புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்கள் மனங்களில் வாழும் பென்னி குயிக்கின் கல்லறை அகற்றப்படக்கூடாது: இங்கிலாந்து தேவாலய அமைப்பிடம் வைகோ வலியுறுத்தல்
Page 1 of 1 •
மக்கள் மனங்களில் வாழும் பென்னி குயிக்கின் கல்லறை அகற்றப்படக்கூடாது: இங்கிலாந்து தேவாலய அமைப்பிடம் வைகோ வலியுறுத்தல்
#1256732- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பென்னி குயிக், இங்கிலாந்து தேவாலாய குழுவினருடன் வைகோ - படம்: சிறப்பு ஏற்பாடு
Published : 13 Jan 2018 19:10 IST
Updated : 13 Jan 2018 19:10 IST
தென் மாவட்ட மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆங்கில பொறியாளர் ஜான் பென்னி குயிக். கடவுள் படத்தினூடே பென்னி குயிக் படத்தையும் வைத்து கும்பிடும் வழக்கம் இன்றும் தென்மாவட்ட மக்களிடம் உண்டு.
காரணம் பென்னி குயிக் அரும்பாடு பட்டு கட்டிய முல்லை பெரியாறு அணை தென்மாவட்ட விவசாய மக்களின் துயர் தீர்த்து வரும் அணையாகும். அணைக்கட்ட அதிக செலவு பிடித்த நேரத்தில் ஆங்கில் அரசு பின் வாங்கிய நேரத்தில் விடாபிடியாக தன் சொத்துக்களை விற்று, மக்களை திரட்டி அணையை கட்டி முடித்தவர் பென்னி குயிக்.
அவருக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அவரது கல்லறையை இன்றும் அம்மாவட்டத்து மக்கள் பூஜித்து வருகிறார்கள். இந்நிலையில் பென்னிகுயிக் மறைந்து 107 ஆண்டுகள் ஆன நிலையில் நூறாண்டுக்கு மேல் கல்லறை இருக்க இங்கிலாந்து தேவாலய சட்டத்தில் இடம் இல்லை என்பதால் கல்லறையை அகற்ற அங்குள்ள தேவாலய அமைப்பினர் முடிவெடுத்தனர்.
நன்றி
தி இந்து
Re: மக்கள் மனங்களில் வாழும் பென்னி குயிக்கின் கல்லறை அகற்றப்படக்கூடாது: இங்கிலாந்து தேவாலய அமைப்பிடம் வைகோ வலியுறுத்தல்
#1256733- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
அது கூடாது மக்கள் அபிமானம் பெற்றவர் பென்னி குயிக் என அங்குள்ள மேயரை சந்தித்து உத்தமபாளைய மாணவர் முறையிட்டதன் பேரில் நான்கு பேர் கொண்ட குழுவை இங்கிலாந்து தேவாலய அமைப்பு தமிழகத்துக்கு அனுப்பி உள்ளது. அதில் இரண்டு பேர் மதுரை விமான நிலையத்துக்கு வந்தனர். அவர்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், அப்பகுதி மக்கள் திரளாக திரண்டு வரவேற்றனர்.
இங்கிலாந்து தேவாலய அமைப்பினரை வரவேற்று வைகோ பேசியதாவது:
“முல்லை பெரியாறு அணையை கட்டியவர் ஜான் பென்னி குயிக். அவருக்கு இங்கு கல்லறை உள்ளது. அவர் மறைந்து நூறாண்டுகள் கடந்து விட்டது. நூறாண்டுகள் கடந்தால் கல்லறையை எடுத்துவிட வேண்டும், அல்லது இங்கிலாந்துராணியின் நேரடி கண்ட்ரோலுக்கு போனால் எடுக்கத்தேவை இல்லை.
ஆனால் மக்கள் அபிமானம் பெற்ற பென்னி குயிக்கின் கல்லறை இங்கு இருக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் விருப்பம். இதே கருத்தை வலியுறுத்தி இங்கிலாந்தில் படித்து வரும் உத்தம பாளையத்தை சேர்ந்த மாணவர் சந்தனபீரோலி அங்குள்ள அரசின் முக்கியஸ்தர்களை, மேயரை சந்தித்துள்ளார். பென்னி குயிக்கின் கல்லறையை அகற்ற கூடாது என்று கூறியுள்ளார்.
