புதிய பதிவுகள்
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
by ayyasamy ram Today at 9:33
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06
» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காய்கறிகள், பழங்கள் மீதிருக்கும் ரசாயங்களை நீக்கும் இயற்கை கரைசல்... திருப்பூர் இளைஞரின் முயற்சி! #GreenWash
Page 1 of 1 •
காய்கறிகள், பழங்கள் மீதிருக்கும் ரசாயங்களை நீக்கும் இயற்கை கரைசல்... திருப்பூர் இளைஞரின் முயற்சி! #GreenWash
#1257816- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
ரசாயன உரம் பற்றி நம்மில் பலருக்கும் தெரிவது இல்லை என்றே சொல்லலாம். ரசாயனம் என்பது பூச்சிக்கொல்லி என்று சொல்லாமல் பூச்சி மருந்து எனச் சொல்லி மக்களிடம் விளக்கப்பட்டதே இதற்குக் காரணம். அதிக நாட்கள் பழங்களைக் கெடாமல் வைத்திருக்கப் பல ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. காய்கறிகள் கெடாமல் இருக்கவும் கடைகளில் வைத்தே ரசாயனங்கள் பூசப்படுகின்றன. ரசாயனங்களைத் தவிர்க்க பெரும்பாலான வீடுகளில் காய்கறிகளை இரண்டு முறைக்கு மேல் கழுவுவது வழக்கமாக உள்ளது. இதனால் முழுமையாக ரசாயனங்கள் பழத்தின் தோலில் இருந்து நீங்கிவிடுமா என்பதும் கேள்விக்குறிதான். இதற்காகத்தான் சந்தையில் அறிமுகமாகியுள்ளது, கிரீன் வாஷ் எனும் கரைசல். இதனைத் தயாரித்து வரும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமாரிடம் பேசினோம்.
"இன்று பெரும்பாலும் காய்கறிகளைப் பதப்படுத்த ரசாயனத்திற்குள் முக்கி எடுப்பதும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மேல் ரசாயனங்களைத் தூவுவதும் வாடிக்கையாக உள்ளது. இதை எல்லாம் சாப்பிடும் மக்களின் நிலை என்ன ஆகும்? காய்கறிகள் மற்றும் பழங்களின் மேல் தடவப்படும் ரசாயனங்கள் மனித உடலில் நஞ்சாகக் கலந்து நாளடைவில் மனிதர்களுக்குப் பல நோய்களை உண்டாக்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே மதிப்புக் கூட்டல் பொருட்களான எலுமிச்சை சாறு, கிரீன் காபி ஆகியவை தயாரித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாகக் கிரீன் வாஷ் என்ற கரைசலைத் தயாரித்தேன். இதை மருத்துவர் மற்று பயிர்ப்பதனீட்டுக் கழகம் எனப் பல சோதனைகளுக்கு உட்படுத்தினேன். அனைத்து சோதனைகளிலும் காய்கறிகளின் மேற்புறம் இருந்த ரசாயனங்களை அகற்றியது. என் தோட்டத்தில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் எலுமிச்சைச் சாற்றை மூலப்பொருளாகப் பயன்படுத்தி ‘கிரீன் வாஷ்’ கரைசலைத் தயாரிக்கிறேன். இது, ரசாயன உரம், பூச்சிக்கொல்லி என வீரியமிக்க ரசாயனப் படிமானங்களையும் எளிதாக நீக்கி விடுகிறது.
நன்றி
விகடன்
"இன்று பெரும்பாலும் காய்கறிகளைப் பதப்படுத்த ரசாயனத்திற்குள் முக்கி எடுப்பதும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மேல் ரசாயனங்களைத் தூவுவதும் வாடிக்கையாக உள்ளது. இதை எல்லாம் சாப்பிடும் மக்களின் நிலை என்ன ஆகும்? காய்கறிகள் மற்றும் பழங்களின் மேல் தடவப்படும் ரசாயனங்கள் மனித உடலில் நஞ்சாகக் கலந்து நாளடைவில் மனிதர்களுக்குப் பல நோய்களை உண்டாக்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே மதிப்புக் கூட்டல் பொருட்களான எலுமிச்சை சாறு, கிரீன் காபி ஆகியவை தயாரித்து வருகிறேன். அதன் தொடர்ச்சியாகக் கிரீன் வாஷ் என்ற கரைசலைத் தயாரித்தேன். இதை மருத்துவர் மற்று பயிர்ப்பதனீட்டுக் கழகம் எனப் பல சோதனைகளுக்கு உட்படுத்தினேன். அனைத்து சோதனைகளிலும் காய்கறிகளின் மேற்புறம் இருந்த ரசாயனங்களை அகற்றியது. என் தோட்டத்தில் இருந்து இயற்கையாகக் கிடைக்கும் எலுமிச்சைச் சாற்றை மூலப்பொருளாகப் பயன்படுத்தி ‘கிரீன் வாஷ்’ கரைசலைத் தயாரிக்கிறேன். இது, ரசாயன உரம், பூச்சிக்கொல்லி என வீரியமிக்க ரசாயனப் படிமானங்களையும் எளிதாக நீக்கி விடுகிறது.
நன்றி
விகடன்
Re: காய்கறிகள், பழங்கள் மீதிருக்கும் ரசாயங்களை நீக்கும் இயற்கை கரைசல்... திருப்பூர் இளைஞரின் முயற்சி! #GreenWash
#1257820- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வெறும் தண்ணியில் காய்கறிகளைக் கழுவினால் அதன் மீது படிந்துள்ள ரசாயனங்கள் எளிதில் காய்கறியை விட்டு அகலாது. காய்கறிகளை அலசுவதற்கு என்றே சந்தையில் பெரும்பாலான கரைசல்கள் கிடைக்கின்றன. ஆனால், அக்கரைசலையே சில ரசாயனங்களைப் பயன்படுத்தித்தான் தயார் செய்கிறார்கள். நான் தயாரிக்கும் கரைசல், இயற்கை முறையிலானது. எலுமிச்சைச் சாறு, உப்பு, வினிகர் மூன்றும்தான் மூலப்பொருட்கள். இக்கரைசலைப் பயிர் பதனீட்டுக்கழக ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பிச் சோதனை செய்து சான்றிதழ் வாங்கியிருக்கிறேன். காய்கறிகளின் மேல் உள்ள ரசாயனங்களை மூன்று நிமிடத்திலேயே அகற்றி விடுகிறது. இதனை உபயோகிக்கும் கைகள் முதல் காய்கறிகள் வரை எதற்கும் பாதிப்பில்லை. அரை லிட்டர் தண்ணீருக்கு 10 மி.லி என்ற அளவில் கிரீன் வாஷை பயன்படுத்தலாம். கிரீன் வாஷைத் தண்ணீரில் இரண்டு நிமிடங்கள் அலசியோ, ஊறவைத்தோ காய்கறிகளை மற்றொரு பாத்திரத்தில் போட்டு நன்னீரால் கழுவ வேண்டும். அப்போதுதான் ரசாயனங்கள் முழுமையாக வெளியேறும். காய்கறிகளைக் கழுவும்போது பழங்களும், காய்கறிகளும் வெட்டப்படாமல் இருக்க வேண்டும்" என்றார்.
[size=31]
[/size]
காய்கறிக்கு வெளியே இருக்கும் ரசாயனங்களை நீக்கிவிட்டாலும் உள்ளே இருக்கும் ரசாயனங்களையும் பூச்சிக் கொல்லியையும் நீக்க முடியுமா என்ற கேள்வியை முன்வைத்தோம். இதற்குப் பதிலளித்த செந்தில்குமார், “காய்கறிக்குள்ளும் ரசாயனங்களும் பூச்சிக் கொல்லிகளும் இருப்பது உண்மைதான். ஆனால், என்னுடைய முதல் கட்ட ஆராய்ச்சியில் இயற்கையான முறையில் காய்கறிகளின் மீது தடவப்படும் ரசாயனங்களை நீக்க வழி கண்டுபிடித்திருக்கிறேன். கிரீன் வாஷிலேயே காய்கறிகள் ஓரளவிற்குச் சுத்தமாகிவிடும். உள்ளே இருக்கும் ரசாயனங்களை நீக்க இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும். விரைவிலேயே அதற்கான தீர்வையும் கொடுக்கிறேன்" என்கிறார், நிதானமாக.
மதிப்புக் கூட்டல் தொழில் செய்து வரும் செந்தில் இயற்கை விவசாயி என்பதும் குறிப்பிடத்தக்கது.
[size=31]
[/size]
காய்கறிக்கு வெளியே இருக்கும் ரசாயனங்களை நீக்கிவிட்டாலும் உள்ளே இருக்கும் ரசாயனங்களையும் பூச்சிக் கொல்லியையும் நீக்க முடியுமா என்ற கேள்வியை முன்வைத்தோம். இதற்குப் பதிலளித்த செந்தில்குமார், “காய்கறிக்குள்ளும் ரசாயனங்களும் பூச்சிக் கொல்லிகளும் இருப்பது உண்மைதான். ஆனால், என்னுடைய முதல் கட்ட ஆராய்ச்சியில் இயற்கையான முறையில் காய்கறிகளின் மீது தடவப்படும் ரசாயனங்களை நீக்க வழி கண்டுபிடித்திருக்கிறேன். கிரீன் வாஷிலேயே காய்கறிகள் ஓரளவிற்குச் சுத்தமாகிவிடும். உள்ளே இருக்கும் ரசாயனங்களை நீக்க இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும். விரைவிலேயே அதற்கான தீர்வையும் கொடுக்கிறேன்" என்கிறார், நிதானமாக.
மதிப்புக் கூட்டல் தொழில் செய்து வரும் செந்தில் இயற்கை விவசாயி என்பதும் குறிப்பிடத்தக்கது.
Re: காய்கறிகள், பழங்கள் மீதிருக்கும் ரசாயங்களை நீக்கும் இயற்கை கரைசல்... திருப்பூர் இளைஞரின் முயற்சி! #GreenWash
#0- Sponsored content
Similar topics
» கிட்னியில் அமிலம் சேர்வதைத் தடுக்கும் பழங்கள், காய்கறிகள்!
» காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா ?
» காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா?
» இந்தியாவில் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருவம் காய்கறிகள் மற்றும் பழங்கள்
» கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வரவேண்டாம் போன் செய்தால் காய்கறிகள்-பழங்கள் வீட்டுக்கே வரும் - நிர்வாகக்குழு தகவல்
» காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா ?
» காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா?
» இந்தியாவில் விஷத்தன்மை கொண்டதாக மாறி வருவம் காய்கறிகள் மற்றும் பழங்கள்
» கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேரடியாக வரவேண்டாம் போன் செய்தால் காய்கறிகள்-பழங்கள் வீட்டுக்கே வரும் - நிர்வாகக்குழு தகவல்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|