புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
by heezulia Today at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை மிகக் குறுகியது. அதன் ஒவ்வொரு கணத்துக்கும் நாம் மரியாதை செலுத்தியாக வேண்டும்’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் ஓரான் பாமுக் (Orhan Pamuk). இந்த அண்டப் பெருவெளியில், ஏதோ ஒரு சூரிய குடும்பத்தில், ஒரு கிரகத்தில், அதில் ஒரு கண்டத்தில், அதில் ஒரு நாட்டில், அதில் ஒரு பகுதியில், அதில் ஓர் ஊரில் மிகச் சில வருடங்கள் மட்டுமே வாழ்கிற நாம் வாழ்க்கை எவ்வளவு சிறியது என்று நினைத்துப் பார்ப்பதில்லை. நம்மை நேசிக்கிறவர்களுக்காக நம்மால் எவ்வளவு நேரத்தைச் செலவிட முடியுமோ, அவ்வளவு நேரத்தைச் செலவிடுவதுதான் நாம் வாழும் வாழ்க்கைக்குச் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும். அதிலும் நம் பெற்றோர்கள் நமக்காகவே வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அவர்களுக்காக நாம் என்ன செய்தோம், எவ்வளவு நேரத்தைச் செலவழிக்கிறோம் என்று யோசித்துப் பார்க்கிறோமா? அதன் அவசியத்தை உணர்த்தும் கதை இது.
[You must be registered and logged in to see this image.]
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரம். ஊரின் புறநகர்ப் பகுதியில் அவர் இருந்தார். அவர் ஒரு பிஸினஸ்மேன். சதா பம்பரமாகச் சுழலும் வாழ்க்கை. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறந்தாலும், இன்னும் அதில் மோட்டார் பொருத்தவில்லையே எனக் கோருகிற அவசர வாழ்க்கை. அன்றைக்கு அவருடைய அம்மாவுக்குப் பிறந்தநாள்... அவருக்கு நன்றாக நினைவில் இருந்தது. அது ஒரு காலை நேரம். தன் காரை எடுத்துக்கொண்டு கொஞ்சம் தூரத்திலிருந்த பூக்கடைக்குப் போனார். கடையில் அம்மாவுக்குப் பிடித்த பூக்களைத் தேர்ந்தெடுத்தார். அவற்றைக் கொத்தாக, அழகாக பேக் செய்து தன் அம்மாவுக்கு அனுப்பச் சொல்லி, முகவரியை எழுதிக் கடைக்காரரிடம் கொடுத்தார். அவருடைய அம்மா அந்த ஊரிலிருந்து முந்நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தார்.
நன்றி
விகடன்
வாழ்க்கை மிகக் குறுகியது. அதன் ஒவ்வொரு கணத்துக்கும் நாம் மரியாதை செலுத்தியாக வேண்டும்’ என்கிறார் நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் ஓரான் பாமுக் (Orhan Pamuk). இந்த அண்டப் பெருவெளியில், ஏதோ ஒரு சூரிய குடும்பத்தில், ஒரு கிரகத்தில், அதில் ஒரு கண்டத்தில், அதில் ஒரு நாட்டில், அதில் ஒரு பகுதியில், அதில் ஓர் ஊரில் மிகச் சில வருடங்கள் மட்டுமே வாழ்கிற நாம் வாழ்க்கை எவ்வளவு சிறியது என்று நினைத்துப் பார்ப்பதில்லை. நம்மை நேசிக்கிறவர்களுக்காக நம்மால் எவ்வளவு நேரத்தைச் செலவிட முடியுமோ, அவ்வளவு நேரத்தைச் செலவிடுவதுதான் நாம் வாழும் வாழ்க்கைக்குச் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும். அதிலும் நம் பெற்றோர்கள் நமக்காகவே வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். அவர்களுக்காக நாம் என்ன செய்தோம், எவ்வளவு நேரத்தைச் செலவழிக்கிறோம் என்று யோசித்துப் பார்க்கிறோமா? அதன் அவசியத்தை உணர்த்தும் கதை இது.
[You must be registered and logged in to see this image.]
அமெரிக்காவின் பிலடெல்பியா நகரம். ஊரின் புறநகர்ப் பகுதியில் அவர் இருந்தார். அவர் ஒரு பிஸினஸ்மேன். சதா பம்பரமாகச் சுழலும் வாழ்க்கை. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறந்தாலும், இன்னும் அதில் மோட்டார் பொருத்தவில்லையே எனக் கோருகிற அவசர வாழ்க்கை. அன்றைக்கு அவருடைய அம்மாவுக்குப் பிறந்தநாள்... அவருக்கு நன்றாக நினைவில் இருந்தது. அது ஒரு காலை நேரம். தன் காரை எடுத்துக்கொண்டு கொஞ்சம் தூரத்திலிருந்த பூக்கடைக்குப் போனார். கடையில் அம்மாவுக்குப் பிடித்த பூக்களைத் தேர்ந்தெடுத்தார். அவற்றைக் கொத்தாக, அழகாக பேக் செய்து தன் அம்மாவுக்கு அனுப்பச் சொல்லி, முகவரியை எழுதிக் கடைக்காரரிடம் கொடுத்தார். அவருடைய அம்மா அந்த ஊரிலிருந்து முந்நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தார்.
நன்றி
விகடன்
Re: வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory
#1257093- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this image.]
ஒரு நல்ல காரியத்தை முடித்துவிட்டோம்’ என்ற மனநிறைவோடு கடையிலிருந்து வெளியே வந்தார். வாசல் நடைபாதையில் ஓர் இளம்பெண் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அவளருகே போனார்.
``என்னம்மா ஆச்சு... ஏன் இங்கே உட்கார்ந்திருக்கே?’’ என்று கேட்டார்.
``ஒண்ணுமில்லை சார். என் அம்மாவுக்குக் குடுக்குறதுக்காக எனக்கு ஒரே ஒரு ரோஜாப்பூ வேணும். ஒரு ரோஜாவின் விலை ரெண்டு டாலராம். என்கிட்ட இருக்குறது ஒரு டாலர். அதான் எப்பிடி வாங்குறதுனு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன்.’’
``அவ்வளவுதானே... வா என்கூட...’’ அந்த பிஸினஸ்மேன் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு திரும்பக் கடைக்குள் போனார். தன் பணத்திலேயே அவள் கேட்ட ரோஜாப்பூவை வாங்கிக் கொடுத்தார். அந்தப் பெண்ணுக்கு மகிழ்ச்சியில் முகமே பிரகாசமாக மாறியிருந்தது. இருவரும் வெளியே வந்தார்கள். அவர் தன் கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்தார். அலுவலகத்துக்குச் செல்ல அவருக்கு இன்னும் நேரமிருந்தது.
[You must be registered and logged in to see this image.]
``சொல்லும்மா... உன் அம்மாவைப் பார்க்க நீ எங்கே போகணும்? நானே உன்னை டிராப் பண்ணிடுறேன்...’’
``ரொம்ப தூரம் இல்லை சார். பக்கத்துலதான்...’’
``அப்பிடின்னா கார்ல ஏறு.’’ அவர் கார் கதவைத் திறந்துவிட்டார். அந்தப் பெண் பின்பக்க இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அவள் வழிகாட்ட, அவர் காரை ஓட்டிக்கொண்டு போனார். சற்று நேரத்தில் அந்தப் பெண் இறங்கவேண்டிய இடம் வந்தது. அது ஒரு கல்லறைத் தோட்டம். அந்தப் பெண் இறங்குப்போது சொன்னாள்... ``ரொம்ப நன்றி சார். இன்னிக்கி என் அம்மாவோட நினைவு நாள். அவங்களுக்கு ரோஜான்னா உசுரு. அவங்களுக்குப் பிடிச்ச ரோஜாவை இன்னிக்காவது அவங்க கல்லறையில வைக்கணுமில்லையா? அதுதானே நியாயம்...’’
அவருக்கு யாரோ தலையில் அடித்தது மாதிரி இருந்தது. காரைத் திருப்பிக்கொண்டு, பூக்கடைக்குப் போனார். அவர் ஆர்டர் செய்திருந்த பூக்களை வாங்கிக்கொண்டார். முந்நூறு மைல் தொலைவில் அவருடைய அம்மா இருக்கும் ஊரை நோக்கிக் காரை விரைவாக ஓட்ட ஆரம்பித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ஒரு நல்ல காரியத்தை முடித்துவிட்டோம்’ என்ற மனநிறைவோடு கடையிலிருந்து வெளியே வந்தார். வாசல் நடைபாதையில் ஓர் இளம்பெண் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அவளருகே போனார்.
``என்னம்மா ஆச்சு... ஏன் இங்கே உட்கார்ந்திருக்கே?’’ என்று கேட்டார்.
``ஒண்ணுமில்லை சார். என் அம்மாவுக்குக் குடுக்குறதுக்காக எனக்கு ஒரே ஒரு ரோஜாப்பூ வேணும். ஒரு ரோஜாவின் விலை ரெண்டு டாலராம். என்கிட்ட இருக்குறது ஒரு டாலர். அதான் எப்பிடி வாங்குறதுனு தெரியாம முழிச்சிக்கிட்டிருக்கேன்.’’
