புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது திகில் அனுபவம் 4000 வது பதிவு by SK
Page 1 of 1 •
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
நேத்திக்கு ஒரு பேய் படம் பார்க்க நைட் ஷோ போயிருந்தேன்.
அப்பவே சொன்னானுங்க பசங்க...
அந்த படத்த போயி... அதுவும் நைட்டுல... தனியா... வேணாம்ன்டா...'ன்னு...
ஷோ முடிஞ்சப்ப நைட்டு ஒரு 12.45 மணி இருக்கும்...
செம திகிலான பேய் படம்...
அரண்டு இருண்டடிச்சுப் போய் தியேட்டறவிட்டு உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் வெளியே வந்து நின்னேன்.
படம் முடிஞ்சு வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்ன ஆட்டோவ காணோம்.
அட்டோ ட்ரைவருக்கு ஃபோன் பண்ணா.. "சார், டயர் பஞ்சர்... ஒட்டிகிட்டுருக்கன்... லேட்டாகும்... நீங்க வேற ஒரு ஆட்டோவில வீட்டுக்கு போய்டுங்க..."ன்னு சொன்னான்.
ரொம்ப நேரம் வெய்ட் பண்ணியும் வேற ஆட்டோ கெடைக்கல...
டாக்சிக்கு போன் பண்ணா 1 மணி நேரம் ஆகும்னு சொல்லிட்டான்...
மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பிச்சேன்...
பேய் படம் பார்த்த எபெக்ட். ஒரே பீதியா இருந்துச்சு. கும்முன்னு இருட்டு வேற. கரண்ட்டும் இல்லை...
என் அடிமனசு திக் திக்ன்னு ஒரு கலக்கு கலக்குச்சு...
திடீர்னு அந்த இருட்டுல லைட்டே போடாம ஒரு பஸ் வந்துச்சு. அதுவும் என் ஏரியாவுக்கு போற வண்டி...
வண்டி ரொம்ப மெதுவா சத்தமில்லாமல் நகர்ந்து வந்துச்சு...
கை காட்டியும் அது நிக்கல...
பேய் படம் பாத்த effect என் மன்சுலேருந்து மறையல...
யோசிக்காமல் ஓடிப் போய் வண்டியில் ஏறிட்டேன்...
டிரைவர் மாத்திரம் உட்கார்ந்திருந்தார்...
சுத்தும் முத்தும் பாத்தா, வண்டியில நான் மட்டும்தான். மூணாவது சீட்ல பம்மி உக்காந்துட்டேன்...
என்ஜின் சத்தம் கேக்கலை...
கண்டக்டர், பாசன்ஞர்ஸ் யாரும் இல்லை...
ஆனால் வண்டி மெதுவாக நகர்ந்துகிட்டே இருந்துச்சு...
என் ஹார்ட்டு படக் படக் னு அடிச்சுகிட்டே இருக்கு...
நடக்கறதெல்லாம் ஒரு வேலை நாம பாத்த பேய் படத்தோட பார்ட் 2வா இருக்குமோன்னு எனக்கு ரொம்பவே பயம் வர ஆரம்பிச்சிருச்சு...
என்னோட குலதெய்வம், ஊர் தெய்வம், உலக தெய்வம் அத்தனை தெய்வத்தையும் ஒரு நிமிஷம் நினைச்சு,
நான் மட்டும் இன்னைக்கி ராத்திரி முழுசா வீடு போய் சேர்ந்துட்டா கால்நடையா கோயிலுக்கு வந்து மொட்டை அடிக்கிறேன்னு நாகூரு, வேளாங்கண்ணி, திருப்பதி எல்லாத்துக்குமே வேண்டிகிட்டே இருக்குறப்ப...
திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம்...
டிர்ர்ர்ர்ர்...டுர்டுர்டுர்ர்ர் னு இஞ்சின் ஸ்டார்ட் ஆயிடுச்சு...
பஸ்ஸுக்குள்ள... வெளில ஹெட்லைட் எல்லாமே எரிய ஆரம்பிச்சிச்சி...
தட தடனு கண்டக்டரும் சுமார் 25 பயணிகளும் வண்டிக்குள் ஏறினாங்க...
உள்ள உக்கார்ந்து இருந்த என்னை பார்த்து,
கேட்டாங்க பாருங்க...
"எருமை மாடு, எருமை மாடு...
வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு பேரு பின்னாலே இருந்து உயிரை குடுத்து தள்ளிகிட்டிருக்கோம்...
நீ ராஜா மாதிரி ஏறி உக்காந்துகிட்டியே...
அறிவு இருக்கா உனக்கு..?!!!
அப்பவே சொன்னானுங்க பசங்க...
அந்த படத்த போயி... அதுவும் நைட்டுல... தனியா... வேணாம்ன்டா...'ன்னு...
ஷோ முடிஞ்சப்ப நைட்டு ஒரு 12.45 மணி இருக்கும்...
செம திகிலான பேய் படம்...
அரண்டு இருண்டடிச்சுப் போய் தியேட்டறவிட்டு உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்துப் வெளியே வந்து நின்னேன்.
படம் முடிஞ்சு வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்ன ஆட்டோவ காணோம்.
அட்டோ ட்ரைவருக்கு ஃபோன் பண்ணா.. "சார், டயர் பஞ்சர்... ஒட்டிகிட்டுருக்கன்... லேட்டாகும்... நீங்க வேற ஒரு ஆட்டோவில வீட்டுக்கு போய்டுங்க..."ன்னு சொன்னான்.
ரொம்ப நேரம் வெய்ட் பண்ணியும் வேற ஆட்டோ கெடைக்கல...
டாக்சிக்கு போன் பண்ணா 1 மணி நேரம் ஆகும்னு சொல்லிட்டான்...
மெல்ல இருட்டில் நடக்க ஆரம்பிச்சேன்...
பேய் படம் பார்த்த எபெக்ட். ஒரே பீதியா இருந்துச்சு. கும்முன்னு இருட்டு வேற. கரண்ட்டும் இல்லை...
என் அடிமனசு திக் திக்ன்னு ஒரு கலக்கு கலக்குச்சு...
திடீர்னு அந்த இருட்டுல லைட்டே போடாம ஒரு பஸ் வந்துச்சு. அதுவும் என் ஏரியாவுக்கு போற வண்டி...
வண்டி ரொம்ப மெதுவா சத்தமில்லாமல் நகர்ந்து வந்துச்சு...
கை காட்டியும் அது நிக்கல...
பேய் படம் பாத்த effect என் மன்சுலேருந்து மறையல...
யோசிக்காமல் ஓடிப் போய் வண்டியில் ஏறிட்டேன்...
டிரைவர் மாத்திரம் உட்கார்ந்திருந்தார்...
சுத்தும் முத்தும் பாத்தா, வண்டியில நான் மட்டும்தான். மூணாவது சீட்ல பம்மி உக்காந்துட்டேன்...
என்ஜின் சத்தம் கேக்கலை...
கண்டக்டர், பாசன்ஞர்ஸ் யாரும் இல்லை...
ஆனால் வண்டி மெதுவாக நகர்ந்துகிட்டே இருந்துச்சு...
என் ஹார்ட்டு படக் படக் னு அடிச்சுகிட்டே இருக்கு...
நடக்கறதெல்லாம் ஒரு வேலை நாம பாத்த பேய் படத்தோட பார்ட் 2வா இருக்குமோன்னு எனக்கு ரொம்பவே பயம் வர ஆரம்பிச்சிருச்சு...
என்னோட குலதெய்வம், ஊர் தெய்வம், உலக தெய்வம் அத்தனை தெய்வத்தையும் ஒரு நிமிஷம் நினைச்சு,
நான் மட்டும் இன்னைக்கி ராத்திரி முழுசா வீடு போய் சேர்ந்துட்டா கால்நடையா கோயிலுக்கு வந்து மொட்டை அடிக்கிறேன்னு நாகூரு, வேளாங்கண்ணி, திருப்பதி எல்லாத்துக்குமே வேண்டிகிட்டே இருக்குறப்ப...
திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம்...
டிர்ர்ர்ர்ர்...டுர்டுர்டுர்ர்ர் னு இஞ்சின் ஸ்டார்ட் ஆயிடுச்சு...
பஸ்ஸுக்குள்ள... வெளில ஹெட்லைட் எல்லாமே எரிய ஆரம்பிச்சிச்சி...
தட தடனு கண்டக்டரும் சுமார் 25 பயணிகளும் வண்டிக்குள் ஏறினாங்க...
உள்ள உக்கார்ந்து இருந்த என்னை பார்த்து,
கேட்டாங்க பாருங்க...
"எருமை மாடு, எருமை மாடு...
வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு பேரு பின்னாலே இருந்து உயிரை குடுத்து தள்ளிகிட்டிருக்கோம்...
நீ ராஜா மாதிரி ஏறி உக்காந்துகிட்டியே...
அறிவு இருக்கா உனக்கு..?!!!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ஆஹா ------வாழ்த்துகள் 4000
[You must be registered and logged in to see this image.]
அருமையான கதை அதற்கும் ஒரு
ரமணியன்
[You must be registered and logged in to see this image.]
அருமையான கதை அதற்கும் ஒரு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
வாழ்த்துக்கள் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஹா...ஹா..ஹா.... whatsup இல் வந்தது எனக்கு ....உங்க அனுபவம் தானா அது???? ..சூப்பர் !
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
[You must be registered and logged in to see this link.]SK wrote:
திடீர்ன்னு என்ஜின் பகுதியிலேருந்து ஒரு பெரிய சத்தம்...
டிர்ர்ர்ர்ர்...டுர்டுர்டுர்ர்ர் னு இஞ்சின் ஸ்டார்ட் ஆயிடுச்சு...
பஸ்ஸுக்குள்ள... வெளில ஹெட்லைட் எல்லாமே எரிய ஆரம்பிச்சிச்சி...
தட தடனு கண்டக்டரும் சுமார் 25 பயணிகளும் வண்டிக்குள் ஏறினாங்க...
உள்ள உக்கார்ந்து இருந்த என்னை பார்த்து,
கேட்டாங்க பாருங்க...
"எருமை மாடு, எருமை மாடு...
வண்டி நின்னு போச்சுன்னு இவ்வளவு பேரு பின்னாலே இருந்து உயிரை குடுத்து தள்ளிகிட்டிருக்கோம்...
நீ ராஜா மாதிரி ஏறி உக்காந்துகிட்டியே...
அறிவு இருக்கா உனக்கு..?!!!
இந்த திகில் கதையை விட கடைசியில் உள்ள இந்த காமெடி அற்புதம் நண்பரே
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
undefined [You must be registered and logged in to see this link.]
எனக்கும் whatsup இல் வந்தது தான்
krishnaamma wrote:ஹா...ஹா..ஹா.... whatsup இல் வந்தது எனக்கு ....உங்க அனுபவம் தானா அது???? ..சூப்பர் !
எனக்கும் whatsup இல் வந்தது தான்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|