புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது திகில் அனுபவம் 4000 வது பதிவு by SK
Page 1 of 1 •
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
நேத்திக்கு ஒரு பேய் படம் பார்க்க நைட் ஷோ போயிருந்தேன்.
அப்பவே சொன்னானுங்க பசங்க...
அந்த படத்த போயி... அதுவும் நைட்டுல... தனியா... வேணாம்ன்டா...'ன்னு...
ஷோ முடிஞ்சப்ப நைட்டு ஒரு 12.45 மணி இருக்கும்...
செம திகிலான பேய் படம்...
அரண்டு இருண்டடிச்சுப் போய் தியேட்டறவிட்டு உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் வெளியே வந்து நின்னேன்.
படம் முடிஞ்சு வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்ன ஆட்டோவ காணோம்.
அட்டோ ட்ரைவருக்கு ஃபோன் பண்ணா.. "சார், டயர் பஞ்சர்... ஒட்டிகிட்டுருக்கன்... லேட்டாகும்... நீங்க வேற ஒரு ஆட்டோவில வீட்டுக்கு போய்டுங்க..."ன்னு சொன்னான்.
ரொம்ப நேரம் வெய்ட் பண்ணியும் வேற ஆட்டோ கெடைக்கல...
டாக்சிக்கு போன் பண்ணா 1 மணி நேரம் ஆகும்னு சொல்லிட்டான்...
மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பிச்சேன்...
பேய் படம் பார்த்த எபெக்ட். ஒரே பீதியா இருந்துச்சு. கும்முன்னு இருட்டு வேற. கரண்ட்டும் இல்லை...
என் அடிமனசு திக் திக்ன்னு ஒரு கலக்கு கலக்குச்சு...
திடீர்னு அந்த இருட்டுல லைட்டே போடாம ஒரு பஸ் வந்துச்சு. அதுவும் என் ஏரியாவுக்கு போற வண்டி...
வண்டி ரொம்ப மெதுவா சத்தமில்லாமல் நகர்ந்து வந்துச்சு...
கை காட்டியும் அது நிக்கல...
பேய் படம் பாத்த effect என் மன்சுலேருந்து மறையல...
யோசிக்காமல் ஓடிப் போய் வண்டியில் ஏறிட்டேன்...
டிரைவர் மாத்திரம் உட்கார்ந்திருந்தார்...
சுத்தும் முத்தும் பாத்தா, வண்டியில நான் மட்டும்தான். மூணாவது சீட்ல பம்மி உக்காந்துட்டேன்...
என்ஜின் சத்தம் கேக்கலை...
கண்டக்டர், பாசன்ஞர்ஸ் யாரும் இல்லை...
ஆனால் வண்டி மெதுவாக நகர்ந்துகிட்டே இருந்துச்சு...
என் ஹார்ட்டு படக் படக் னு அடிச்சுகிட்டே இருக்கு...
நடக்கறதெல்லாம் ஒரு வேலை நாம பாத்த பேய் படத்தோட பார்ட் 2வா இருக்குமோன்னு எனக்கு ரொம்பவே பயம் வர ஆரம்பிச்சிருச்சு...
என்னோட குலதெய்வம், ஊர் தெய்வம், உலக தெய்வம் அத்தனை தெய்வத்தையும் ஒரு நிமிஷம் நினைச்சு,
நான் மட்டும் இன்னைக்கி ராத்திரி முழுசா வீடு போய் சேர்ந்துட்டா கால்நடையா கோயிலுக்கு வந்து மொட்டை அடிக்கிறேன்னு நாகூரு, வேளாங்கண்ணி, திருப்பதி எல்லாத்துக்குமே வேண்டிகிட்டே இருக்குறப்ப...
திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம்...
டிர்ர்ர்ர்ர்...டுர்டுர்டுர்ர்ர் னு இஞ்சின் ஸ்டார்ட் ஆயிடுச்சு...
பஸ்ஸுக்குள்ள... வெளில ஹெட்லைட் எல்லாமே எரிய ஆரம்பிச்சிச்சி...
தட தடனு கண்டக்டரும் சுமார் 25 பயணிகளும் வண்டிக்குள் ஏறினாங்க...
உள்ள உக்கார்ந்து இருந்த என்னை பார்த்து,
கேட்டாங்க பாருங்க...
"எருமை மாடு, எருமை மாடு...
வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு பேரு பின்னாலே இருந்து உயிரை குடுத்து தள்ளிகிட்டிருக்கோம்...
நீ ராஜா மாதிரி ஏறி உக்காந்துகிட்டியே...
அறிவு இருக்கா உனக்கு..?!!!
அப்பவே சொன்னானுங்க பசங்க...
அந்த படத்த போயி... அதுவும் நைட்டுல... தனியா... வேணாம்ன்டா...'ன்னு...
ஷோ முடிஞ்சப்ப நைட்டு ஒரு 12.45 மணி இருக்கும்...
செம திகிலான பேய் படம்...
அரண்டு இருண்டடிச்சுப் போய் தியேட்டறவிட்டு உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் வெளியே வந்து நின்னேன்.
படம் முடிஞ்சு வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்ன ஆட்டோவ காணோம்.
அட்டோ ட்ரைவருக்கு ஃபோன் பண்ணா.. "சார், டயர் பஞ்சர்... ஒட்டிகிட்டுருக்கன்... லேட்டாகும்... நீங்க வேற ஒரு ஆட்டோவில வீட்டுக்கு போய்டுங்க..."ன்னு சொன்னான்.
ரொம்ப நேரம் வெய்ட் பண்ணியும் வேற ஆட்டோ கெடைக்கல...
டாக்சிக்கு போன் பண்ணா 1 மணி நேரம் ஆகும்னு சொல்லிட்டான்...
மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பிச்சேன்...
பேய் படம் பார்த்த எபெக்ட். ஒரே பீதியா இருந்துச்சு. கும்முன்னு இருட்டு வேற. கரண்ட்டும் இல்லை...
என் அடிமனசு திக் திக்ன்னு ஒரு கலக்கு கலக்குச்சு...
திடீர்னு அந்த இருட்டுல லைட்டே போடாம ஒரு பஸ் வந்துச்சு. அதுவும் என் ஏரியாவுக்கு போற வண்டி...
வண்டி ரொம்ப மெதுவா சத்தமில்லாமல் நகர்ந்து வந்துச்சு...
கை காட்டியும் அது நிக்கல...
பேய் படம் பாத்த effect என் மன்சுலேருந்து மறையல...
யோசிக்காமல் ஓடிப் போய் வண்டியில் ஏறிட்டேன்...
டிரைவர் மாத்திரம் உட்கார்ந்திருந்தார்...
சுத்தும் முத்தும் பாத்தா, வண்டியில நான் மட்டும்தான். மூணாவது சீட்ல பம்மி உக்காந்துட்டேன்...
என்ஜின் சத்தம் கேக்கலை...
கண்டக்டர், பாசன்ஞர்ஸ் யாரும் இல்லை...
ஆனால் வண்டி மெதுவாக நகர்ந்துகிட்டே இருந்துச்சு...
என் ஹார்ட்டு படக் படக் னு அடிச்சுகிட்டே இருக்கு...
நடக்கறதெல்லாம் ஒரு வேலை நாம பாத்த பேய் படத்தோட பார்ட் 2வா இருக்குமோன்னு எனக்கு ரொம்பவே பயம் வர ஆரம்பிச்சிருச்சு...
என்னோட குலதெய்வம், ஊர் தெய்வம், உலக தெய்வம் அத்தனை தெய்வத்தையும் ஒரு நிமிஷம் நினைச்சு,
நான் மட்டும் இன்னைக்கி ராத்திரி முழுசா வீடு போய் சேர்ந்துட்டா கால்நடையா கோயிலுக்கு வந்து மொட்டை அடிக்கிறேன்னு நாகூரு, வேளாங்கண்ணி, திருப்பதி எல்லாத்துக்குமே வேண்டிகிட்டே இருக்குறப்ப...
திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம்...
டிர்ர்ர்ர்ர்...டுர்டுர்டுர்ர்ர் னு இஞ்சின் ஸ்டார்ட் ஆயிடுச்சு...
பஸ்ஸுக்குள்ள... வெளில ஹெட்லைட் எல்லாமே எரிய ஆரம்பிச்சிச்சி...
தட தடனு கண்டக்டரும் சுமார் 25 பயணிகளும் வண்டிக்குள் ஏறினாங்க...
உள்ள உக்கார்ந்து இருந்த என்னை பார்த்து,
கேட்டாங்க பாருங்க...
"எருமை மாடு, எருமை மாடு...
வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு பேரு பின்னாலே இருந்து உயிரை குடுத்து தள்ளிகிட்டிருக்கோம்...
நீ ராஜா மாதிரி ஏறி உக்காந்துகிட்டியே...
அறிவு இருக்கா உனக்கு..?!!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
ஆஹா ------வாழ்த்துகள் 4000
[You must be registered and logged in to see this image.]
அருமையான கதை அதற்கும் ஒரு
ரமணியன்
[You must be registered and logged in to see this image.]
அருமையான கதை அதற்கும் ஒரு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வாழ்த்துக்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...ஹா..ஹா.... whatsup இல் வந்தது எனக்கு ....உங்க அனுபவம் தானா அது???? ..சூப்பர் !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]SK wrote:
திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம்...
டிர்ர்ர்ர்ர்...டுர்டுர்டுர்ர்ர் னு இஞ்சின் ஸ்டார்ட் ஆயிடுச்சு...
பஸ்ஸுக்குள்ள... வெளில ஹெட்லைட் எல்லாமே எரிய ஆரம்பிச்சிச்சி...
தட தடனு கண்டக்டரும் சுமார் 25 பயணிகளும் வண்டிக்குள் ஏறினாங்க...
உள்ள உக்கார்ந்து இருந்த என்னை பார்த்து,
கேட்டாங்க பாருங்க...
"எருமை மாடு, எருமை மாடு...
வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு பேரு பின்னாலே இருந்து உயிரை குடுத்து தள்ளிகிட்டிருக்கோம்...
நீ ராஜா மாதிரி ஏறி உக்காந்துகிட்டியே...
அறிவு இருக்கா உனக்கு..?!!!
இந்த திகில் கதையை விட கடைசியில் உள்ள இந்த காமெடி அற்புதம் நண்பரே
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
undefined [You must be registered and logged in to see this link.]
எனக்கும் whatsup இல் வந்தது தான்
krishnaamma wrote:ஹா...ஹா..ஹா.... whatsup இல் வந்தது எனக்கு ....உங்க அனுபவம் தானா அது???? ..சூப்பர் !
எனக்கும் whatsup இல் வந்தது தான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|