ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!

3 posters

Go down

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்! Empty சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!

Post by ayyasamy ram Sat Jan 20, 2018 4:14 pm

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்! Bullak_cart_15180
-
இருமனம் இணையும் திருமணங்கள் சமீப நாள்களாகப் பெரும்
பொருள்செலவில் ஆடம்பரமாக நடத்தப்படுகின்றன.

நாகரிகம் மெதுவாக நடைபயின்றுக்கொண்டிருந்த காலத்தில்,
காலையில் வயலுக்குப் போய்விட்டு, மாலை வீடு திரும்பிய
பிறகு உற்றார், உறவினர்கள் கூடி நின்று வாழ்த்த இரவில்தான்
திருமணங்கள் நடந்திருக்கின்றன.

ஆனால், நாகரிகம் நான்கு கால் பாய்ச்சலில் அசுர வேகத்தில்
ஓடத் தொடங்கிய பிறகு, காலை வேளையில் திருமணங்களை
நடத்தி வருகிறோம். திருமணங்களில் வகைவகையான சாப்பாடு,
மேள தாளம் என எந்தளவுக்கு ஆடம்பரம் அதிகமாக இருக்கிறதோ
அதுதான் சிறந்த திருமணம் என்ற சிந்தனை சமூகத்தில்
பரவிக்கிடக்கிறது.

ஆனால், உண்மையில் திருமணங்களுக்கு ஆடம்பரம்
தேவையில்லை. அன்பு நிறைந்த வாழ்த்துகள் மட்டுமே
மணமக்களைச் சிறப்பாக வாழவைக்கும். இது தொடர்பாக நாம்
பேசினாலும், நம்ம வீட்டு கல்யாணம் என்று வரும்போது, நாமும்
தேசிய நீரோடையில் கலந்து விடுகிறோம்.

ஆனால், சிங்கப்பூரில் வசிக்கும் சங்கர் கணேஷ், தனது
திருமணத்தைத் தமிழ் முறைப்படி நடத்தியதும், அலங்கரிக்கப்பட்ட
மாட்டுவண்டியில் மாப்பிள்ளை ஊர்வலம் வந்து அசத்தியிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகேயுள்ள பழைய
வத்தலக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையா.
இவரின் மகன் சங்கர் கணேஷ், சிங்கப்பூரில் ஒரு தனியார்
நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

இதற்கு முன்பாக மாலத்தீவில் ஆசிரியராக வேலைபார்த்த
அனுபவமும் உண்டு. இவருக்கு தமிழ் பண்பாடு மீதும் கலாசாரம்
மீதும் அதிக பற்று உண்டு. இந்நிலையில் இவரின் உறவுக்கார
பெண், கலைச்செல்விக்கும் இவருக்கும் திருமணம் நிச்சயமானது.

தனது திருமணத்தில் வீண் ஆடம்பரங்களை தவிர்க்க நினைத்த
சங்கர் கணேஷ், மணப்பெண்ணிடமும் உறவினர்களிடம் எடுத்துச்
சொல்லி சம்மதம் வாங்கிக்கொண்டார். இந்நிலையில் நேற்று
காலை வத்தலக்குண்டு பெருமாள் கோயிலில் இவர்களின்
திருமணம் நடந்தது.

வரவேற்பு வத்தலக்குண்டில் உள்ள ஒரு தனியார் திருமண
மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலில் திருமணம்
முடிந்ததும், தன் துணைவியைத் தூக்கி, அலங்கரிக்கப்பட்ட மாட்டு
வண்டியில் அமர வைத்தவர், தானும் மாட்டு வண்டியில் ஏறி அமர்ந்தார்.

உடன் மாப்பிள்ளை, பெண் தோழர்களும் அமர்ந்துகொண்டனர்.
கலர் கலர் காகிதங்கள் சுற்றி அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில்
மாப்பிள்ளை ஊர்வலம் தொடங்கியது. மாட்டு வண்டியில் புதுமண
ஜோடிகள் வருவதை அறிந்து பொதுமக்கள் ஆங்காங்கே கூடி நின்று
ஆச்சர்யமாகப் பார்த்தனர்.
-
------------------------------
விகடன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்! Empty Re: சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!

Post by ஜாஹீதாபானு Sat Jan 20, 2018 4:25 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்! Empty Re: சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Jan 20, 2018 6:49 pm

ஐயா இந்த இடம் என் சொந்த ஊரிலிருந்து
12 மைல் தொலைவில் உள்ளது.
சந்தோஷமாக இருக்கிறது.
இப்படி ஒரு நிகழ்ச்சி அற்புதம்.
சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்! 3838410834 சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்! 3838410834 சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்! 103459460 சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்! 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்! Empty Re: சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum