Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'நாளை நமதே' : அரசியல் பயணத்திற்கு பெயர் சூட்டிய கமல்
4 posters
Page 1 of 1
'நாளை நமதே' : அரசியல் பயணத்திற்கு பெயர் சூட்டிய கமல்
சென்னை
: நடிகர் கமல் தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு
'நாளை நமதே' என பெயரிட்டுள்ளார்.
கமல் தனது அரசியல் சுற்று பயணத்தை பிப்ரவரி 21 ம் தேதி
ராமநாதபுரத்தில் இருந்து துவங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
தற்போது தனது அரசியல் பயணத்திற்கு நாளை நமதே என
பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தை
நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் வாழக்கூடிய
பிரதேசமாக மாற்றுவதே 'நாளை நமதே. அரசியல் பயணத்தின்
முதல்கட்டமாக சில கிராமங்களை தத்தெடுக்க உள்ளோம்.
-
கிராமங்களை தத்தெடுக்கும் பணி நடந்து வருகிறது.
விரைவில் ஹார்வர்டு பல்கலை.யில் கிராமங்களை தத்தெடுப்பது
குறித்து பேச உள்ளேன். கிராமங்களுக்கு உதவும் எண்ணம்
அரசியல்வாதிகளிடம் குறைந்து விட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
------------------------------------
தினமலர்
: நடிகர் கமல் தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு
'நாளை நமதே' என பெயரிட்டுள்ளார்.
கமல் தனது அரசியல் சுற்று பயணத்தை பிப்ரவரி 21 ம் தேதி
ராமநாதபுரத்தில் இருந்து துவங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
தற்போது தனது அரசியல் பயணத்திற்கு நாளை நமதே என
பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தை
நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் வாழக்கூடிய
பிரதேசமாக மாற்றுவதே 'நாளை நமதே. அரசியல் பயணத்தின்
முதல்கட்டமாக சில கிராமங்களை தத்தெடுக்க உள்ளோம்.
-
கிராமங்களை தத்தெடுக்கும் பணி நடந்து வருகிறது.
விரைவில் ஹார்வர்டு பல்கலை.யில் கிராமங்களை தத்தெடுப்பது
குறித்து பேச உள்ளேன். கிராமங்களுக்கு உதவும் எண்ணம்
அரசியல்வாதிகளிடம் குறைந்து விட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
------------------------------------
தினமலர்
Re: 'நாளை நமதே' : அரசியல் பயணத்திற்கு பெயர் சூட்டிய கமல்
மேற்கோள் செய்த பதிவு: 1257916ayyasamy ram wrote:சென்னை
: நடிகர் கமல் தனது அரசியல் சுற்றுப் பயணத்திற்கு
'நாளை நமதே' என பெயரிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தை
நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் வாழக்கூடிய
பிரதேசமாக மாற்றுவதே 'நாளை நமதே. அரசியல் பயணத்தின்
முதல்கட்டமாக சில கிராமங்களை தத்தெடுக்க உள்ளோம்.
-
கிராமங்களை தத்தெடுக்கும் பணி நடந்து வருகிறது.
விரைவில் ஹார்வர்டு பல்கலை.யில் கிராமங்களை தத்தெடுப்பது
குறித்து பேச உள்ளேன். கிராமங்களுக்கு உதவும் எண்ணம்
அரசியல்வாதிகளிடம் குறைந்து விட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனக்கு புரியவில்லை ஐயா ஹார்வர்டு பல்கலை.யில் கிராமங்கள் தத்தெடுப்பு குறித்து
என்ன பேச போகிறார்?
பார்ப்போம்.
நன்றி ஐயா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: 'நாளை நமதே' : அரசியல் பயணத்திற்கு பெயர் சூட்டிய கமல்
நடிகர் கமல்ஹாசன் தனது சுற்றுப்பயணத்துக்கு ‘நாளை நமதே’ என்று பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்து அவர் ஒரு கவிதையை தனது குரலில் ஆடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
நாளை நமதே....
நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால்
நாளை நமதே....
பார்த்ததை பயின்றதை பழகி நடந்தால்
நாளை நமதே....
நிலவும் நீரும் பொதுவென புரிந்தால்
நாளை நமதே....
எனக்கே எனக்கென முந்தா திருந்தால்
நாளை நமதே...
மூத்தோர் கடமையை இளையோர் செய்தால்
நாளை நமதே...
அனைவரும் கூடி தேரை இழுத்தால்
நாளை நமதே....
சலியா மனதுடன் உழைத்து வாழ்ந்தால்
நாளை நமதே...
முனைபவர் கூட்டம் பெருகியும்விட்டால்
நாளை என்பது நமதே நமதே....
கிராமியமே நம் தேசியம் என்றால்
நாளை நமதே... வெற்றியும் நமதே...
தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால்
நாளை நமதே... நிச்சயம் நமதே....
நாளை நமதே.... நாளை நமதே...
என்ன கூற வருகிறார்? தமிழ்நாட்டில் இருக்கும் கன்னட /தெலுங்கு/மலையாள குடிமகன்களின்
ஒட்டு வேண்டாம் என்கிறாரா ?
குழப்பும் வார்த்தைகளே !
உந்தன் மறுபெயர் கமல் ஆ ?
ரமணியன்
நாளை நமதே....
நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால்
நாளை நமதே....
பார்த்ததை பயின்றதை பழகி நடந்தால்
நாளை நமதே....
நிலவும் நீரும் பொதுவென புரிந்தால்
நாளை நமதே....
எனக்கே எனக்கென முந்தா திருந்தால்
நாளை நமதே...
மூத்தோர் கடமையை இளையோர் செய்தால்
நாளை நமதே...
அனைவரும் கூடி தேரை இழுத்தால்
நாளை நமதே....
சலியா மனதுடன் உழைத்து வாழ்ந்தால்
நாளை நமதே...
முனைபவர் கூட்டம் பெருகியும்விட்டால்
நாளை என்பது நமதே நமதே....
கிராமியமே நம் தேசியம் என்றால்
நாளை நமதே... வெற்றியும் நமதே...
தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால்
நாளை நமதே... நிச்சயம் நமதே....
நாளை நமதே.... நாளை நமதே...
தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால்
நாளை நமதே... நிச்சயம் நமதே....
நாளை நமதே.... நாளை நமதே...
என்ன கூற வருகிறார்? தமிழ்நாட்டில் இருக்கும் கன்னட /தெலுங்கு/மலையாள குடிமகன்களின்
ஒட்டு வேண்டாம் என்கிறாரா ?
குழப்பும் வார்த்தைகளே !
உந்தன் மறுபெயர் கமல் ஆ ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: 'நாளை நமதே' : அரசியல் பயணத்திற்கு பெயர் சூட்டிய கமல்
கடந்த தேர்தலில் இப்படி தான் ஒருவர் நம்மக்கு நாமே என்று ஊர் ஊரக சென்று வித்தை காட்டினார் இப்போது இவர்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» ரயில் பயணத்திற்கு நாளை முதல் அடையாள அட்டை கட்டாயம்.............
» குழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை
» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்
» நாளை நமதே..(மழலையர் கவிதை)
» ‘‘நாளையும் நமதே; நாற்பதும் நமதே’’- பிரதமர் மோடி பேச்சு
» குழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை
» குழந்தைகளுக்கு ‛கொரோனா', ‛லாக் டவுன்' என பெயர் சூட்டிய தம்பதியினர்
» நாளை நமதே..(மழலையர் கவிதை)
» ‘‘நாளையும் நமதே; நாற்பதும் நமதே’’- பிரதமர் மோடி பேச்சு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|