்.
ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக