ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

+2
சிவனாசான்
ayyasamy ram
6 posters

Go down

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Empty மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

Post by ayyasamy ram Sun Jan 28, 2018 7:53 pm


மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? 201801231511206346_maha-vishnu-maha-lakshmi_SECVPF
கணவன் மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது,
அந்த உறவில் இருவர்களும் ஒருவருக்கொருவர் விட்டுக்
கொடுக்காமல் இருக்கும் வாழ்க்கையே சிறந்தது.

அந்த வகையில் திருப்பாற்கடலில் வீற்றிருக்கும் மகா
விஷ்ணுவின் காலை அவரது மனைவி மகாலட்சுமி பிடித்து
விடுவது போன்று பல்வேறு கோவில்களில் சிற்பங்கள்
மற்றும் உருவப் படங்களை நாம் பார்த்திருப்போம்
அல்லவா?

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பது
போல இருப்பதற்கு என்ன காரணம் நீங்கள் யோசித்தது
உண்டா? மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து
இருப்பதற்கு என்ன காரணம்?
-
மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் அன்பான ஒரு சிறந்த
தம்பதிகள். ஆனால் கோவிலில் இவர்களின் சிற்பங்கள்
ஏன் காலை பிடித்து இருப்பது போன்று உள்ளது
என்பதற்கான ரகசியத்தை நமது முன்னோர்கள் மறைத்தே
வைத்துள்ளனர்.

அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால்
அவர்களின் குடும்பத்தில் சொத்துக்கள், செல்வங்கள் வந்து
சேரும் என்பது உண்மை என்று கூறுகின்றார்கள்.

ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள
கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு
கீழ் வருகின்றது.

அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின்
ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக
கூறியுள்ளார்கள். ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால்
வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு
உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின்
கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.

இதனால் தான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி
மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள்
மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது
முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
-
-------------------------------
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Empty Re: மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

Post by சிவனாசான் Sun Jan 28, 2018 8:17 pm

பலே நல்ல ஜோதிட கருத்து அய்யா .அக்கால மக்கள் காரணமின்றி
எதையும் செய்யவும்இல்லை சொல்லவும் இல்லை.
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Empty Re: மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

Post by anikuttan Mon Jan 29, 2018 8:17 am

அய்யா இன்று இது சாத்தியமா என்ன .
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Empty Re: மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

Post by பழ.முத்துராமலிங்கம் Tue Jan 30, 2018 7:36 am

ayyasamy ram wrote:
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள
கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு
கீழ் வருகின்றது.

அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின்
ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக
கூறியுள்ளார்கள். ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால்
வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு
உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின்
கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.

இதனால் தான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி
மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள்
மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது
முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1258227
உண்மையாக இருந்திருந்தால் மட்டுமே இது மாதிரி வடிவமைத்திருக்க முடியும்
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Empty Re: மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

Post by krishnaamma Tue Jan 30, 2018 10:19 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote:
ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள
கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு
கீழ் வருகின்றது.

அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின்
ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக
கூறியுள்ளார்கள். ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால்
வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு
உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின்
கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.

இதனால் தான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி
மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள்
மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது
முன்னோர்கள் கூறுகின்றார்கள்.
மேற்கோள் செய்த பதிவு: 1258227
உண்மையாக இருந்திருந்தால் மட்டுமே இது மாதிரி வடிவமைத்திருக்க முடியும்
நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1258302

உண்மையாகத்தான் இருக்க வேண்டும் ஐயா, நானும் உபன்யாசத்தில் கேட்டுள்ளேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Empty Re: மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

Post by T.N.Balasubramanian Wed Jan 31, 2018 3:40 pm

எனக்கு முதலிலேயே தெரியாமல் போய்விட்டதே
என்று வருத்தப்படுகிறார் சிலர் !!

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்? Empty Re: மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பதற்கு என்ன காரணம்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum