Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Abiraj_26 | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை
4 posters
Page 1 of 1
லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை
ராஞ்சி :
மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கிலும்
ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்க்கு 5 ஆண்டு
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
மாட்டு தீவன ஊழல் தொடர்பாக லாலு மீது 6 வழக்குகள் போடப்பட்டன.
இதில் ஏற்கனவே 2 வழக்கில் லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு,
ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் மூன்றரை ஆண்டுகள்
சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், லாலு, பீகார் முதல்வராக இருந்த போது 1992-93 ம்
ஆண்டுகளில் ரூ.33.67 கோடி அளவிற்கு மாட்டு தீவனம் வாங்கியதில் ஊழல்
நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 76 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 14 பேர் விசாரணை நடைபெற்று
கொண்டிருந்த போதே மரணமடைந்து விட்டனர்.
3 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். 2 பேர் தலைமறைவாக
இருந்து வருகின்றனர். மீதமுள்ள 56 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.
இவர்களில் 6 பேர் அரசியல்வாதிகள், 3 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள்,
6 பேர் கால்நடை மற்றும் கருவூலத்துறை அதிகாரிகள், 40 பேர் கால்நடை
துறைக்கு உணவு விநியோகம் செய்தவர்கள் ஆவர்.
தீர்ப்பு:
இந்த வழக்கில், லாலு பிரசாத் குற்றவாளி என நீதிபதி எஸ்.எஸ். பிரசாத்
அறிவித்தார். தொடர்ந்து பிற்பகலில், அவருக்கான தண்டனை விவரம்
அறிவிக்கப்பட்டது. இதன்படி, லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும்,
5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதே வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ராவுக்கு
5 ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும் வழங்கி நீதிபதி
தீர்ப்பு வழங்கினார்.
மாட்டு தீவன ஊழல் விவகாரத்தில் லாலுவிற்கு எதிரான முதல் வழக்கில்
5 ஆண்டு சிறை தண்டனையும், 2வது வழக்கில் மூன்றரை ஆண்டு சிறை
தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3வது வழக்கிலும் அவருக்கு
5 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது.
-
---------------------------------------------
தினமலர்
மாட்டு தீவன ஊழல் தொடர்பான 3வது வழக்கிலும்
ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்க்கு 5 ஆண்டு
சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
மாட்டு தீவன ஊழல் தொடர்பாக லாலு மீது 6 வழக்குகள் போடப்பட்டன.
இதில் ஏற்கனவே 2 வழக்கில் லாலு குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு,
ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் மூன்றரை ஆண்டுகள்
சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், லாலு, பீகார் முதல்வராக இருந்த போது 1992-93 ம்
ஆண்டுகளில் ரூ.33.67 கோடி அளவிற்கு மாட்டு தீவனம் வாங்கியதில் ஊழல்
நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக 76 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 14 பேர் விசாரணை நடைபெற்று
கொண்டிருந்த போதே மரணமடைந்து விட்டனர்.
3 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். 2 பேர் தலைமறைவாக
இருந்து வருகின்றனர். மீதமுள்ள 56 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது.
இவர்களில் 6 பேர் அரசியல்வாதிகள், 3 பேர் ஐஏஎஸ் அதிகாரிகள்,
6 பேர் கால்நடை மற்றும் கருவூலத்துறை அதிகாரிகள், 40 பேர் கால்நடை
துறைக்கு உணவு விநியோகம் செய்தவர்கள் ஆவர்.
தீர்ப்பு:
இந்த வழக்கில், லாலு பிரசாத் குற்றவாளி என நீதிபதி எஸ்.எஸ். பிரசாத்
அறிவித்தார். தொடர்ந்து பிற்பகலில், அவருக்கான தண்டனை விவரம்
அறிவிக்கப்பட்டது. இதன்படி, லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும்,
5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதே வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ராவுக்கு
5 ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்ச ரூபாய் அபராதமும் வழங்கி நீதிபதி
தீர்ப்பு வழங்கினார்.
மாட்டு தீவன ஊழல் விவகாரத்தில் லாலுவிற்கு எதிரான முதல் வழக்கில்
5 ஆண்டு சிறை தண்டனையும், 2வது வழக்கில் மூன்றரை ஆண்டு சிறை
தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3வது வழக்கிலும் அவருக்கு
5 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது.
-
---------------------------------------------
தினமலர்
Re: லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை
மேற்கோள் செய்த பதிவு: 1257762ayyasamy ram wrote:
மாட்டு தீவன ஊழல் விவகாரத்தில் லாலுவிற்கு எதிரான முதல் வழக்கில்
5 ஆண்டு சிறை தண்டனையும், 2வது வழக்கில் மூன்றரை ஆண்டு சிறை
தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 3வது வழக்கிலும் அவருக்கு
5 ஆண்டு சிறை தண்டனை கிடைத்துள்ளது.
இந்த குற்றவாளி ரயில்வே முன்னால் மந்திரி இதில் எவ்வளவு கொள்ளையோ?
நம்மைச் சுற்றி கொள்ளை கூட்டம் மட்டும் தானோ?
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை
ஒரு சேர தண்டனைதானே ? தனித்தனியாகவா ?
to run concurrently என்றால் ஐந்தாண்டிலேயே எல்லாம் அடங்கிவிடும்.
சாதாரண மக்கள் என்றால் ஒரு நீதி ........
வசதி படைத்தவர்களுக்கு ஒரு நீதி.
நாடு உருப்பட்டு......டும்.
ரமணியன்
to run concurrently என்றால் ஐந்தாண்டிலேயே எல்லாம் அடங்கிவிடும்.
சாதாரண மக்கள் என்றால் ஒரு நீதி ........
வசதி படைத்தவர்களுக்கு ஒரு நீதி.
நாடு உருப்பட்டு......டும்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Re: லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை
மேற்கோள் செய்த பதிவு: 1257790T.N.Balasubramanian wrote:ஒரு சேர தண்டனைதானே ? தனித்தனியாகவா ?
to run concurrently என்றால் ஐந்தாண்டிலேயே எல்லாம் அடங்கிவிடும்.
சாதாரண மக்கள் என்றால் ஒரு நீதி ........
வசதி படைத்தவர்களுக்கு ஒரு நீதி.
நாடு உருப்பட்டு......டும்.
ரமணியன்
இதற்காக தான் நீதி தேவதையின் கண்களை காட்டியுள்ளோம்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: லாலுவுக்கு 3வது வழக்கில் 5 ஆண்டு சிறை
ஒரு சேர தண்டனை .
இன்னும் 5 அல்லது 6 வழக்குகளில் ரெண்டாண்டு /மூவாண்டு
என தீர்ப்பு வந்தாலும் concurrent என்பதால் மொத்தமே 5 ஆண்டுகள்தான்.
கொடுத்து வைத்த அரசியல்வாதிகள்.
ரமணியன்
இன்னும் 5 அல்லது 6 வழக்குகளில் ரெண்டாண்டு /மூவாண்டு
என தீர்ப்பு வந்தாலும் concurrent என்பதால் மொத்தமே 5 ஆண்டுகள்தான்.
கொடுத்து வைத்த அரசியல்வாதிகள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010
Similar topics
» மாட்டு தீவன ஊழல் வழக்கில் தீர்ப்பு ; லாலுவுக்கு 5 ஆண்டு ஜெயில்; அரசியல் வாழ்வு முடிந்தது
» ஊழல் வழக்கில் வங்கதேச மாஜி பிரதமருக்கு 5 ஆண்டு சிறை
» ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறை!
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
» சசிக்கு 4 ஆண்டு சிறை - அடுத்த 10 வருடம் தேர்தலில் நிற்க தடை
» ஊழல் வழக்கில் வங்கதேச மாஜி பிரதமருக்கு 5 ஆண்டு சிறை
» ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் ரஷீத் மசூத்துக்கு 4 ஆண்டு சிறை!
» 13 ஆண்டு வழக்கி ல் 5 ஆண்டு சிறை: சிறை செல்கிறார் சல்மான்
» சசிக்கு 4 ஆண்டு சிறை - அடுத்த 10 வருடம் தேர்தலில் நிற்க தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|