புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
Page 1 of 1 •
சென்னை,
தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் கடந்த 2001-ம் ஆண்டு முதல்
இதுவரை இரண்டு முறை உயர்த்தப்பட்டு உள்ளது.
கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி பஸ் கட்டணத்தை
தமிழக அரசு உயர்த்தியது.
இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திடீரென்று அரசு
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.
உயர்த்தப்பட்ட பஸ் கட்டண விவரம் வருமாறு:-
இதுவரை சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்ட
நகர, மாநகர பஸ்களில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச
கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.12 ஆகவும் இருந்தது.
அந்தவகை பஸ்களில் இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம்
ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.19 ஆகவும் உயர்த்தப்பட்டு
இருக்கிறது.
சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம்
ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.14 ஆகவும் இருந்தது.
இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச
கட்டணம் ரூ.23 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக் கிறது.
இதேபோல் வால்வோ பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம்
ரூ.15-ல் இருந்து ரூ.25 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.100-ல் இருந்து
ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
வெளியூர்களுக்கு செல்லும் (புறநகர்) பஸ் கட்டணத்தை பொறுத்த
மட்டில், சாதாரண பஸ்களில் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம்
செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் தற்போதுள்ள 5 ரூபாயில்
இருந்து 6 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
30 கி.மீ. தூரம் பயணம் செய்வதற்கான விரைவு பஸ் கட்டணம்
17 ரூபாயில் இருந்து 24 ரூபாய் ஆகவும், அதிசொகுசு, இடைநில்லா
பஸ்கள், புறவழிச்சாலை இயக்க பஸ்கள் ஆகியவற்றுக் கான
குறைந்தபட்ச கட்டணம் 18 ரூபாயில் இருந்து 27 ரூபாய் ஆகவும்
உயர்த்தப்பட்டு உள்ளது.
இதேதூரம் அதிநவீன சொகுசு பஸ்சில் பயணம் செய்வதற்கான
குறைந்தபட்ச கட்டணம் 21 ரூபாயில் இருந்து 33 ரூபாய் ஆகவும்
குளிர்சாதன பஸ்சுக் கான கட்டணம் 27 ரூபாயில் இருந்து
42 ரூபாய் ஆகவும், வால்வோ பஸ் கட்டணம் 33 ரூபாயில் இருந்து
51 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
மலைப் பகுதிகளில் சாதாரண பஸ்களில் 6 கி.மீ தூரம் பயணம்
செய்ய இதுவரை ரூ.4 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இனி இந்த அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம் கூடுதலாக
வசூலிக்கப்படும்.
இதேபோல் விரைவு பஸ்களில் 30 கி.மீ தூரத்துக்கு இதுவரை
வசூலிக்கப்பட்ட 20 ரூபாய் அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம்
கூடுதலாக வசூலிக்கப்படும்.
இந்த கட்டண உயர்வு இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
-
---------------------------
தினத்தந்தி
தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் கடந்த 2001-ம் ஆண்டு முதல்
இதுவரை இரண்டு முறை உயர்த்தப்பட்டு உள்ளது.
கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி பஸ் கட்டணத்தை
தமிழக அரசு உயர்த்தியது.
இந்த நிலையில், 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திடீரென்று அரசு
பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது.
உயர்த்தப்பட்ட பஸ் கட்டண விவரம் வருமாறு:-
இதுவரை சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்ட
நகர, மாநகர பஸ்களில் (1 முதல் 20 நிலை வரை) குறைந்தபட்ச
கட்டணம் ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.12 ஆகவும் இருந்தது.
அந்தவகை பஸ்களில் இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம்
ரூ.5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.19 ஆகவும் உயர்த்தப்பட்டு
இருக்கிறது.
சென்னையில் இயக்கப்படும் பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம்
ரூ.3 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.14 ஆகவும் இருந்தது.
இன்று முதல் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 ஆகவும், அதிகபட்ச
கட்டணம் ரூ.23 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக் கிறது.
