Latest topics
» புதுக்கவிதைகள்…by ayyasamy ram Today at 8:41 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
கண்ணன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
+2
M.Jagadeesan
பழ.முத்துராமலிங்கம்
6 posters
Page 1 of 1
புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
தருமபுரியில் புதிய கட்டணத்தை வசூலித்த நடத்துனரிடம் பயணிகள் கத்தியை நீட்டியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
எரிப்பொருள் விலையேற்றம், ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்து கட்டணத்தை ஏற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் பலரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு முதல்வர் கொடுத்த விளக்கமும் பொறுப்பான வகையில் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியதோடு அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை தொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தருமபுரியில் இருந்து சென்ற பேருந்தில், மாத்தூர் என்ற இடத்தில் வெற்றிவேல் மற்றும் வேலன் என்ற இருவர் பேருந்தில் எறியுள்ளனர். அப்பொழுது நடத்துனர் பணம் கேட்கும்பொழுது வழக்கமான கட்டணத்திற்குரிய பணத்தை அவர்கள் கொடுத்தனர். ஆனால் புதிய கட்டணத்தை கொடுக்குமாறு நடத்துனர் கேட்டதை அடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், வேலன் தன் பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து வீசி இருக்கிறார். ஆனால் நடத்துனர் சாமர்த்தியமாக விலகி தப்பினார். உடனே வேலன் பேருந்திலிருந்து குதித்து ஓடினார். ஆனால் மாட்டிக்கொண்ட வெற்றிவேலை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒபபடைத்தனர். இதனையடுத்து வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் போலீசார் விடுவித்தனர்.
நன்றி
ஐபிசி தமிழ்
எரிப்பொருள் விலையேற்றம், ஊதிய உயர்வு, பராமரிப்பு கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பேருந்து கட்டணத்தை ஏற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி நேற்று முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் பலரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதற்கு முதல்வர் கொடுத்த விளக்கமும் பொறுப்பான வகையில் இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியதோடு அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை தொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தருமபுரியில் இருந்து சென்ற பேருந்தில், மாத்தூர் என்ற இடத்தில் வெற்றிவேல் மற்றும் வேலன் என்ற இருவர் பேருந்தில் எறியுள்ளனர். அப்பொழுது நடத்துனர் பணம் கேட்கும்பொழுது வழக்கமான கட்டணத்திற்குரிய பணத்தை அவர்கள் கொடுத்தனர். ஆனால் புதிய கட்டணத்தை கொடுக்குமாறு நடத்துனர் கேட்டதை அடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் நடந்துள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், வேலன் தன் பையில் வைத்திருந்த கத்தியை எடுத்து வீசி இருக்கிறார். ஆனால் நடத்துனர் சாமர்த்தியமாக விலகி தப்பினார். உடனே வேலன் பேருந்திலிருந்து குதித்து ஓடினார். ஆனால் மாட்டிக்கொண்ட வெற்றிவேலை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒபபடைத்தனர். இதனையடுத்து வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் போலீசார் விடுவித்தனர்.
நன்றி
ஐபிசி தமிழ்
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
பேருந்துக் கட்டண உயர்வு ( நேரிசை வெண்பா )
===================================================
பேருந்துக் கட்டணத்தைப் பேயரசு மாற்றியதால்
ஊருக்குச் செல்வோர் உழல்கின்றார் - பாருக்குள்
இல்லாத கூத்தெல்லாம் இங்கே நடக்குதடா
நல்லோர்க்கு வாழ்வில்லை இங்கு .
===================================================
பேருந்துக் கட்டணத்தைப் பேயரசு மாற்றியதால்
ஊருக்குச் செல்வோர் உழல்கின்றார் - பாருக்குள்
இல்லாத கூத்தெல்லாம் இங்கே நடக்குதடா
நல்லோர்க்கு வாழ்வில்லை இங்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
மேற்கோள் செய்த பதிவு: 1257552M.Jagadeesan wrote:பேருந்துக் கட்டண உயர்வு ( நேரிசை வெண்பா )
===================================================
பேருந்துக் கட்டணத்தைப் பேயரசு மாற்றியதால்
ஊருக்குச் செல்வோர் உழல்கின்றார் - பாருக்குள்
இல்லாத கூத்தெல்லாம் இங்கே நடக்குதடா
நல்லோர்க்கு வாழ்வில்லை இங்கு .
பேருந்து கட்டணம் உயர்வு தப்பு தப்பு
வரப்போகும்
வீட்டுவரி உயர்வு தப்பு தப்பு
வரப்போகும் குடிநீர் கழிவுநீர் உயர்வு தப்பு தப்பு
மின்சார கட்டணம் உயர்வு தப்பு தப்பு
சர்க்கரை விலை உயர்வு தப்பு தப்பு
MLA இரு மடங்கு சம்பள உயர்வுதான் மகா தப்பு தப்பு
மானிய விலை ஸ்கூட்டர் தேவை,
மானியத்தில்தான் மாநிலம் நடக்கவேண்டும்
என மக்கள் நினைப்பது தப்பு தப்பு
சம்பளத்தை அள்ளித்தா அள்ளித்தா என்கின்றனர்
வருமானவரியை குறைக்கவேண்டும் என்கின்றார்கள்.
வாங்கும் சம்பளத்தையும் கிம்பளத்தையும்
மனைவி தங்கத்திலும் கணவன் தண்ணியிலும் செலவழிக்கிறார்கள்.
மற்ற மாநிலங்களில் இல்லாத அளவு மானியம்.
பொங்கல் தீபாவளி இலவசங்கள் வேட்டிகள் புடவைகள்.
சுயமரியாதை தவிர்த்து அதை வாங்கிக்கொள்ளும் சமூகம் .
இவைகளை எப்பிடி சமாளிப்பது ?
விலையேற்றம் ஒன்றுதான் கண்ணுக்கு தெரியும் ஒரே வழி.
அரசு திறமையாக செயல்பட ஏதோ ஒரு மாற்றம் தேவை.
தேடுகிறேன் தேடுகிறேன் தேடிக்கொண்டே இருக்கிறேன்..
வருங்காலங்கள் சோதனை மிக்கதாகவே இருக்குமென எண்ணுகிறேன்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
மேற்கோள் செய்த பதிவு: 1257555ayyasamy ram wrote:இந்த பேயரசும் விரைவில் மாறும்...!!
இந்த பேயரசும் விரைவில் மாறும்...!!
அதற்கு மேலே பிணத்தின்னி அரசு அல்லவா உள்ளது...
மைனாரிட்டி என்று தெரிந்தும்
கண் கட்டிய காந்தாரியாய் ...
aeroboy2000- இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
Similar topics
» காஞ்சிபுரம் கோவில் வாசலில் யாசகம் கேட்ட ரஷ்ய சுற்றுலா பயணி
» தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை , கேட்ட மின்சாரம் கொடுக்கவில்லை
» ஈகரையின் புதிய வழி நடத்துனர்..
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
» கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
» தமிழகத்திற்கு கேட்ட நிதியை தரவில்லை , கேட்ட மின்சாரம் கொடுக்கவில்லை
» ஈகரையின் புதிய வழி நடத்துனர்..
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
» கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|