Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
3 posters
Page 1 of 1
ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
சென்னை
சசிகலாவின் கணவர் நடராஜன் தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளாவிட்டால் அவரை மாற்ற நான் தயங்க மாட்டேன். என்னுடைய மனைவியிடம் இருந்து அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் நான் அரசியல் களத்தில் இறங்குவேன்.
சசிகலா தன்னுடைய தோழி என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதற்கு மேல் என்ன செக்யூரிடடி தேவை என்று அனைவருமே கேள்வி எழுப்புகின்றனர். சசிகலா என்னுடன் வாழ வேண்டும் என்று அழைத்து வர என்னுடைய தாயாரும், சசிகலாவின் தாயாரும் போயஸ் கார்டன் சென்றனர்.
அப்போது ஜெயலலிதா தட்டு நிறைய வைர நகைகளை வைத்து எடுத்து வந்து இவையெல்லாம் சசிகலா விற்காக செய்திருக்கிறேன் என்று சொன்னார். ஆனால் அதறகு சசிகலாவின் தாயார் கிருஷ்ணவேணி இதெல்லாம் வேண்டாம் என் மகள் அவளுடைய கணவருடன் தான் வாழ வேண்டும் என்று சொன்னார். ஆனால் ஜெயலலிதாவிற்கு சசிகலா தன்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
இப்போது எனது உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதத்தில் எனது மனைவி சசிகலாவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன். அதற்காக ஒரு நாளோ ஒரு வாரமோ பரோல் கேட்பேன்.
வருமான வரி சோதனை சட்டப்படி இருந்தால் ஏன் மற்றவர்கள் மீது அந்த சட்டம் பாயவில்லை? ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள் என்று நானே பட்டியல் தருகிறேன்.
தினகரனை மக்கள் ஓரளவு ஏற்றுக் கொண்டுள்ளார்கள். மத்திய - மாநில அரசுகள் மீது வெறுப்பில் இருக்கும் மக்கள் ஒரு மாற்றாக தினகரனை நினைக்கிறார்கள்.
கிருஷ்ணப்பிரியா தவறாக வழி நடத்தப்படுகிறார். தினகரனை கிருஷ்ணப்பிரியா விமர்சிப்பது தவறு. பொது வாழ்வில் இருக்கும் தினகரனை விமர்சிக்க கூடாது. விரைவில் நான் கிருஷ்ணபிரியாவை சந்திப்பேன்.
ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்டதில் தவறு இல்லை. ஆஸ்பத்திரியில் பார்த்து கொண் டிருந்த அமைச்சர்களே ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றதால் தான் வீடியோவை இப்போது வெளியிட வேண்டிய தாயிற்று. அது ஒரு ஆவணப்படம். அவ்வளவுதான். இவ்வாறு அவர் கூறினார்.
-
தினத்தந்தி
Re: ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
உன்னாலே நான் கெட்டேன்
என்னாலே நீ கெட்டாய்
பழங்கால NS கிருஷ்ணன் /காளி என் ரத்னம்
நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.
இதில் யார் உத்தமர் அல்லது யார்யார் உத்தமர் அய்யா சாமி நீயே சொல்லு !
(ayyasami ram உங்களை கேட்கவில்லை. ஆண்டவனை கேட்கிறேன்)
ரமணியன்
என்னாலே நீ கெட்டாய்
பழங்கால NS கிருஷ்ணன் /காளி என் ரத்னம்
நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.
இதில் யார் உத்தமர் அல்லது யார்யார் உத்தமர் அய்யா சாமி நீயே சொல்லு !
(ayyasami ram உங்களை கேட்கவில்லை. ஆண்டவனை கேட்கிறேன்)
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
மேற்கோள் செய்த பதிவு: 1256955T.N.Balasubramanian wrote:உன்னாலே நான் கெட்டேன்
என்னாலே நீ கெட்டாய்
பழங்கால NS கிருஷ்ணன் /காளி என் ரத்னம்
நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.
இதில் யார் உத்தமர் அல்லது யார்யார் உத்தமர் அய்யா சாமி நீயே சொல்லு !
(ayyasami ram உங்களை கேட்கவில்லை. ஆண்டவனை கேட்கிறேன்)
ரமணியன்
ஹா..ஹா..ஹா... அருமை ஐயா, செய்தியைவிட உங்கள் பின்னுட்டம்..............
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
மேற்கோள் செய்த பதிவு: 1256980krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1256955T.N.Balasubramanian wrote:உன்னாலே நான் கெட்டேன்
என்னாலே நீ கெட்டாய்
பழங்கால NS கிருஷ்ணன் /காளி என் ரத்னம்
நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.
இதில் யார் உத்தமர் அல்லது யார்யார் உத்தமர் அய்யா சாமி நீயே சொல்லு !
(ayyasami ram உங்களை கேட்கவில்லை. ஆண்டவனை கேட்கிறேன்)
ரமணியன்
ஹா..ஹா..ஹா... அருமை ஐயா, செய்தியைவிட உங்கள் பின்னுட்டம்..............
இனிய பொங்கல் வாழ்த்துகள்.
என்ன 4 /5 நாட்களாக காணவில்லை. பொங்கலை ஒட்டி அலங்காநல்லூர் பாலமேடு பக்கம் பொய் வந்தீரோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
மேற்கோள் செய்த பதிவு: 1256999T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1256980krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1256955T.N.Balasubramanian wrote:உன்னாலே நான் கெட்டேன்
என்னாலே நீ கெட்டாய்
பழங்கால NS கிருஷ்ணன் /காளி என் ரத்னம்
நகைச்சுவை நினைவுக்கு வருகிறது.
இதில் யார் உத்தமர் அல்லது யார்யார் உத்தமர் அய்யா சாமி நீயே சொல்லு !
(ayyasami ram உங்களை கேட்கவில்லை. ஆண்டவனை கேட்கிறேன்)
ரமணியன்
ஹா..ஹா..ஹா... அருமை ஐயா, செய்தியைவிட உங்கள் பின்னுட்டம்..............
இனிய பொங்கல் வாழ்த்துகள்.
என்ன 4 /5 நாட்களாக காணவில்லை. பொங்கலை ஒட்டி அலங்காநல்லூர் பாலமேடு பக்கம் பொய் வந்தீரோ?
ரமணியன்
அதிகமான வேலை, உறவுகள் வருகை இவற்றால் இங்கு வரமுடியவில்லை ஐயா ....பொங்கல் நன்றாக ஆச்சா?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Similar topics
» சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் கைது
» உலக நாடுகளில் கொரோனாவுக்கு எந்தெந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன?
» உங்கள் தளம் எந்தெந்த நாடுகளில் முடக்கப்பட்டுள்ளது????
» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
» கார் இறக்குமதி மோசடி: சசிகலா கணவர் நடராஜன்-உறவினர் பாஸ்கரனுக்கு 2 ஆண்டு சிறை
» உலக நாடுகளில் கொரோனாவுக்கு எந்தெந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன?
» உங்கள் தளம் எந்தெந்த நாடுகளில் முடக்கப்பட்டுள்ளது????
» சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
» கார் இறக்குமதி மோசடி: சசிகலா கணவர் நடராஜன்-உறவினர் பாஸ்கரனுக்கு 2 ஆண்டு சிறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|