Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Raji@123 | ||||
Barushree | ||||
M. Priya |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
+2
T.N.Balasubramanian
பழ.முத்துராமலிங்கம்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
பண்டிகை நாட்களில் ரெயிலில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள், கீழ்தளப் படுக்கையை தேர்வு செய்தால், அதிகமான கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.
ரெயில்வே வாரியத்தின் கட்டண மறு ஆய்வு குழு அளித்த பரிந்துரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளிக்கும் நிலையில் இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
பிரிமியம் ரெயிலில் டிக்கெட் கட்டணத்தில் பிளக்சி பேர் முறையை ஆய்வு செய்ய ரெயில்வே வாரியம் சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த ரெயில்வே ஆய்வுக் குழுவில் ரெயில்வே வாரிய அதிகாரிகள், நிதி ஆயோக் ஆலோசகர் ரவிந்தர் கோயல், ஏர் இந்தியா வருவாய் மேலாண்மையின் இயக்குநர் மீனாட்சி மாலிக், பேராசிரியர் எஸ். ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் உள்ளனர். இந்த குழுவினர் தங்களின் பரிந்துரையை நேற்று முன்தினம் அளித்தனர்.
நன்றி
News Fast
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
அந்த பரிந்துரையில் முக்கியமாக விமானங்கள், ஓட்டல்களில் பின்பற்றப்படும் கட்டண முறைபோல் பின்பற்றலாம் எனத் தெரிவித்து இருந்தது.
அதாவது சீசன் நேரத்தில் கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க அதிக கட்டணமும், சீசன் இல்லாத நேரத்தில் குறைந்த கட்டணமும் விதிக்கலாம் எனத் தெரிவித்தது.
[size=31]
[/size]
விமானங்களில் முதல் வரிசை இருக்கை தேவை என்று கேட்டுப் பெறும்போது அதிகமான பணம் டிக்கெட்டுக்கு செலவிட வேண்டும். அதேபோல், சீசன் நேரத்தில், ரெயிலில் ‘கீழ்தளப்படுக்கை’ தேவை என முன்பதிவில் குறிப்பிடும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் எனப் பரிந்துரை செய்தது.
அதுமட்டுமல்லமல், ஒரே வழித்தடத்தில் அதிகமான ரெயில்கள் இயக்கப்படும்போது, வசதியான நேரத்தில் குறிப்பிட்ட நகரை வந்தடையும் ரெயிலுக்கு அதிகமான கட்டணமும், மற்ற நேரங்களில் வரும் ரெயிலுக்கு குறைந்த கட்டணம், அல்லது பயணிகளின் டிக்கெட்டில் தள்ளுபடியும் அளிக்க பரிந்துரை செய்தது.
அதாவது சீசன் நேரத்தில் கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க அதிக கட்டணமும், சீசன் இல்லாத நேரத்தில் குறைந்த கட்டணமும் விதிக்கலாம் எனத் தெரிவித்தது.
[size=31]
[/size]
விமானங்களில் முதல் வரிசை இருக்கை தேவை என்று கேட்டுப் பெறும்போது அதிகமான பணம் டிக்கெட்டுக்கு செலவிட வேண்டும். அதேபோல், சீசன் நேரத்தில், ரெயிலில் ‘கீழ்தளப்படுக்கை’ தேவை என முன்பதிவில் குறிப்பிடும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் எனப் பரிந்துரை செய்தது.
அதுமட்டுமல்லமல், ஒரே வழித்தடத்தில் அதிகமான ரெயில்கள் இயக்கப்படும்போது, வசதியான நேரத்தில் குறிப்பிட்ட நகரை வந்தடையும் ரெயிலுக்கு அதிகமான கட்டணமும், மற்ற நேரங்களில் வரும் ரெயிலுக்கு குறைந்த கட்டணம், அல்லது பயணிகளின் டிக்கெட்டில் தள்ளுபடியும் அளிக்க பரிந்துரை செய்தது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
உதாரணமாக, மதுரைக்கு ஒரு ரெயில் நள்ளிரவு 12 மணிக்கு வந்து சேரும் போது குறைந்த கட்டணமும், அதுவே அதிகாலை 3 மணிக்கு வந்துசேர்ந்தால் அல்லது கடந்து சென்றால் சிறிது அதிகமாகவும், காலையில் 6 மணிக்கு அடைந்தால் அதிக கட்டணம் வசூலிக்கலாம் எனப் பரிந்துரை செய்யப்பட்டது.
நள்ளிரவு நேரங்களில் குறிப்பிட்ட நகரை அடையும் அல்லது கடந்து செல்லும் ரெயிலை தேர்வு செய்யும் பயணிகளுக்கு டிக்கெட்டில் தள்ளுபடியும் தர பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
[size=31]
[/size]
மேலும், ரெயில்களில் ஒரே மாதிரியான கட்டண முறையை கடைபிடிக்காமல், பண்டிகை நாட்கள், சீசன் நாட்கள், விடுமுறை நாட்களில் ரெயில்களில் அதிக டிக்கெட் கட்டணமும், மற்ற சாதாராண நாட்களில் மிகக் குறைந்த கட்டணமும் வசூலிக்கலாம் எனப் பரிந்துரை செய்துள்ளது.
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
மக்களுக்கு சேவை என்பது போக
அரசே,வியாபார முறையை கடைபிடிக்கிறது.
பரிதாபம். பாவம் மக்கள்.
புதிய சட்டத்திட்டம் கொண்டுவரும்
அரசியல்வாதிகளும்/ அதிகாரவர்க்க அதிகாரிகளும்
அயராமல் அசங்காமல் அரசு பணத்தில் ஆகாயத்தில்
பறப்பார்கள்.
ரமணியன்
அரசே,வியாபார முறையை கடைபிடிக்கிறது.
பரிதாபம். பாவம் மக்கள்.
புதிய சட்டத்திட்டம் கொண்டுவரும்
அரசியல்வாதிகளும்/ அதிகாரவர்க்க அதிகாரிகளும்
அயராமல் அசங்காமல் அரசு பணத்தில் ஆகாயத்தில்
பறப்பார்கள்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
விமானத்தை போல் கட்டணம் வசூலிப்பது சரி, ஆனால் அதில் யாரும் ரயில் வே போல பாஸ் ( ஜன்மத்த்துக்கும்) வைத்திருக்க மாட்டார்களே ஐயா ........... ............கீழ் தள இருக்கைகள் மொத்தமும் அவர்களுக்கே போய்விடும் அபாயம் உள்ளதே!பழ.முத்துராமலிங்கம் wrote:அந்த பரிந்துரையில் முக்கியமாக விமானங்கள், ஓட்டல்களில் பின்பற்றப்படும் கட்டண முறைபோல் பின்பற்றலாம் எனத் தெரிவித்து இருந்தது.
அதாவது சீசன் நேரத்தில் கூட்டம் அதிகரிக்க, அதிகரிக்க அதிக கட்டணமும், சீசன் இல்லாத நேரத்தில் குறைந்த கட்டணமும் விதிக்கலாம் எனத் தெரிவித்தது.
[size=31]
[/size]
விமானங்களில் முதல் வரிசை இருக்கை தேவை என்று கேட்டுப் பெறும்போது அதிகமான பணம் டிக்கெட்டுக்கு செலவிட வேண்டும். அதேபோல், சீசன் நேரத்தில், ரெயிலில் ‘கீழ்தளப்படுக்கை’ தேவை என முன்பதிவில் குறிப்பிடும்போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் எனப் பரிந்துரை செய்தது.
அதுமட்டுமல்லமல், ஒரே வழித்தடத்தில் அதிகமான ரெயில்கள் இயக்கப்படும்போது, வசதியான நேரத்தில் குறிப்பிட்ட நகரை வந்தடையும் ரெயிலுக்கு அதிகமான கட்டணமும், மற்ற நேரங்களில் வரும் ரெயிலுக்கு குறைந்த கட்டணம், அல்லது பயணிகளின் டிக்கெட்டில் தள்ளுபடியும் அளிக்க பரிந்துரை செய்தது.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
மேற்கோள் செய்த பதிவு: 1257018T.N.Balasubramanian wrote:மக்களுக்கு சேவை என்பது போக
அரசே,வியாபார முறையை கடைபிடிக்கிறது.
பரிதாபம். பாவம் மக்கள்.
புதிய சட்டத்திட்டம் கொண்டுவரும்
அரசியல்வாதிகளும்/ அதிகாரவர்க்க அதிகாரிகளும்
அயராமல் அசங்காமல் அரசு பணத்தில் ஆகாயத்தில்
பறப்பார்கள்.
ரமணியன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
வயதானவர்களுக்கு Lower Berth ஒதுக்கலாம் .அவர்களால் Upper Berth ஏறிப் படுக்கமுடியாது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
SK wrote:ஏர் இந்தியா வருவாய் மேலாண்மையின் இயக்குநர் மீனாட்சி மாலிக்
இவர் போன்றோர்கள் கொடுத்த யோசனையால் தான் ஏர் இந்தியா தனியாருக்கு விற்கும் நிலை வந்துள்ளது
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
ரூம் போட்டு யோசிப்பாங்களோ...?!
-
-
Re: ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
மேல்தள குடும்பங்களுக்கு கஷ்டம் ஒன்றுமில்லை.
காரிலேயோ /விமானத்திலேயோ சென்றுவிடுவார்கள்.
கீழ்தள குடும்பங்களுக்குதான் கஷ்டம் .
ரமணியன்
காரிலேயோ /விமானத்திலேயோ சென்றுவிடுவார்கள்.
கீழ்தள குடும்பங்களுக்குதான் கஷ்டம் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தாயுடன் குழந்தைக்கும் ரயிலில் படுக்கை வசதி
» பீகாரில் ஓடும் ரயிலில் கொள்ளையர்கள் அட்டகாசம்: நகை,பணம் கொள்ளை
» பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
» பணம் மைனஸ் பணம் -எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் .
» கடி வேணுமா கடி ..இதோ
» பீகாரில் ஓடும் ரயிலில் கொள்ளையர்கள் அட்டகாசம்: நகை,பணம் கொள்ளை
» பணம் கொடுக்காததால் ஆத்திரம்: ஓடும் ரயிலில் பயணியை தள்ளிவிட்டு கொன்ற திருநங்கைகள்!
» பணம் மைனஸ் பணம் -எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் .
» கடி வேணுமா கடி ..இதோ
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|