``அவ்வளவுதானே... வா என்கூட...’’ அந்த பிஸினஸ்மேன் அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு திரும்பக் கடைக்குள் போனார். தன் பணத்திலேயே அவள் கேட்ட ரோஜாப்பூவை வாங்கிக் கொடுத்தார். அந்தப் பெண்ணுக்கு மகிழ்ச்சியில் முகமே பிரகாசமாக மாறியிருந்தது. இருவரும் வெளியே வந்தார்கள். அவர் தன் கையில் கட்டியிருந்த வாட்ச்சைப் பார்த்தார். அலுவலகத்துக்குச் செல்ல அவருக்கு இன்னும் நேரமிருந்தது.
[You must be registered and logged in to see this image.]
``சொல்லும்மா... உன் அம்மாவைப் பார்க்க நீ எங்கே போகணும்? நானே உன்னை டிராப் பண்ணிடுறேன்...’’
``ரொம்ப தூரம் இல்லை சார். பக்கத்துலதான்...’’
``அப்பிடின்னா கார்ல ஏறு.’’ அவர் கார் கதவைத் திறந்துவிட்டார். அந்தப் பெண் பின்பக்க இருக்கையில் அமர்ந்துகொண்டாள். அவள் வழிகாட்ட, அவர் காரை ஓட்டிக்கொண்டு போனார். சற்று நேரத்தில் அந்தப் பெண் இறங்கவேண்டிய இடம் வந்தது. அது ஒரு கல்லறைத் தோட்டம். அந்தப் பெண் இறங்குப்போது சொன்னாள்... ``ரொம்ப நன்றி சார். இன்னிக்கி என் அம்மாவோட நினைவு நாள். அவங்களுக்கு ரோஜான்னா உசுரு. அவங்களுக்குப் பிடிச்ச ரோஜாவை இன்னிக்காவது அவங்க கல்லறையில வைக்கணுமில்லையா? அதுதானே நியாயம்...’’
அவருக்கு யாரோ தலையில் அடித்தது மாதிரி இருந்தது. காரைத் திருப்பிக்கொண்டு, பூக்கடைக்குப் போனார். அவர் ஆர்டர் செய்திருந்த பூக்களை வாங்கிக்கொண்டார். முந்நூறு மைல் தொலைவில் அவருடைய அம்மா இருக்கும் ஊரை நோக்கிக் காரை விரைவாக ஓட்ட ஆரம்பித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Re: வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory
#1257108- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]ayyasamy ram wrote:
-
நேசி.
நேசிக்கப்படுவாய்.
வாசி
வாசிக்கப்படுவாய்
எழுது
எழுதப்படுவாய்.
விலகியே இருந்தால் மட்டுமே
விலக்கப்படுவாய்.
அருமையான எதார்த்தமான கருத்துக்கள்
நன்றி
ஐயா
Re: வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory
#1257131- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
sk wrote:அவருக்கு யாரோ தலையில் அடித்தது மாதிரி இருந்தது
இது பலருக்கும் பெற்றோர் இறந்த பிறகே நடக்கிறது
Re: வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிக் கதை #FeelGoodStory
#1257236- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]SK wrote:sk wrote:அவருக்கு யாரோ தலையில் அடித்தது மாதிரி இருந்தது
இது பலருக்கும் பெற்றோர் இறந்த பிறகே நடக்கிறது
நீங்கள் கூறியது நூறு சதவீதம் உண்மை
நன்றி
நண்பா
- Sponsored content
Similar topics
» *மாற்றம் வேண்டும் என்றால் நாம் தான் மாற வேண்டும் ..!!
» தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?
» அன்பளிப்பு வரி என்றால் என்ன? யாரெல்லாம் செலுத்த வேண்டும்?
» 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
» பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அவர்களை வளர்ப்பதில் இவ்வாறு கவனம் செலுத்த வேண்டும்.
» தமிழனுக்கு உலக அளவில் அடையாளம் கொடுத்த பேரரசனுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தானா ?
» அன்பளிப்பு வரி என்றால் என்ன? யாரெல்லாம் செலுத்த வேண்டும்?
» 100 யூனிட்டுக்கு மேல் எவ்வளவு மின்கட்டணம் செலுத்த வேண்டும் தெரியுமா?
» பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அவர்களை வளர்ப்பதில் இவ்வாறு கவனம் செலுத்த வேண்டும்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|