ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
VENKUSADAS
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 
VENKUSADAS
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_m10குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்!

4 posters

Go down

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Empty குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 3:47 pm

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! 5a70329c6c968-IBCTAMIL
திருவள்ளூர் சி.வி நாயுடு சாலையில் உள்ள மின் கம்பங்களில் 2 சிறிய குரங்குகளுடன் தாய் குரங்கு தாவி குதித்து விளையாடிக் கொண்டிருந்த போது தாய் குரங்கின் மீது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட குரங்கு தரையில் விழுந்து உயிரிழந்துள்ளது.
இதனை அறியாத குட்டி குரங்குகள் உயிரிழந்துகிடந்த தாய் குரங்கை எழுப்ப முயற்சித்துள்ளன.
எவ்வளவு முயற்சித்தும் தாய் குரங்கை எழுப்ப முடியாத நிலையில் தாய் குரங்கின் உடலை சுற்றி சுற்றி வந்து கத்தியதுடன் பொது மக்களையும் அருகில் வரவிடாமல் வெருட்டியுள்ளன.
இந்த பாசப்போராட்டத்தினை பார்த்த பொது மக்கள் கண் கலங்கினர். நீண்ட நேரத்திற்கு பின்னர் குட்டி குரங்குகள் அங்கிருந்து சென்ற நிலையில் குரங்குகள் செல்லும் வரை காத்திருந்த நகராட்சி ஊழியர்கள் குட்டி குரங்குகள் சென்ற பின்னர் தாய் குரங்கின் உடலை அவ் இடத்தைவிட்டு அகற்றினர்.
குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! 5a70329c94262-IBCTAMIL
நன்றி
ஐபிசி தமிழ்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Empty Re: குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்!

Post by T.N.Balasubramanian Wed Jan 31, 2018 4:43 pm

இது மாதிரி ஒரு நிகழ்ச்சி, பரோடாவில், நான் வசித்த காலனியில்
எந்தன் வீட்டெதிரே நடந்தது. அந்த குரங்கு குட்டி மின் கம்பியில்
மின் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் இழந்து அதன் தாய் அந்த குழந்தை
இந்தபுரம் அந்தப்புரம் என இரு தோளிலும் மாறி மாறி போட்டுக்கொண்டு
ஒருவரையும் அருகே அண்டவிடாமல் 2 மணி நேரம் போராடியது எங்கள் மனதை
உருக்கியது இப்பவும் நினைத்தால் கண்ணீர் துளிர்க்கிறது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Empty Re: குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்!

Post by ayyasamy ram Wed Jan 31, 2018 6:30 pm

மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பரிகாரமாக
அந்த இடத்தில் சிறிய அநுமன் கோயில் கட்டி வைப்பது
எங்க ஊர் பழக்கம்...!!
-
-------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Empty Re: குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 9:03 pm

T.N.Balasubramanian wrote:இது மாதிரி ஒரு நிகழ்ச்சி, பரோடாவில், நான் வசித்த காலனியில்
எந்தன் வீட்டெதிரே நடந்தது. அந்த குரங்கு குட்டி மின் கம்பியில்
மின் தாக்குதலுக்கு ஆளாகி உயிர் இழந்து அதன் தாய் அந்த குழந்தை
இந்தபுரம் அந்தப்புரம் என இரு தோளிலும் மாறி மாறி போட்டுக்கொண்டு
ஒருவரையும் அருகே அண்டவிடாமல் 2 மணி நேரம் போராடியது எங்கள் மனதை
உருக்கியது இப்பவும் நினைத்தால் கண்ணீர் துளிர்க்கிறது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1258393
படிக்கும் போதே வேதனையாக
உள்ளது.
இதை நேரில் பார்த்தது
இதை விட கொடுமையான விஷயம்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Empty Re: குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Wed Jan 31, 2018 9:05 pm

ayyasamy ram wrote:மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பரிகாரமாக
அந்த இடத்தில் சிறிய அநுமன் கோயில் கட்டி வைப்பது
எங்க ஊர் பழக்கம்...!!
-
-------
மேற்கோள் செய்த பதிவு: 1258402
அப்படி நல்லதொரு விசயம்
நடக்குமா?
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Empty Re: குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்!

Post by anikuttan Thu Feb 01, 2018 7:25 am

உங்கள் பதிப்பை படிக்கும்போதே மனது வருத்தமாக தான் இருக்கிறது. அதை நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Empty Re: குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Feb 01, 2018 10:43 am

anikuttan wrote:உங்கள் பதிப்பை படிக்கும்போதே மனது வருத்தமாக தான் இருக்கிறது. அதை நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1258453
நன்றி
நண்பரே
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Empty Re: குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்!

Post by T.N.Balasubramanian Thu Feb 01, 2018 9:10 pm

anikuttan wrote:உங்கள் பதிப்பை படிக்கும்போதே மனது வருத்தமாக தான் இருக்கிறது. அதை நேரில் பார்க்கும் போது எப்படி இருக்கும் .
மேற்கோள் செய்த பதிவு: 1258453

2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தன் குட்டியை தோளில் போட்டுக் கொண்டு அது எங்கோ
சென்றுவிட்டது. அது குட்டியை விட்டுவிட்டு போயிருந்தால், ayyasami ram அவர்கள் கூறியபடி,
காலனியில் கோயில் எழுப்பியிருப்போம்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்! Empty Re: குரங்குகளின் பாசப்போராட்டத்தால் கண் கலங்கிய பொது மக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கத்திரி வெயில் முடிந்தது; பொது மக்கள் நிம்மதி
» 98 நாட்கள் தொடர்ச்சியாக பணியாற்றிய டாக்டர்: பொது மக்கள் பாராட்டு
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
» குடிபோதையில் பட்டதாரி பெண் ரகளை: பொது மக்கள் அதிர்ச்சி
» தாராபுரம் பகுதியில் இன்றும் நில நடுக்கம்: பொது மக்கள் பீதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum