புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி Poll_c10திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி Poll_m10திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி Poll_c10 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி Poll_c10திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி Poll_m10திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி Poll_c10 
2 Posts - 20%
heezulia
திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி Poll_c10திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி Poll_m10திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 21, 2018 9:51 am

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி Nimirjpg
-
திலீஷ் போத்தன் இயக்கத்தில் கடந்த ஆண்டு மலையாளத்தில்
வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘மகேஷிண்ட பிரதிகாரம்’.

ப்ரியர்தர்ஷன் இயக்கத்தில் ‘நிமிர்’ என்ற தலைப்பில்
உருவாகியிருக்கிறது இதன் தமிழ் மறு ஆக்கம். பகத் ஃபாசில்
ஏற்றுநடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்…
அவருடன் ஒரு பேட்டி..

‘மகேஷிண்ட பிரதிகாரம்’ தமிழ் மறு ஆக்கம் எப்படிச் சாத்தியமானது?

இயக்குநர் அஹ்மத் ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தின் சிடியை
என்னிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னார். அப்படத்தைப் பார்த்துவிட்டு
‘சூப்பரா இருக்கு, ஆனால் தமிழுக்கு சரிப்பட்டு வருமா எனத்
தெரியவில்லை’ என்று சொன்னேன். பிறகு சில மாதங்கள் கழித்து
ப்ரியதர்ஷன் சார் அழைத்தார். “ ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தின்
தமிழ் ரீமேக்கில் நடிக்கிறீயா?” என்றார்.

நான் ‘யார் இயக்குநர்’ என்றபோது “நான் தான்” என்றார்.
அவர் அப்படிச் சொன்ன அடுத்த நிமிடம் “சார்… இந்தப் படமல்ல,
எந்தப் படமென்றாலும் நீங்கள் இயக்கினால் நான் நடிப்பேன்”
என்றேன். இப்படித்தான் ‘நிமிர்’ தொடங்கியது.
-
------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 21, 2018 9:52 am



தமிழுக்காக மாற்றங்கள் செய்திருக்கிறீர்களா?

மலையாளத்தில் படம் கொஞ்சம் மெதுவாக நகரும்.
தமிழுக்கு ஏற்றவாறு ப்ரியதர்ஷன் சார் சில காட்சியமைப்புகள்
மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் என்று சேர்ந்திருக்கிறார்.

கேரளத்தின் இடுக்கியைச் சுற்றி கிறிஸ்தவ மதத்தின் பின்னணியில்
மலையாளப் படம் இருக்கும். அதை முழுமையாக மாற்றி
தென்காசியைச் சுற்றி இக்கதை நகரும்விதமாக களத்தை
மாற்றியிருக்கிறார். முழுக்க ப்ரியதர்ஷன் சாரின் படத்தில்
டித்திருக்கிறேன்.

படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாட்கள் கஷ்டப்பட்டேன். எனக்கு
மட்டுமல்ல, படத்தில் நடித்த அனைவருக்குமே நடித்துக் காட்டுவார்.
அவரை அப்படியே காப்பியடித்தாலே போதும்.

கேமரா ஆன் செய்த உடனே, ஏன் நடிக்க ஆரம்பிக்கிறாய்.
நீ நீயாகவே இரு. நடிப்பதே தெரியக் கூடாது என்று நிறைய முறை
திட்டியிருக்கிறார் ப்ரியன் சார். கண்டிப்பாக மலையாள படத்துடன்
ஒப்பிடுவார்கள். அதற்கு ஒன்றுமே செய்ய முடியாது. ப்ரியன் சார்
என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதைச் செய்திருக்கிறேன்.

மலையாளப் படம் பார்க்காதவர்களுக்கு சூப்பராக இருக்கலாம்,
அதைப் பார்த்தவர்களுக்கு இன்னும் நன்றாக நடித்திருக்கலாம்
எனத் தோன்றலாம்.

இயக்குநர் மகேந்திரனுடன் நடித்த அனுபவம் குறித்து...

அவருடன் பேசும்போது நிறைய ஆச்சரியப்பட்டேன்.
எனது அனைத்துப் படங்களையும் பார்த்திருக்கிறார். ‘மிஸ்டர். உதய்’
என்று அழைக்கும் போதெல்லாம், ‘வேண்டாம் சார்.. வாடா.. போடா’
என்றே அழையுங்கள். நீங்கள் எவ்வளவு பெரிய இயக்குநர் என்பேன்.

ஆனால், கேட்க மாட்டார். ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின்
விமான காமெடி காட்சியைப் பற்றியெல்லாம் நிறையப் பேசினார்.

எனது அனைத்துப் படங்களையுமே இந்தக் காட்சியை எப்படிச்
செய்திருக்கலாம் என்று நிறைய சொல்லிக் கொடுத்தார்.
ப்ரியதர்ஷன் சார் - மகேந்திரன் சார் இருவருக்கும் இடையே
உட்கார்ந்திருக்கும் போதெல்லாம் திருவிழாவில் காணாமல்போன
குழந்தை மாதிரி ஆகிவிடுவேன்.

ஏனென்றால், இருவருமே ஒருவரை ஒருவர் அவ்வளவு புகழ்ந்து பேசிக்
கொள்வார்கள்.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 21, 2018 9:52 am


கடந்த ஆண்டில் ஜி.எஸ்.டி.யால் டிக்கெட் கட்டணம் உயர்வு உட்பட
பல பின்னடைவுகளைத் தமிழ் சினிமா சந்தித்ததே?

எந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று ட்ரெய்லரை வைத்தே
மக்கள் தெளிவாக முடிவு செய்து விடுகிறார்கள். சின்ன படங்கள் நல்ல
கதையோடு வரும்போது மக்கள் திரையரங்கத்துக்கு வருகிறார்கள்.

‘அருவி’ ஓர் உதாரணம். ஜி.எஸ்.டிக்குப் பிறகு மக்கள் திரையரங்கத்துக்கு
வருவது 40% வரை குறைந்திருக்கிறது. டிக்கெட் விலையிலிருந்து
மட்டுமே தயாரிப்பாளருக்குப் பங்குத் தொகை வருகிறது.

கேண்டீன் மற்றும் பார்க்கிங் கட்டணம் ஆகியவற்றில் பங்குத் தொகை
கிடையாது. அதை எல்லாம் வரைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழக அரசு மத்திய அரசிடம் பேசி ஜி.எஸ்.டி வரியைக் குறைக்க
வேண்டும். இதே நிலை நீடித்தால், நீண்ட நாட்களுக்குத் தமிழ் சினிமா
வாழ முடியாது.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், நட்சத்திரக் கலைவிழா என
எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லையே ஏன்?

சினிமாவில் இருப்பவர்கள் அனைவருமே அரசியல் பேச ஆரம்பித்து
விட்டார்கள். ஏற்கெனவே அரசியல், சினிமா இரண்டிலும் இருக்கிறேன்.
நான் அவர்களோடு சென்றால் தேவையின்றி சர்ச்சைகள் எழும்.
அதனால் எதிலுமே கலந்து கொள்வதில்லை. எனக்குப் பிடித்த வேலையில்
கவனம் செலுத்துகிறேன்.
-
-------------------------------
தி இந்து

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக