Latest topics
» நாவல்கள் வேண்டும்by prajai Today at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள்.
2 posters
Page 1 of 1
ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள்.
தமிழகத்தின் பெருமையாக பார்க்கப்படும் ஊட்டியை கர்நாடகாவுக்கு தமிழக அரசு தாரை வார்த்து கொடுத்துவிட்டதாக ஒரு பிரச்னை கிளம்பியிருக்கிறது.
தமிழகத்துக்கு இண்டர்நேஷனல் பெருமையை ஈட்டித்தந்து கொண்டிருப்பது ஊட்டியும், அதிலுள்ள பொட்டானிக்கல் கார்டன் மற்றும் ரோஸ் கார்டன் ஆகியன.
இந்த கார்டன்களின் மூலம் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கில் வருடந்தோறும் வருமானம் வருகிறது.
இந்நிலையில் இதே ஊட்டியில் சுமார் நாற்பது ஏக்கர் நிலத்தில் கர்நாடக அரசு ஒரு பூங்காவை திறந்திருக்கிறது. தமிழக அரசுக்கு சொந்தமான தாவரவியல் பூங்கா, மலர் பூங்கா மற்றும் போட் ஹவுஸ் ஆகியன தனித்தனியாக இருக்கின்றன. ஆனால் கர்நாடக அரசின் புதிய பூங்காவில் இவையெல்லாம் ஒரே இடத்தில் இருக்கின்றனவாம்.
இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் அங்கேயுமிங்கேயும் அலைவதற்கு தேவையில்லாமல் ஒரே இடத்தில் எல்லாவற்றையும் ஜாலியாக அனுபவிக்க முடியும்.
ஆக இந்த கர்நாடக பூங்காவின் வரவால் தமிழக சுற்றுலாத்துறைக்கு பெருத்த நஷ்டம் வர இருக்கிறது என்பதே நீலகிரி மாவட்ட மக்களின் குற்றச்சாட்டாக ட்இருக்கிறது. கர்நாடக அரசு இந்த பூங்காவினுள் கடைகளை அமைக்கவும், மற்ற பணிகளை செய்யவும் கர்நாடகத்தை சேர்ந்த நபர்களுக்கே முன்னுரிமை கொடுப்பதால், ஊட்டியில் சுற்றுலாவை நம்பியிருக்கும் தமிழ் வியாபாரிகளின் வருமானம் பாதிக்கப்படும் என்றும் பிரச்னை எழுந்துள்ளது.
நன்றி
News Fast
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள்.
இதையெல்லாம் விட இந்த பூங்காவால் இண்டர்நேஷனல் சுற்றுலா பயணிகளின் பாராட்டுக்கள் கர்நாடக அரசுக்குதான் போகுமே தவிர, தமிழக மண்ணில் தமிழக அரசு சிறுமைப்பட்டுத்தான் போகும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் வேதனையாக இருக்கிறது.
எப்படி இப்படியொரு பிரம்மாண்ட பூங்காவை அமைத்துக் கொள்ள கர்நாடக அரசுக்கு தமிழக அரசு அனுமதியளித்தது? என்பதே எல்லோருடையகேள்வியாகவும் இருக்கிறது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள்.
விட்டா எல்லாத்தையும் வித்துருவாங்க
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள்.
Fern Hill பகுதி மைசூர் மகாராஜாவுக்கு சொந்தமான இடம்,கர்னாடக அரசுக்கு
(department of horticulture) அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. 2012 இல் பூங்காவை Karnataka Siri Horticulture Garden கர்னாடக அரசு தொடங்கியது.
இது கர்நாடக ஊட்டி.
தமிழக அரசின் கவலையீனத்தினால் கிடைக்கும் வருமானம் கர்நாடக அரசுக்கு செல்ல இருக்கிறது.தமிழகத்திற்குக் கிடைக்கும் வருமானத்தில் கர்நாடகாவிற்கும் கிடைக்கும் என்கிறார்கள். எதிர்கடை போட்டிருக்கிறார்கள்.
நன்றி-கோவை போஸ்ட்
"We are inaugurating the new garden in Ooty on 8 January. A few top ministers and senior officials from both the states are slated to attend the opening ceremony. Ooty gets about 25 lakh visitors per year and we are expecting 80 percent of those tourists to visit our garden," said M Jagadeesh, Joint Director, Karnataka Horticulture Department.
நன்றி-இணையம்
இது ஊட்டி தமிழ் நாடு.
பயம் வேண்டாம் ரஜனி முதலமைச்சராகிய பின் ஒன்றாக்கி விடுவார்.பூங்காவையும் இரண்டு மாநிலங்களையும் ஒன்றாக்கி காவிரி பிரச்சனையையும் தீர்த்து வைப்பார்.
(department of horticulture) அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. 2012 இல் பூங்காவை Karnataka Siri Horticulture Garden கர்னாடக அரசு தொடங்கியது.
இது கர்நாடக ஊட்டி.
தமிழக அரசின் கவலையீனத்தினால் கிடைக்கும் வருமானம் கர்நாடக அரசுக்கு செல்ல இருக்கிறது.தமிழகத்திற்குக் கிடைக்கும் வருமானத்தில் கர்நாடகாவிற்கும் கிடைக்கும் என்கிறார்கள். எதிர்கடை போட்டிருக்கிறார்கள்.
நன்றி-கோவை போஸ்ட்
"We are inaugurating the new garden in Ooty on 8 January. A few top ministers and senior officials from both the states are slated to attend the opening ceremony. Ooty gets about 25 lakh visitors per year and we are expecting 80 percent of those tourists to visit our garden," said M Jagadeesh, Joint Director, Karnataka Horticulture Department.
நன்றி-இணையம்
இது ஊட்டி தமிழ் நாடு.
பயம் வேண்டாம் ரஜனி முதலமைச்சராகிய பின் ஒன்றாக்கி விடுவார்.பூங்காவையும் இரண்டு மாநிலங்களையும் ஒன்றாக்கி காவிரி பிரச்சனையையும் தீர்த்து வைப்பார்.
Guest- Guest
Re: ஊட்டியின் பெருமை இனி நமக்கு இல்லை: நீலகிரியில் பொங்கும் தமிழர்கள்.
இனிமேல் ஊட்டி---தமிழ் நாடு
-------------------ஊட்டி---கர்நாடகம்
என்ற போட்டா போட்டி
ஏற்பட்டு விட்டது
யார் அருமையாக
பராமரித்து நடத்துகிறார்களோ
அவையே வெல்லும்.
நன்றி
மூர்த்தி
-------------------ஊட்டி---கர்நாடகம்
என்ற போட்டா போட்டி
ஏற்பட்டு விட்டது
யார் அருமையாக
பராமரித்து நடத்துகிறார்களோ
அவையே வெல்லும்.
நன்றி
மூர்த்தி
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Similar topics
» "நடிகைகள் விபச்சாரிகள் இல்லை..." - பொங்கும் ஸ்னேகா!
» இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை
» இலங்கை தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகளை நம்புவது இல்லை: நாராயணசாமி
» நீலகிரியில் அமைந்துள்ள அவலாஞ்சி!
» நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின
» இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை
» இலங்கை தமிழர்கள் தமிழக அரசியல் கட்சிகளை நம்புவது இல்லை: நாராயணசாமி
» நீலகிரியில் அமைந்துள்ள அவலாஞ்சி!
» நீலகிரியில் சூறாவளி 20 கிராமங்கள் இருளில் மூழ்கின
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|