இதேபோல் வால்வோ பஸ்களில் குறைந்தபட்ச கட்டணம்
ரூ.15-ல் இருந்து ரூ.25 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.100-ல் இருந்து
ரூ.150 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
வெளியூர்களுக்கு செல்லும் (புறநகர்) பஸ் கட்டணத்தை பொறுத்த
மட்டில், சாதாரண பஸ்களில் 10 கிலோ மீட்டர் தூரம் பயணம்
செய்வதற்கான குறைந்தபட்ச கட்டணம் தற்போதுள்ள 5 ரூபாயில்
இருந்து 6 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
30 கி.மீ. தூரம் பயணம் செய்வதற்கான விரைவு பஸ் கட்டணம்
17 ரூபாயில் இருந்து 24 ரூபாய் ஆகவும், அதிசொகுசு, இடைநில்லா
பஸ்கள், புறவழிச்சாலை இயக்க பஸ்கள் ஆகியவற்றுக் கான
குறைந்தபட்ச கட்டணம் 18 ரூபாயில் இருந்து 27 ரூபாய் ஆகவும்
உயர்த்தப்பட்டு உள்ளது.
இதேதூரம் அதிநவீன சொகுசு பஸ்சில் பயணம் செய்வதற்கான
குறைந்தபட்ச கட்டணம் 21 ரூபாயில் இருந்து 33 ரூபாய் ஆகவும்
குளிர்சாதன பஸ்சுக் கான கட்டணம் 27 ரூபாயில் இருந்து
42 ரூபாய் ஆகவும், வால்வோ பஸ் கட்டணம் 33 ரூபாயில் இருந்து
51 ரூபாய் ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.
மலைப் பகுதிகளில் சாதாரண பஸ்களில் 6 கி.மீ தூரம் பயணம்
செய்ய இதுவரை ரூ.4 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இனி இந்த அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம் கூடுதலாக
வசூலிக்கப்படும்.
இதேபோல் விரைவு பஸ்களில் 30 கி.மீ தூரத்துக்கு இதுவரை
வசூலிக்கப்பட்ட 20 ரூபாய் அடிப்படை கட்டணத்துடன் 20 சதவீதம்
கூடுதலாக வசூலிக்கப்படும்.
இந்த கட்டண உயர்வு இன்று (சனிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
-
---------------------------
தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
இந்த கட்டண உயர்வு சுமார் 50 சதவீதம் உயர்ந்து உள்ளது.
இன்று காலை என் மகன் கோயம்புத்தூர் இருந்து
குமாரபாளையம் வந்தான்.
முதலில் 60 ரூபாயாக இருந்த டிக்கெட் இன்று
90 ரூபாய்
உயர்வு 30 ரூபாய்
50 சதவீதம்
நடுத்தர வர்க்கத்தின் குரல்வலையை நசுக்கி
விடும்.
கீழ் தள குறைந்த வருவாய் ஈட்டும் அன்றாட கூலி
தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
நடுத்தர வர்க்கத்தின் வருவாய் உயர வழியில்லை
இன்று காலை என் மகன் கோயம்புத்தூர் இருந்து
குமாரபாளையம் வந்தான்.
முதலில் 60 ரூபாயாக இருந்த டிக்கெட் இன்று
90 ரூபாய்
உயர்வு 30 ரூபாய்
50 சதவீதம்
நடுத்தர வர்க்கத்தின் குரல்வலையை நசுக்கி
விடும்.
கீழ் தள குறைந்த வருவாய் ஈட்டும் அன்றாட கூலி
தொழிலாளர்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
நடுத்தர வர்க்கத்தின் வருவாய் உயர வழியில்லை
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
முன்னறிவிப்பு ஏதுமின்றி திடீரென்று பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய செயலானது , வழிப்பறிக் கொள்ளைக்கு சமம் .
ஆட்சியைக் கையிலே வைத்துக்கொண்டு , முறைகேடாகக் குடிமக்களிடம் பொருள் கேட்கும் ஆட்சியாளன் செயல் , கொலைக்கருவியைக் கையிலே கொண்டு வழிப்பறி செய்பவன் , " உன்னிடம் இருப்பதைக் கொடு " என்று மிரட்டுவதை ஒக்கும் .
வேலொடு நின்றான் " இடு " என் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு .
என்பது ஐயனின் வாக்கு .
ஆட்சியைக் கையிலே வைத்துக்கொண்டு , முறைகேடாகக் குடிமக்களிடம் பொருள் கேட்கும் ஆட்சியாளன் செயல் , கொலைக்கருவியைக் கையிலே கொண்டு வழிப்பறி செய்பவன் , " உன்னிடம் இருப்பதைக் கொடு " என்று மிரட்டுவதை ஒக்கும் .
வேலொடு நின்றான் " இடு " என் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு .
என்பது ஐயனின் வாக்கு .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|