பென்னிக்குயிக்கின் சேவை அவர் மீது இங்குள்ள மக்களின் நம்பிக்கை அடிப்படையில் அவரது கல்லறை இங்கே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், அவர்களுக்கு விளக்கிய அடிப்படையில் சர்ச் ஆஃப் இங்கிலாந்திலிருந்து நான்கு பேர் வந்துள்ளனர். அவர்கள் குழுவில் மேலும் இரண்டு பேர் கொச்சிக்கு சென்றுள்ளனர். அவர்கள் இங்கு வந்து அவரது கல்லறையை பார்வையிடுகிறார்கள், அவர் கட்டிய அணை மற்றும் அங்குள்ள மக்களை சந்தித்து அவர் ஆற்றிய சேவை பற்றி கேட்டறிய உள்ளனர்.
இங்கிலாந்து தேவாலய அமைப்பினரை வரவேற்று வைகோ பேசியதாவது:
“முல்லை பெரியாறு அணையை கட்டியவர் ஜான் பென்னி குயிக். அவருக்கு இங்கு கல்லறை உள்ளது. அவர் மறைந்து நூறாண்டுகள் கடந்து விட்டது. நூறாண்டுகள் கடந்தால் கல்லறையை எடுத்துவிட வேண்டும், அல்லது இங்கிலாந்துராணியின் நேரடி கண்ட்ரோலுக்கு போனால் எடுக்கத்தேவை இல்லை.
ஆனால் மக்கள் அபிமானம் பெற்ற பென்னி குயிக்கின் கல்லறை இங்கு இருக்க வேண்டும் என்பது இங்குள்ள மக்களின் விருப்பம். இதே கருத்தை வலியுறுத்தி இங்கிலாந்தில் படித்து வரும் உத்தம பாளையத்தை சேர்ந்த மாணவர் சந்தனபீரோலி அங்குள்ள அரசின் முக்கியஸ்தர்களை, மேயரை சந்தித்துள்ளார். பென்னி குயிக்கின் கல்லறையை அகற்ற கூடாது என்று கூறியுள்ளார்.
பென்னிக்குயிக்கின் சேவை அவர் மீது இங்குள்ள மக்களின் நம்பிக்கை அடிப்படையில் அவரது கல்லறை இங்கே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், அவர்களுக்கு விளக்கிய அடிப்படையில் சர்ச் ஆஃப் இங்கிலாந்திலிருந்து நான்கு பேர் வந்துள்ளனர். அவர்கள் குழுவில் மேலும் இரண்டு பேர் கொச்சிக்கு சென்றுள்ளனர். அவர்கள் இங்கு வந்து அவரது கல்லறையை பார்வையிடுகிறார்கள், அவர் கட்டிய அணை மற்றும் அங்குள்ள மக்களை சந்தித்து அவர் ஆற்றிய சேவை பற்றி கேட்டறிய உள்ளனர்.
Re: மக்கள் மனங்களில் வாழும் பென்னி குயிக்கின் கல்லறை அகற்றப்படக்கூடாது: இங்கிலாந்து தேவாலய அமைப்பிடம் வைகோ வலியுறுத்தல்
#1256734- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மக்கள் எப்படி பென்னி குயிக்கை விரும்புகிறார்கள் என்பதை நேரடியாக அறிய உள்ளனர். அவர் இங்குள்ள ஐந்து தென் மாவட்டங்களை காத்தவர் பென்னி குயிக். மிகச்சிறந்த அணையை கட்டியவர், மிகச்சிறந்த கட்டுமானம் அது. உங்களை வரவேற்க இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள், மக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் வந்துள்ளனர். காரணம் நீங்கள் இங்கிலாந்து சர்ச் அமைப்பிலிருந்து வந்துள்ளீர்கள்.
உங்களிடம் எங்களுடைய அன்பான வேண்டுகோள் பென்னி குயிக்கின் சமாதி அகற்றப்படக்கூடாது, அதை நீங்கள் இங்கிலாந்து ராணியிடம் வைக்க வேண்டும். ஜான் பென்னிகுயிக் பிறந்த நாள் வருகிறது. இதே நாளில் பொங்கல் பண்டிகையும் வந்துள்ளது. இங்குள்ள தமிழ் மக்கள் சார்பாக உங்களை வரவேற்கிறேன்.
பொங்கல் பண்டிகை உழவோடும், மக்களோடும் மண்ணோடும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் இரண்டர கலந்த தேசிய பண்டிகை, இந்த நேரத்தில் நீங்கள் இங்கு வந்துள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.”
இவ்வாறு வைகோ பேசினார்.
அப்போது பேசிய இங்கிலாந்து சர்ச் அமைப்பை சேர்ந்த குழுவினர் கூறியதாவது:
“ஜான் பென்னிக்குயிக்குக்கு இங்கிலாந்தில் சிலை அமைக்க சந்தன பீரோலி என்கிற அங்கு படித்து வரும் உத்தம பாளையத்தை சேர்ந்த மாணவர் முயற்சி எடுத்துள்ளார். அந்த கல்லறையை அகற்றாமல் அது நீண்ட்காலமாக அங்கேயே இருப்பதற்கு நாங்கள் நிச்சயமாக இருக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம், அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.”
இவ்வாறு இங்கிலாந்து குழுவினர் தெரிவித்தனர்.
உங்களிடம் எங்களுடைய அன்பான வேண்டுகோள் பென்னி குயிக்கின் சமாதி அகற்றப்படக்கூடாது, அதை நீங்கள் இங்கிலாந்து ராணியிடம் வைக்க வேண்டும். ஜான் பென்னிகுயிக் பிறந்த நாள் வருகிறது. இதே நாளில் பொங்கல் பண்டிகையும் வந்துள்ளது. இங்குள்ள தமிழ் மக்கள் சார்பாக உங்களை வரவேற்கிறேன்.
பொங்கல் பண்டிகை உழவோடும், மக்களோடும் மண்ணோடும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் இரண்டர கலந்த தேசிய பண்டிகை, இந்த நேரத்தில் நீங்கள் இங்கு வந்துள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்.”
இவ்வாறு வைகோ பேசினார்.
அப்போது பேசிய இங்கிலாந்து சர்ச் அமைப்பை சேர்ந்த குழுவினர் கூறியதாவது:
“ஜான் பென்னிக்குயிக்குக்கு இங்கிலாந்தில் சிலை அமைக்க சந்தன பீரோலி என்கிற அங்கு படித்து வரும் உத்தம பாளையத்தை சேர்ந்த மாணவர் முயற்சி எடுத்துள்ளார். அந்த கல்லறையை அகற்றாமல் அது நீண்ட்காலமாக அங்கேயே இருப்பதற்கு நாங்கள் நிச்சயமாக இருக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம், அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.”
இவ்வாறு இங்கிலாந்து குழுவினர் தெரிவித்தனர்.
Re: மக்கள் மனங்களில் வாழும் பென்னி குயிக்கின் கல்லறை அகற்றப்படக்கூடாது: இங்கிலாந்து தேவாலய அமைப்பிடம் வைகோ வலியுறுத்தல்
#1256793- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த பதிவு அய்யாசாமி ஐயா அவர்களால்
நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது
தவறுதலாக நானும் பதிவு செய்து விட்டேன்
மன்னிக்கவும்
நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது
தவறுதலாக நானும் பதிவு செய்து விட்டேன்
மன்னிக்கவும்
Re: மக்கள் மனங்களில் வாழும் பென்னி குயிக்கின் கல்லறை அகற்றப்படக்கூடாது: இங்கிலாந்து தேவாலய அமைப்பிடம் வைகோ வலியுறுத்தல்
#0- Sponsored content
Similar topics
» மக்கள் மனங்களில் வாழும் பென்னி குயிக்கின் கல்லறை அகற்றப்படக்கூடாது: இங்கிலாந்து தேவாலய அமைப்பிடம் வைகோ வலியுறுத்தல்
» இலங்கைக்கு எதிராக செயல்படுவதா?- இங்கிலாந்து, ஆஸி.யில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு முரளிதரன் கண்டனம்!
» மண்ணைத்தின்று உயிர் வாழும் மக்கள் - அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி)
» பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்
» கேட் பிடிக்கும், கமிலா பிடிக்காது - இங்கிலாந்து மக்கள் கருத்து
» இலங்கைக்கு எதிராக செயல்படுவதா?- இங்கிலாந்து, ஆஸி.யில் வாழும் ஈழத் தமிழர்களுக்கு முரளிதரன் கண்டனம்!
» மண்ணைத்தின்று உயிர் வாழும் மக்கள் - அதிர்ச்சியூட்டும் தகவல் (காணொளி)
» பதுங்கு குழிகளில் வாழும் மக்கள்: வெட்ட வெளிச்சமான ரகசியம்
» கேட் பிடிக்கும், கமிலா பிடிக்காது - இங்கிலாந்து மக்கள் கருத்து
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|